ID
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| audio
audioduration (s) 4.32
8.04
| adhigaram
stringclasses 136
values | paal
stringclasses 3
values |
---|---|---|---|---|
1,301 | புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. | புலவி | காமத்துப்பால் |
|
1,302 | உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். | புலவி | காமத்துப்பால் |
|
1,303 | அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். | புலவி | காமத்துப்பால் |
|
1,304 | ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. | புலவி | காமத்துப்பால் |
|
1,305 | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. | புலவி | காமத்துப்பால் |
|
1,306 | துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. | புலவி | காமத்துப்பால் |
|
1,307 | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. | புலவி | காமத்துப்பால் |
|
1,308 | நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. | புலவி | காமத்துப்பால் |
|
1,309 | நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. | புலவி | காமத்துப்பால் |
|
1,310 | ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. | புலவி | காமத்துப்பால் |
|
1,311 | பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,312 | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,313 | கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,314 | யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,315 | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,316 | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,317 | வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,318 | தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,319 | தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,320 | நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. | புலவி நுணுக்கம் | காமத்துப்பால் |
|
1,321 | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,322 | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,323 | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,324 | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,325 | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,326 | உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,327 | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,328 | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,329 | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | ஊடலுவகை | காமத்துப்பால் |
|
1,330 | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | ஊடலுவகை | காமத்துப்பால் |
Subsets and Splits