#NLPC En-Ta Corpus prepared by University of Moratuwa #Line Count : 8950 #Version-1.0.3 ரணவிரு சேவை அதிகார சபை வருடாந்த அறிக்கை 2011 இல. 301, 4ஆம் மாடி, டி.பி. ஜாயா மாவத்தை கொழும்பு 10 உள்ளடக்கம் 01. இராணுவ வீரன் எனும் பெயருக்கு தேசத்தின் நன்றி 02. முன்னுரை 03. எமது பணிகள் 04. இலக்காக கொள்ளப்பட்ட பயனாளிகள் 05. நோக்கங்கள் 06. 2011 ஆம் வருடத்திற்கான அணுகுமுறை - நிகழ்ச்சித்திட்டத்திற்கான வரவு செலவு 07. ரணவிரு சேவை அதிகார சபையின் பணிக்குழு / திட்ட முகாமையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் பதவி / அதிகார சபையின் தலைமைக் காரியாலயம் 08. நிதி உதவி பெறுதல் 09. 2011ஆம் வருடத்தில் செயற்படுத்தப்பட்ட விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் 10. இலக்கையும் நோக்கத்தினையும் அடைவதற்கான வழிவகைகள் 11. தரவு மற்றும் தகவல் பிரிவு 12. உடல் மற்றும் உளவியல் வலுவூட்டல் பிரிவு i. உளவியல் நிகழ்ச்சித்திட்டம் ii. ஊனமுற்ற இராணுவத்தினரின் நலன்புரித்திட்டங்கள் 13. கல்வித்திறன் மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரிவு i. திறன்கள் மற்றும் அபிவிருத்திப் பிரிவு ii. வீட்டுக் கடன்கள் iii. கல்விப் புலமைப்பரிசில் திட்டம் iv. வளர்ப்புப் பெற்றோர் நிகழ்ச்சித்திட்டம் v. பெற்றோர் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் vi. வீட்டு உதவித் திட்டம் 14. போர் வீரர்களுக்கான கௌரவம் மற்றும் அபிமான பிரிவு i. ரணவிரு ஞாபகார்த்த திட்டம் ii. காணித் திட்டம் 15. சமூக மற்றும் கலாசாரப் பிரிவு i. சனசமுக செயற்றிட்டம் ii. ரணவிரு கிராமியத் திட்டம் iii. கலாசார பிரிவு 16. முடிவு 17. கணக்காய்வாளர் நாயக அறிக்கை 18. நிதி அறிக்கை ரணவிரு சேவை அதிகார சபையின் தூரநோக்கு "ரணவிரு" எனும் பெயருக்கு நாட்டின் மரியாதை மற்றும் நன்றியைத் தெரிவித்தல் எங்கள் பணிக்கூற்று இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்கும் முகமாக ஆயுதப் படையினரில் உயிர்த்தியாகம் செய்த, காணமற்போன, அங்கவீனமுற்ற இராணுவத்தினரதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும், உளவியல் மற்றும் சமுகவியல் ஸ்தீர தன்மையை ஏற்படுத்தவும், சேவையிலுள்ள இராணுவத்தினருக்கும் அக்குடும்பத்தினருக்கும் மனச் சந்தோஷத்தினை ஏற்படுத்தும் வண்ணம் செயற்படல். முன்னுரை ரணவிரு சேவை அதிகார சபையானது 1999 ஆம் ஆண்டு 54ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரசபை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 12 வருடங்களான குறிப்பிட்ட காலப்பகுதியினுள் பல்வேறுபட்ட கஷ்டங்களையும் தாண்டி முன்நோக்கி வந்துள்ளதுடன் அதன்மூலம் பெற்றுள்ள அனுபவங்கள் அளப்பரியன. ரணவிரு சேவா அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நோக்குமிடத்து அது விஷேடமாக தெரிவதற்கு தெளிவான காரணிகள் பல உள்ளன. குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த கொடூர பயங்கரவாதத்திலிருந்து நமது என்றும் அன்பு செலுத்தும் தாய்நாட்டினைப் பாதுகாத்து நாட்டினதும், மக்களினதும், சுதந்திரம், கௌரவம் மற்றும் இறைமை, பிராந்திய சுயாட்சியைப் பாதுகாத்தல் போன்ற பாரிய எதிப்பார்ப்புக்களுடனும், துணிச்சலுடனும் உயிர் நீத்த காணாமற் போன தமது உடல் உறுப்புக்களை அர்ப்பணித்த நாட்டின் வீர இராணுவத்தினரின் மக்களுக்கு மனைவிமாருக்கு, பெற்றோருக்கு, எதிர்கால சுபீட்சமான வாழ்வுக்கு உறுதியுடன் கைகொடுத்து உதவி வருகின்ற இராணுவ அதிகார சபையின் பணி உண்மையிலேயே மகத்துவமானதாகும். 2011ம் வருடத்துள் இந்த உன்னத கடமையை நிறைவேற்றுவதற்காக ரணவிரு சேவை அதிகார சபையினால் பல வகையான நிகழ்ச்சித் திட்டங்களும், வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டதுடன் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் ரணவிரு மக்களுக்கு போதியளவு சேவையை வழங்க முடிந்தது சகலரதும் துணிச்சலைக் காட்டுகின்றது என்பதை தெரிவிப்பதுடன் அதற்கு துணைபுரிந்த சகலருக்கும் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரணவிரு சேவை அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் அதன் கூட்டுத்திட்டம் மற்றும் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பின்றி ஏற்பாடு செய்வதில் இந்த வருடத்தினுள் வி​சேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த காலப்பகுதியில் நாம் பெற்ற அனுபவம் அனைத்தையும் எதிர்வரும் வருடத்தில் மிகவும் சரியாகவும் உச்ச பயனைப் பெற்று முன்னேற்றுவதற்கு மிகவும் பிரயோசனப்படுமென நம்புகின்றோம். ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு மதிப்பீடானது எதிர்ப்பார்க்கும் உச்ச மட்டத்தில் நடைபெறுவதற்கு அந் நிறுவனத்தின் செயற்பாடும், பணிபுரிகின்ற குழுவும் அக் குழுவிற்குரியவர்களுமாகிய மூன்று பிரிவுகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். விரிவாகக் குறிப்பிடின் அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளின் செயற்பாட்டினை சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாமை மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் அது பொதுவான முயற்சியினூடாக செய்ய முடியாததால் குழுவினுள் பேதங்களை உருவாக்க அது பெரிதும் சாதகமாகும். இவ்வாறான பேதம் ஏதாவது நிறுவனத்தினுள் அதிகரிக்கும் காரணத்தினால் குழுவில் ஒவ்வொரு உறுப்பினரும் திருப்திப்படும் நிலமையை அறிந்து பொதுவான செயற்பாட்டிற்கு அது பாதகமான விளைவை ஏற்படுத்த முடியும். இந்த நிலைமை எங்களால் சரியாக விளங்கியதன் பேரில் ரணவிரு சேவை அதிகார சபையின் செயற்பாடுகளை சரியான முறையில் நிறைவேற்றவும் அதனூடாக பணிக்குழு பொதுவான முயற்சிகளை ஒன்று சேர்த்து நபர்களின் மன நிலையை உயர் மட்டத்தில் பேணுவதற்கும் எதிர்வரும் வருடத்தினுள் வெற்றி பெற எதிர்ப்பார்க்கும் விசேட நோக்கமெனக் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக ஆரம்பிக்கப்படும் முக்கிய நடவடிக்கையாவது ரணவிரு சேவை அதிகார சபையின் பணிக்குழுவின் அமைப்பினை மிகவும் பயனுடையதாக்கும் நவீன தேவைகளுக்கேற்ப மறுசீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகும். அடுத்த ஆண்டிற்குள் இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தலைவர், ரணவிரு சேவை அதிகார சபை எமது செயற்பாடுகள் (1999 ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க ரணவிரு சேவை அதிகார சபை சட்டத்திற்கு அமைவாக) (அ) யுத்தகாலத்தில் அங்கவீனமுற்ற ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பின்னைய பராமரிப்பு மற்றும் அவர்களது புனர்வாழ்வு தொடர்பான ஏற்பாடுகளை வழங்கல் (ஆ) வீடு ஒதுக்கீட்டில் உதவுவதற்கும் மற்றும் வீடு வழங்குவதற்கும் (i)- யுத்த காலத்தில் அங்கவீனமுற்ற ஒன்றிணைந்த இராணுவத்தினருக்கும் மற்றும் பொலிஸ்படையின் உறுப்பினர்களுக்கும் மற்றும் (ii)- யுத்தத்தின் போது மரணமடைந்த அல்லது காணாமற் போன ஒன்றிணைந்த இராணுவத்தினரினதும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு (இ) வைத்திய சேவை வழங்குவதற்கு அல்லது உதவுவதற்கு (i)- யுத்த காலத்தில் அங்கவீனமுற்ற ஒன்றிணைந்த இராணுவத்தினருக்கும் மற்றும் பொலிஸ்படையின் உறுப்பினர்களுக்கும் மற்றும் (ii)- யுத்தத்தின் போது மரணமடைந்த அல்லது காணாமற் போன ஆயுதப் படையினரதும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு (ஈ) செயற்படுத்துவதற்கு (i)- யுத்த காலத்தில் அங்கவீனமுற்ற ஆயுதப் படையினருக்கும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களுக்கும் மற்றும் (ii)- யுத்தத்தின் போது மரணமடைந்த அல்லது காணாமற் போன ஆயளுதப் படையினரதும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு புலமைபரிசில் மற்றும் ஏனைய வழியிலான உதவிகளின் மூலம் கல்வி மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்பைப் பெறுதல். (உ) உதவுதல் (i)- யுத்த காலத்தில் அங்கவீனமுற்ற ஆயுதப் படையினருக்கும் மற்றும் பொலிஸ்படையின் உறுப்பினர்களுக்கும் மற்றும் (ii)- யுத்தத்தின் போது மரணமடைந்த அல்லது காணாமற் போன ஆயுதப் படையினரதும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு பாதுகாப்பான லாபகரமான தொழி​லைப் பெற்றுக்கொடுக்க ((ஊ) பாதுகாப்பான லாபகரமான தொழி​ல்த்துறை, விவசாய அல்லது வரத்தக முயற்சிகளை பெற்றுக்கொடுக்க (i)- யுத்த காலத்தில் அங்கவீனமுற்ற ஆயுதப் படையினருக்கும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களுக்கும் மற்றும் (ii)- யுத்தத்தின் போது மரணமடைந்த அல்லது காணாமற் போன ஆயுதப் படையினரதும் மற்றும் பொலிஸ் படையின் உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு (எ) அதிகார சபையின் வேலைகளை நிறைவேற்ற தேவையான அல்லது விருப்பமான சகல செயல்களையும் நடைமுறைப்படுத்தல் இலக்காக கொள்ளப்பட்ட பயனாளிகள் ரணவிரு சேவை அதிகார சபையின் செயற்பணியானது குறிப்பிட்ட வகைப்படுத்தலின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்ட பயன்பெறுவோர் குழுவின் நலன்புரியை வளர்ப்பதாகும். அவ்வாறு பயன்பெறுவோர், - நாட்டிற்காக உயிர் நீத்த மற்றும் காணாமற்போன 29,934ற்கு மேற்பட்ட இராணுவத்தினரில் தங்கி வாழ்வோர். - தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மாகாண அடிப்படையில் 2011ஆம் ஆண்டின் போது உயிர்நீத்த / காணமற்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் எண்ணிக்கை மாகாண மட்டத்தில் மாகாணம் உயிர்நீத்த இராணுவத்தினர் (காணாமற்போனவர் அடங்கலாக) அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மொத்த இராணுவத்தினரின் எண்ணிக்கை தென் மாகாணம் மேல் மாகாணம் மத்திய மாகாணம் சபரகமுவ மாகாணம் ஊவா மாகாணம் வடமேல் மாகாணம் வடமத்திய மாகாணம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மொத்தம் மாகாண மட்டத்தில் 2011ஆம் ஆண்டில் உயிர்நீத்த / காணமற்போன இராணுவத்தினரின் குடும்பங்களின் எண்ணிக்கை மாகாணம் திருமணமானோர் திருமணமாகதோர் நோக்கம் 1. ரணவிரு எனும் பெயருக்கு கௌரவமும் பெருமையும் ஏற்படும் வகையில் நாடெங்கும் பரந்து வாழும் இராணுவக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தல். 2. தன்னம்பிக்கை மிக்க திருப்தியான ரணவிரு குடும்ப உறுப்பினர்களாக தோற்றுவித்தல். 3. சகல ரணவிரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு உரிமையாக்குதல். 4. காணியற்ற ரணவிரு குடும்பத்துக்காக வீடு அமைக்க பொருத்தமான காணி பெற்றுக்கொடுத்தல். 5. இராணுவத்தினரைப் போன்றே அவர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் திடீர் சந்தர்ப்பங்களில் அத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிதி வசதியளித்தல் 6. இராணுவ குடும்ப உறுப்பினர்களுக்கு தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்க சந்தர்ப்பம் ஏற்படுத்தல் 7. அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தன்னம்பிக்கையுடன் சேவை செய்யக்கூடியவர்களாக மாற்றுதல் 8. ரணவிரு பெயரில் சிறந்த மாதிரிக் கிராமம் உருவாக்குதல். 9. ரணவிரு வீரர்களின் உயர்வான பணிக்கு மக்கள் பக்தி பூர்வமான நன்றிக்கடனைத் தெரிவிக்கும் முகமாக தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா நடத்துதல் 10. உயிரைத் தியாகம் செய்த, காணமற்போன, தமது உறுப்புகளை தியாகஞ்செய்து தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரம் மற்றும் பிராந்தியத்தினைப் பாதுகாத்துத் தந்த இராணுவத்தினரை இலங்கை வம்ச சரித்திரத்தில் சிரஞ்சீவிகளாக மாற்றுதல் 2011 வருடத்துக்கான விண்ணப்பங்கள் 2000ம் வருடத்தில் ஆரம்பித்து இதுவரை 11 வருடம் நிறைவு பெற்றுள்ள நாட்டின் சுதந்திரத்தினை நோக்கி உயிர் நீத்த காணாமற்போன இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களதும் மற்றும் யுத்தத்தின் போது தம் உறுப்புக்களை அர்ப்பணித்து, வைத்திய காரணத்திற்காக ஓய்வு பெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது உறுப்பினர்களின் நலன்களை கவனிப்பதற்காக 2000ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட றணவிரு சேவை அதிகாரசபை 10 வருடங்களாக தம் நிகழ்ச்சித்திட்டத்தை வருடாந்தம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திக் கொகொண்டு வருவதோடு 2011 வருடத்தில் 5 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக தற்போது சேவையிலுள்ள இராணுவத்தினருக்கு நன்மை தரும் முகமாக அவர்களுக்காகவும் நலன்புரி சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்றிட்ட வரவு செலவுத் திட்டம் 2011 வருடத்திற்காக அதிகார சபையின் 5 பிரிவின் கீழும் ஊடகப்பிரிவிற்கு அவசியமான ஒதுக்கீடு உள்ளடங்கிய வரவு செலவு மதிப்பீடு முகாமைத்துவ சபைக்கு சமர்ப்பித்து அந்த அனுமதியால் நலன்புரிச் சேவைக்காக செலவு செய்யப்பட்டது. செயற்திட்ட முன்னேற்றம் அந்தந்த செயற்றிட்ட தலைப்பின் கீழ்ச் சமர்பிக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ சபை 2011 வருட ஆரம்பத்திலிருந்து முகாமைத்துவ சபையானது கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. ரணவிரு சேவை அதிகார சபையின் பணிக்குழு நிரந்தர ஒப்பந்த சேவை மற்றும் சேர்த்தலின் மூலம் ரணவிரு சேவை அதிகார சபை பணிக்குழு அடங்கியுள்ளது. ஆரம்பத்தில் அதிகார சபையின் மூலம் தம் சேவை உறுப்பினர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவு 2010 வருடமளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணிக்குழுவில் அதிகரிப்பு ஏற்படவில்லை. இவ்விடயம் சம்பந்தமாகவும் அதன் தேவைப்பாடு சம்பந்தமாகவும் 2011ம் வருடத்தில் ரணவிரு சேவை அதிகாரசபையின் முகாமைத்துவ சபையின் ஆலோசனையின்படி திறைசேரியிடம் விண்ணப்பித்து தேவையான எதிர்கால நடவடிக்கைக்காக செயலமர்வு நடாத்தப்பட்டது. அதன்படி 2011 வருடத்தில் அது சம்பந்தமாக நடவடிக்கை திட்டமிடப்பட்டது. கடந்த இரு வருடங்களுக்குள் தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியளிக்கும் அதிகாரசபையினூடாக பயிற்சிக்கு உள்ளீர்க்கப்பட்டவர்களும் ஒப்பந்த அடிப்படையில் 14 பேர் சேர்க்கப்பட்டும் 2011 வருடத்தினுள் அதில் 10 பேர் சேவையில் ஈடுபட்டதோடு தேசிய பயிலுனர் மற்றும் பயிற்சியளிக்கும் அதிகார சபையின் பயிற்சியாளர் 4 பேரும் இவ்வருடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு அதிகாரசபையின் செயற்பாடுகளைச் சிறப்பாக நடாத்த அது மிகவும் உறுதுணையானது. இதற்கு மேலதிகமாக முப்படையினதும் மற்றும் பொலிசினூடாக அதிகார சபையின் நடவடிக்கைகளின் போது உரிய சேவைகள் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளை இலகுவாகச் செய்ய ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர். அதிகார சபையின் பிரதான காரியாலயம் ரணவிரு சேவை அதிகார சபைக்காக நிரந்தர கட்டிடம் இல்லாமல் இருந்தமை அதிகாரசபை ஆரம்பத்திலிருந்து முகம் கொடுத்த பிரதான பிரச்சினையாகும். 2009ம் வருடத்தில் ரணவிரு சேவை அதிகார சபைக்காக நிரந்தர கட்டிடத்தை பம்பலபிட்டி நகருக்கண்மையில் காலி வீதியில் கொள்வனவு செய்ய முடிந்ததுடன் 2010ம் வருடம் அக்கட்டிடம் மேலதிக மாடியுடன் காரியாலயத்துக்கு உகந்ததாக மாற்றும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ரணவிரு சேவை அதிகார சபையால் பிரதான காரியாலயத்தை அக்கட்டிடத்திற்கு 2012 வருட முதல் காலாண்டிற்குள் கொண்டு போக முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நிதி உதவி பெறுதல் ரணவிரு சேவை அதிகார சபையின் செயற்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு கிடைப்பது கீழ்க்காணும் வகையிலாகும். 1. நிருவாக மற்றும் ஏனைய நாளாந்த நடவடிக்கைகளுக்கு தேவையான நிதிவளம் வருடந்தோறும் திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கும். 2. செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜயவிரு லொத்தர் சீட்டும் பின்னர் சுப்பிரி வாசனா சம்பத்த மூலம் பெறப்படும் நிதி உதவியும். இதற்கு மேலதிகமாக ரணவிரு சேவை அதிகார சபையின் பலவகையான செயற்றிட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு வெளிநாட்டு செல்வந்தர்களால் நிதி மற்றும் பொருட்கள் அன்பளிப்பாக பெறப்பட்டன. ரணவிரு சேவை அதிகார சபை சட்டத்தின் உறுப்புரைகளுக்கு ஏற்ப ரணவிரு நலன்புரிவோரின் பல வகையான தேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நிதியை பெருகிடச் செய்யும் யுக்திகளை ஏற்படுத்தும் நோக்குடன் வங்கிகளில் பணம் முதலீடு செய்து அதன் ஊடாக மேலதிக வருமானம் உழைக்கும் செயலில் ஈடுபட நேரிட்டது. அதற்காக மிகச் சிறந்த முதலீட்டுத்திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது. 2011 வருடத்திற்காக ஒன்று சேர்வதனாலும் லொத்தரினாலும் கிடைத்த வருமானம் பற்றிய விபரத்துடன் இந்த வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2011ம் வருடத்துள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் 1. ரணவிரு நினைவுகூரல் வாரம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ரணவிரு கொடி அணிவிக்கும் விழா மே மாதம் 11ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தோடு இணைந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ரணவிரு ஞாபகார்த்த வருடத்திற்காக (மே 11 - மே 18) நாடெங்கும் பலவகையான நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதோடு, குறிப்பாக ஆளுனர்களின் தலைமையில் மாகாண ரணவிரு ஞாபகார்த்த விழாக்களும் நடைபெற்றன. 2. தேசிய ரணவிரு ஞாபகார்த்த தினம் தேசத்தின் பாதுகாப்பிற்காக தம் உயிரை அர்ப்பணித்த ரணவிரு வீரர்களின் ஞாபகார்த்தமாக ரணவிரு சேவை அதிகாரசபையின் பிரதான தேசிய விழா 2011 ஜூன் மாதம் 18ம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் சம்பிரதாய பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. முப்படை மற்றும் பொலிஸ் படையின் அணிவகுப்பு மரியாதை கௌரவ பிரதமர், கௌரவ சபாநாயகர் உட்பட பிரதான சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள், ஆளுனர்கள் மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் கௌரவ செயலாளர், கௌரவ பாதுகாப்பு செயலாளர், பிரதான அரச உத்தியோகத்தர்கள், ஒன்றிணைந்த இராணுவ பதவி நிலை தலைவர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர், அரச நிறுவனங்களின் தலைவர்கள், உயர்ஸ்தானிகர்கள், உயர் ஸ்தானிகர் காரியாலயங்களில் கடமைபுரியும் பாதுகாப்பு பிரதிநிதிகள், உயிர்நீத்த, காணமற்போன இராணுவத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினரின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா ஒவ்வொரு வருடத்திலும் மே மாதம் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும். 3. தேசத்துக்கு மகுடம் அரசின் அபிவிருத்தி நடைமுறையை மக்களிடம் கொண்டு செல்ல தொடர்பாடலுக்காக சகல அரச நிறுவனங்களும் தனியார் பிரிவுகளும் இணைந்து பெப்ரவரி 4 – பெப்ரவரி 9 வரை புத்தளத்தில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக ரணவிரு சேவை அதிகாரசபையினூடாகவும் கண்காட்சிக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இராணுவ வீரர்களுக்கு அதிகார சபையினூடாக வழங்கப்படும் நலன்புரி சேவை மற்றும் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள பெரிதும் வாய்ப்பாக இருந்தது. 4. முச்சக்கர வண்டி வழங்கும் விழா ரணவிரு சேவை அதிகாரசபையின் ஊனமுற்றவர்களின் நலன்புரி செயற்றிட்டமும் மற்றும் சலுகைக்கடன் செயற்றிட்டமும் இணைந்து நடைமுறைப்படுத்தும் ஊனமுற்ற இராணுவத்தினருக்காக முச்சக்கர வண்டி வழங்கும் விழா அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் முப்பபடைத் தளபதிகள், ஏனைய பிரதம அதிதிகளதும் பங்களிப்புடன் 2011 நவம்பர் 18ம் திகதி காலிமுகத்திடல் இராணுவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அங்கு ஊனமுற்ற இராணுவத்தினர் 170 பேருக்கு முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. 5. உத்தம பூசை மரியாதை பதக்க விழா இராணுவத்தினரை யுத்தகளத்திற்கு தியாகம் செய்த இராணுவத்தினரின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகளை மதிப்பதற்காக உத்தம பூசை பதக்கம் வழங்குதல் மாவட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்டது. அதன்படி 17 மாவட்டங்களையும் தழுவியபடி இவ்வருடத்தில் உத்தம பூசை உபகார பதக்க விழா நடாத்தப்பட்டது. இலக்கையும் நோக்கத்தையும் அடைவதற்கான வழி முறைகள் அதிகாரசபையானது 10 திட்டங்களை இரண்டு பிரதான இலக்குகளில் செயற்படுத்தியது 1. சக்தியுள்ள மனநிலையும், பெருமையான நோக்கையும் கொண்டவர்களாக இராணுவ வீரர்களின் குடும்பங்களை சமூகத்திற்குக் கொண்டுவருதல். 2. சமூகமாக உயர் வாழ்க்கை தரத்தை பெற்றுக் கொடுக்க இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அத்தியாவசியமான பௌதீக செல்வங்களை முதன்மையாகப் பெற்றுக்கொடுத்தல். இவ்விரு துறைகளில் நடைபெறும் திட்டங்கள் தீவு முழுவதும் பரந்து கிடக்கும் இராணுவ சமூகத்தினரின் கருத்துகளை முதற்கருத்தாக கொண்டு அதற்காக விஷேட அறிவையும் கலந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு மீண்டும் இராணுவ சமூகத்தினரின் உடன்பாட்டுடன் செயற்படுத்தப்படும். 01. உறுதியான மனதுடன் பெருமையுடனான நோக்கத்திற்கு சமூகத்தில் இடம்பெற செய்தலுக்கு கீழ்க்காணும் செயல்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 1. இராணுவ சனசமூக திட்டம். 2. உளவியல் உதவித் திட்டம் 3. அங்கவீன இராணுவ நலன்புரித் திட்டம் 4. இராணுவ ஞாபகார்த்த திட்டம் 5. இராணுவ கிராமிய திட்டம் 02. சமூகமயமாகி உயர்ந்த வாழ்க்கை தரத்தினை பெற்றுக்கொடுக்க இராணுவத்தினருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய பௌதீக செல்வங்களை முதல் நிலையில் செயற்பட்டு பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். 1. வீடமைப்புத் திட்டம் 2. சலுகைக் கடன் திட்டம் 3. காணித் திட்டம் 4. புலமைப்பரிசில் திட்டம் 5. திறன் அபிவிருத்தித் திட்டம் 2011ம் ஆண்டில் இத்திட்டங்கள் அதன் நிலமைகளை ஆராய்ந்து பார்த்து 5 துறைகளின் கீழ் செயற்படுத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1. தரவு மற்றும் தகவல் பிரிவு 2. உடல் மற்றும் உள நலத்தை உயர்த்துவதற்கான பிரிவு 3. கல்வி, திறமை மற்றும் பொருளாதார அபிவிருத்தி 4. இராணுவ வீரர் கௌரவ மற்றும் கண்ணியப்படுத்தல் பிரிவு 5. சமூக மற்றும் கலாச்சார பிரிவு 1. தரவு மற்றும் தகவல்ப் பிரிவு நோக்கங்கள் ரணவிரு தரவு வலைப்பின்னல் பராமரித்தல் தகவல் பகுப்பாய்வு மற்றும் விவரித்தல் 1. தரவு மற்றும் தகவல் பிரிவு ரணவிரு சேவை அதிகார சபை சட்டத்தின் 6வது உறுப்புரையின் அ மற்றும் ஆ உப உறுப்புரைகளின்படி சேவை நிறுவனங்களில் விபரம் மற்றும் விபரங்கள் உள்ளடக்கிய தரவு வலைப்பின்னல் தயாரித்துக் கொள்ளவும் அதை நிரந்தரமாக இற்றைப்படுத்தி நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்வதும், தரவு மற்றும் தகவல் பிரிவுக்குமான ஒரு பிரதான நோக்கமாகும். தரவு வலைப்பின்னல் தயாரித்தல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப கற்கை பிரிவின் அனுசரணையுடன் மென்பொருள் வலைப்பின்னல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிய வினாக்கொத்து இராணுவ வீரர்களின் சகல பொருளாதார மற்றும் சமூக தகவல்களையும் உள்ளடக்கித் தயாரிக்கப்படும். இதற்காக அவர்களின் வீடுகளுக்குச் சென்று உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொது நிர்வாக அமைச்சின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது. 2012 வருடத்தில் தரவு ஆய்வு நடவடிக்கை முடித்து தரவு வலையமைப்பு நடைமுறைப்படுத்துவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் இலக்கம் செயற்பாடுகள் முன்னேற்றம் உள்ளக தகவல் சேகரிப்பு உறுப்பினர் ஆய்வுக்காக திறமையான அரச நிறுவனம் ஒன்றை தெரிவிசெய்தல் முடிந்தது தகவல் பத்திரிகை தயாரித்தல் (உளவியல் சமூக பொருளாதார தகவலுடன்) முடிந்தது அதிகாரசபையின் மேற்பார்வை செய்யக்கூடிய மென்பொருள் வலைப்பின்னலை தயாரித்தல் முடிந்தது மாகாண உத்தியோகத்தரால் ஆராய்வோர் 15 பேர்களைத் தெரிந்து தேவையான பயிற்சி வழங்குதல் முடிந்தது ஆரம்ப ஆய்வு நடத்தலும் அதுபற்றிக் கலந்துரையாடலும் முடிந்தது தரவு சேகரிப்பு (சனசமூகம், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் சான்றிதழுடன்) செயற்பாடு நடைமுறையிலுள்ளது உள்ளக கணனி வலைப்பின்னல் ஆரம்பச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அட்டவணை 1. ரணவிரு தரவு மைய வடிவமைப்பு 2012ம் வருடத்தில் கீழ்க்காணும் விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் தகவல் கணனி மயமாக்கல் 10% மாதிரி பரிசோதனை செய்தல் அந்தந்த செயற்றிட்டம் அப்போதே கணனி மயப்படுத்தல் சகல முறைமைகளையும் பற்றி பணிக்குழுவுக்கு அறிவூட்டல் மென்பொருளினூடாக பெறப்படும் செய்திகளுக்கு பதிவளித்தல் உறுப்பினர் தகவல் இற்றைப்படுத்தல் நன்மை பெறுவோரை அறிந்து கொள்ளல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் மாதிரி மாகாண காரியாலய மென்பொருள் இற்றைப்படுத்தலும் இணையத்தளத்தினூடாக தினமும் மாகாணப் பொறுப்பு மாவட்ட உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்தல் பெயர்ப்பட்டியல் (வர்த்தமாணியில் பிரசுரிக்க) மொழிபெயர்ப்புச் செய்து கணனி மயப்படுத்தல் உத்தம பூஜா பதக்கம் பெற்றுள்ள மாவட்டங்களின் பெயர்ப்பட்டியல் கெசட் பண்ணுவதற்காக தயாரிப்பது முக்கிய நோக்கமாகும். இதன் கீழ் கண்டி, புத்தளம், பொலனநறுவை, கொழும்பு, களுத்துரை, கம்பஹா, மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, கேகாலை, அனுராதபுரம், குருனாகல். அம்பாந்தோட்டை, நுவரெலியா என்பன உள்ளன. இலக்கு அளவு வருடத்துக்குள் முன்னேற்றம் 447819 (அண்ணளவாக) அட்டவணை 2. பெயர்ப்பட்டியல் (வரத்தமானியில் பிரசுரிக்க) மொழிபெயர்ப்புச் செய்து கணணி மயமாக்கல் முக்கியத்துவம் பெற்றுத்தரும் நோக்கில் ரணவிரு நெருங்கிய உறவினர்களுக்கு அறிமுக அட்டை தயாரித்தல் இராணுவ வீரர்கள் பிரதேச மட்டத்தில் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினை ரணவிரு முக்கியத்துவம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கும் அமைச்சின் வழிகாட்டலுக்கும் ஏற்ப ரணவிரு நெருங்கிய உறவினர்களுக்கு ரணவிரு குடும்ப உறுப்பினர்களாக அறிமுக அட்டை வழங்குதல் இதன்கீழ் நடைபெறுகின்றது. அதன்படி 2011ம் வருடத்தில் புதிய அறிமுக அட்டை 1000 ரணவிருக்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்பட்டதுடன் கடன் அறிமுக அட்டைகளில் 1043 தயாரித்து வழங்க முடிந்தது. வருடம் எதிர்பார்த்த அளவு வருடத்தினுள் முன்னேற்றம் அட்டவனை 3. முன்னுரிமை வழங்கும் நோக்கில் இராணுத்தினரது நெருங்கிய உறவினர்களுக்கு அடையாள அட்டை தயாரித்து வழங்குதல். வரைபடம் 2. முன்னுரிமை வழங்கும் நோக்கில் இராணுத்தினரது நெருங்கிய உறவினர்களுக்கு அடையாள அட்டை தயாரித்து வழங்குதல். இராணுவ அடையாள அட்டை தயாரிப்பதற்காக முன்வைக்கும் மாதிரியும் அதிலிருந்து அறிமுக அட்டை தயாரித்தல் வரை எடுக்கும் காலம் மற்றும் நடைமுறைப்படுத்த இருக்கும் வேலையை பார்க்குமிடத்து பொதுவாக அதிககாலம் எடுக்கும். அதன்படி மாற்றுவழியாக தரவு களஞ்சியத்தை உபயோகப்படுத்தி இராணுவ உறவினர்களுக்கு அறிமுக அட்டை பெற்றுக்கொடுக்க 2012 வருடத்திலிருந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ வீரர் ஒருவர் மரணிக்கும் போதும் மற்றும் திடீர் இடர் ஏற்படும் போதும் நிதி உதவி வழங்குதல் அத்தோடு உரிய இராணுவக் குடும்பம் இராணுவ குழு நடவடிக்கைகளுக்காக சேர்த்துக்கொள்ளுதலும் இங்கு முக்கிய நோக்கமாகும். அதன்படி கீழ்க்காணும் வகையில் நிதி உதவி வழங்கப்பட்டது வருடம் எதிர்பார்த்த அளவு வருடத்தினுள் முன்னேற்றம் அட்டவணை 4. இராணுவ வீரர் மரணிக்கும் போதும் வேறு திடீர் இடரின் போதும் நிதி உதவி வழங்குதல் வரைபடம் 3. இராணுவ வீரர் ஒருவர் மரணிக்கும் போதும் வேறு திடீர் இடரின் போதும் நிதி உதவியளித்தல் அதன்படி 2011 வருட முடிவின்போது இதன்கீழ் சகல கொடுப்பனவுகளும் வழங்கி முடிவடைந்தது. உத்தம பூஜா பதக்கத்துக்காக பங்களிப்பு வழங்குதல் உத்தம பூஜா பதக்கம் வழங்கலுக்காக தேவையான பெயர்ப்பட்டியல் மற்றும் தகவல் பெறும் நடவடிக்கை நடைபெற்றது. அதன்கீழ் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பெயர்ப்பட்டியல் பிரசுரித்து வழங்கவும் தகவல் சாராம்சம் வழங்கி வைக்கப்பட்டது. 2. உடல் மற்றும் உளநல சக்தியை தரும் பிரிவு I. உளவியல் சமூக செயற்றிட்டம் 01. வைத்திய கிளினிக் 2011ல் நடாத்தப்பட்ட வைத்திய கிளினிக்கள் தொடர் இலக்கம் திகதியும் இடமும் 2011.11.27 – மொனராகல மாவட்ட சனசமூக குழு உறுப்பினர்களுக்காக புத்தள பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்ற கிளினிக். (தேசத்திற்கு மகுட கண்காட்சியின் போது) 2011.06.10 – களுத்துறை மாவட்ட சன்சந்த குழு உறுப்பினர்களுக்காக நாகொட பெமிலி கெயார் வைத்திசாலையில் நடைபெற்ற கிளினிக். (தேசிய றணவிரு மாதத்தின் போது) 2011.12.13 – கெப்பித்திகொல்லாவ மத்திய மகாவித்தியாலயத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த வைத்திய கிளினிக் அவசர கடமை நிமித்தம் நடாத்துவது ஒத்திவைக்கப்பட்டது. 02. வெளியக நிறுவனங்களில் இருந்து அறிவுரையாளர்களின் ஒத்துழைப்பை பெறும் நிகழ்ச்சித்திட்டம் அடிப்படை ஒருங்கிணைப்பு நடவடிக்கை நடத்தப்பட்டதெனினும் நிகழ்ச்சித்திட்டம் அமைப்பினை மீண்டும் திருத்தத் தீர்மானித்ததால் (தலைவரின் ஆலோசனையின்படி) அதனை 2012 வருடத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. 03. உளவியல் நிகழ்ச்சித்திட்டம் தொடர் எண் மாகாணம் மாவட்டம் இடமும் திகதியும் நிகழ்ச்சித் திட்டம் நிகழ்சித் திட்டங்களின் எண்ணிக்கை மேல் மாகாணம் கொழும்பு கம்பஹா 2011.12.17 மகர பிரதேச சபை உளவியல் விஞ்ஞான செயலமர்வு களுத்துறை தென் காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை மத்திய கண்டி மாத்தளை நுவரெலியா ஊவா பதுளை மொனராகல சப்ரகமுவ கேகாலை இரத்னபுரி வடமத்திய அநுராதபுரம் ஊனமுற்ற இராணுவ வீரரகளுக்கான வதிவிட பயிற்சி செயலமர்வு அபிமங்சல சுவசேவா நிகேதனை– அநுராதபுரம் பொலன்னறுவை கிழக்கு அம்பாறை திருகோணலை வடமேல் குருநாகல் 2011.10.13 - குளியாபிட்டி சில்ப சாலிக்க மண்டபம் உளவியல் விஞ்ஞான செயலமர்வு புத்தளம் 2011.11.22 - சுதசுன மண்டபம் - சிலாபம் உளவியல் விஞ்ஞான செயலமர்வு மொத்தம் 04. செயலமர்வின் போது ஏற்பட்ட செயல்முறை கஷ்டங்கள் ஒவ்வொரு மாகாணங்களுக்காக தேவையான நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்து செயற்றிட்டம் பற்றி பகுதி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் அவ்விடயம் சரியான முறையில் நடத்துவதற்கு முடியாத பின்னனியுடன் எதிர்பார்த்த அளவு நிகழ்ச்சித்திட்டம் நடாத்துவது கஷ்டமாக இருந்தது. 05. வைத்திய உதவி பெறுதல் கடுமையாக நோயுற்று சிகிச்சை /சத்திரசிகிச்சை செய்வதற்கு குறிப்பிட்ட ஆனால் அதற்காக நிதிப்பிரச்சினை உள்ள குறைந்த வருமானம் பெறும் ரணவிருக்கள் மற்றும் ரணவிரு குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நிதியுதவி பெற்றுக் கொடுக்க இந்த நிகழச்சித் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. 2011 வருடத்தில் எதிர்பார்த்த உதவி எண்ணிக்கை விண்ணப்பப்பத்திரம் கிடைத்த படி 2011 வருடத்திற்காக ஒதுக்கிய பணம் 2011 வருடத்தில் வழங்கப்பட்ட உதவி எண்ணிக்கை - 2011 வருடத்தில் வழங்கிய விண்ணப்பங்கள் எண்ணிக்கை - 2011 வருடத்திற்காக கிடைத்த விண்ணப்பங்களின் தொகை எழுத்து மூல கோரிக்கைகள் தொலைபேசியில் கிடைத்தது (அண்ணளவாக) - வைத்திய உதவி நிகழ்ச்சித்திட்டம் தொடர் இல விண்ணப்பதாரியின் பெயர் குழு/பி.செ இராணுவ வீரர் பெயர் சேவை/சேவை இல. அம்பகமுவ அம்பகமுவ மெததும்பர தலாவ மாத்தளை குருவிட்ட மீகஹக்கிவுள யட்டிநுவர ஹொரண கல்கமுவ ஹொரம்பால பாத்ததும்பர கிழக்கு கண்டி கெஸ்பெவ அளவ்வ குளியாப்பிட்டி மேற்கு தலாவ மாவனெல்ல விசேட விடயங்கள் 3. சிகிச்சைக்காக நிதி மதிப்பீடு சரியாக சமர்ப்பிக்க முடியாத வேளைகளிலும் மாதாந்த சிகிச்சை பெறுவதற்காக பெறக்கூடிய உதவி சம்பந்தமாக தீர்மானிக்கும் விசேட குழுவினூடாக நடாத்த முகாமைத்துவ சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6. வைத்திய கடனைப் பெறல் 2011 வருடத்திற்காக எதிர்பார்க்கும் எண்ணிக்கை - 20 2011 வருடத்திற்காக பெற்றுள்ள கடன் - 05 2011 வருடத்திற்காக வழங்கிய விண்ணப்பங்கள் எண்ணிக்கை - 20 2011 வருடத்திற்காக கிடைத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை எழுத்து மூல கோரிக்கை - 08 தொலைபேசியில் கிடைத்தது - 07 செயற்றிட்டம் நோக்கிய நேரடி விண்ணப்பம் - 05 வைத்திய கிளினிக் கடன் நிகழ்ச்சித்திட்டம் தொடர் இலக்கம் விண்ணப்பதாரி சேவை / குழு சன்சத சேவை இலக்கம் கடற்படை இராணுவம் பொலிஸ் உபபொலிஸ் பரிசோதகர் இராணுவம் இராணுவம் நிகழ்ச்சித்திட்டத்திற்காக கடந்த வருடங்களில் விண்ணப்பித்தவர்களின் அனேகமானோர் சேவையிலுள்ள இராணுவத்தினராகும். 2011 வருடத்திற்காக இராணுவ நலன்புரி பிரிவினுள் சேவையிலுள்ள இராணுவ உறுப்பினர்களுக்காக விஷேட வைத்திய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதால் ஏனைய வருடங்களைப் போல இவ்வருடமும் வைத்திய கடனுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சில விண்ணப்பதாரிகள் இடையில் கடன் பெறாமைக்குரிய காரணங்கள். 01. வைத்திய சலுகைக்கடனுக்கு விண்ணப்பிக்கும் அதிகமானோருக்கு மிகுதியாக உள்ள சேவைக்காலம் குறைவாக உள்ளதால் கடன் வழங்கும் போது அது தடையாக இருக்கிறது. 02. விண்ணப்பதாரிக்கு சத்திர சிகிச்சைக்காக போதியளவு நிதியுதவி கிடைப்பதால் கடன் பெற வேண்டிய தேவைப்பாடு குறைவு. 03. சத்திர சிகிச்சை நடைபெற முன்னர் கடன் பெற முடியாமை. 04. திடீரென சத்திர சிகிச்சை நடைபெறும் போது கடன் பெற முடியாமையால் விண்ணப்பதாரிகளுக்கு கடன் மறுக்கப்படல். 07. ரணவிரு பிள்ளைகள் திறன் நிகழ்ச்சித்திட்டம் இது ஊனமுற்ற, இறந்த, மற்றும் காணாமற்போன மற்றும் சேவையிலுள்ள இராணுவத்தினரின் மற்றும் சகோதர சகோதரிகளின் திறனை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டமாகும். 2009ம் வருட ஆரம்பத்தில் இருந்து 2010 டிசம்பர் மாதம் வரை நிகழ்ச்சித் திட்டத்திற்காக விண்ணப்பம் பெறப்பட்டதோடு அவ்விண்ணப்பத்துடன் பலவகையான மட்டங்களில் வெற்றி பெற்றோரைத் தெரிவு செய்து வகைப்படுத்தப்பட்டது. பிரதான விழா 2011.04.07ம் திகதி கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜோன் டீ சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடாத்த ஏற்பாடானது. இதற்காக கல்வி, விளையாட்டு, அழகியல், மொழி மற்றும் வெளி விடய நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டு வெற்றி பெற்ற பிள்ளைகள் 310 பேர் அடங்குவர். 2010 பிள்ளைகளின் திறமை மதிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மாகாண மட்டத்தில் இவ்வாறு வகைப்படுத்தலாம். தொடர் இலக்கம் வெற்றிபெற்றோர் தொகை 08. தனிநபர் ஆலோசனை நடவடிக்கை (உளவியல் ஆலோசனை உதவி) வருடம் முழுவதும் அடிக்கடி சமூக உளவியல் பிரிவிடம் கோரியும் தமதும் தமது குடும்ப உறுப்பினர்களதும் உளவியல் மற்றும் குடும்ப பிரச்சினை சம்மந்தமாக ஆலோசனை சேவை தேவையான இராணுத்தினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தனிப்பட்ட ஆலோசனை உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக தங்கியுள்ள பிரதான காரியாலயத்தில் பொருத்தமான இடம் இன்மையால் தனிப்பட்ட ஆலோசனை நடவடிக்கை வேண்டிய நபர்களை அண்மையிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவை திணைக்களத்தின் ஆலோசனை உத்தியோகத்தருக்கு அனுப்ப ஏற்பட்டது. அதிகாரசபையின் வேறு செயற்றிட்டங்களும் அது சம்பந்தமான நடவடிக்கை 01. 2011.01.05, 06 தினங்களில் தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்தோடு மொனராகல மாவட்டத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டின் ஆய்வுக்காக பங்குபற்றல். 02. 2011.01.07ம் திகதி மொனராகல மாவட்ட வெள்ளவாய சன்சந்த குழு கூட்டத்திற்காக ரணவிரு சேவை அதிகாரசபையினை பிரதிநிதிப்படுத்தி பங்கு பற்றுதல். 03. ரணவிரு தின அடிப்படை ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் ரணவிரு தினத்திற்காக பங்குபற்றல். 04. ஊனமுற்ற இராணுவ வீரர் நலன்புரி செயற்றிட்டத்தின் ஊடாக நடைமுறைப் படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி பங்கிடும் விழாவுக்குரிய ஏற்பாட்டிற்கு உதவுதலும் விழாவில் பங்குபற்றுதலும். 05. உத்தம பூஜா பதக்கம் வழங்கும் விழாவிற்கு கடிதம் அனுப்பும் வேலைக்கு உதவுதல். வெளி நிறுவன இணைப்புக்காக நடவடிக்கைகள் நிறுவனங்கள் திகதியும் இடமும் நிகழ்ச்சித்திட்டம் குடும்பத் திட்டமிடல் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைத்திட்டங்கள் 2011.09.13 - அநுராதபுரம் வட முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.09.14 – மதவாச்சிய மகளிர் பிரிவு வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.09.15 – ஓட்டிசுட்டான் இராணுவ முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.10.04 – மாங்குளம் இராணுவ முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.10.05 – கிளிநொச்சி இராணுவ முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.10.06 – காங்கேசன்துறை இராணுவ மகளிர் பிரிவு முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.10.18 – தெஹியத்தகண்டிய இராணுவ முகாம் வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் 2011.11.03 – திருகோணமலை கடற்படை வைத்திய சிகிச்சை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் பொதுவான கஷ்டங்கள் 01. பொதுவாக பிரதான காரியாலயத்திற்கு அப்பால் செயலமர்வுகளை ஏற்பாடு செய்யும் போது சில பகுதி உத்தியோகத்தர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காமை. 02. பொது நிகழ்ச்சித் திட்டங்களின் செலவில் திடீர் விஷேட நிகழச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல் 03. பணியாளர்களுக்கு காரியாலயத்தில் இடவசதி போதியதாக இன்மையால் பிரச்சினை தோன்றுதல். 04. நிகழ்ச்சித்திட்டத்தில் இருக்கும் மூவரும் பெண்களாவர். வெளியில் செயலமர்வு ஏற்பாடு செய்யும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தொழில்நுட்ப வேலைகளுக்கும் ஏனைய செயல்பாடுகளுக்குமாக ஆண் உத்தியோகத்தரின் தேவை தோன்றுகின்றது II. ஊனமுற்ற இராணுவ நலன்புரி செயற்றிட்டம் 01. முச்சக்கர வண்டிகளின் பகிர்ந்தளிப்பு - 2011 நோக்கம் ஊனமுற்ற நிலைமை உருவானதால் இராணுவத்தினர் முகம் கொடுக்கும் போக்குவரத்து கஷ்டங்களை நீக்கி அவர்களின் குடும்பத்தினரின் போக்குவரத்து வசதிகளை சீர் செய்து சுதந்திர நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் குடும்பத்தினர் உளவியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சமூகத்தினுள் திடமான நிலையில் இருப்பதை காண்பதேயாகும். பயன்பெறும் குழு யுத்த சமயத்தில் கடமையில் ஈடுபட்ட போது உடல் ஊனமுற்ற காரணத்தினால் வைத்திய சிபார்சின்படி ஓய்வு பெற்றுள்ள முப்படையினரும் மற்றும் வைத்திய காரணத்திற்காக வீட்டிலிருக்கும் முப்படையினரும் பொலிஸில் ஊனமுற்ற வீரர்களும். முன்னேற்றம் இவ்வருடம் எதிர்பார்த்த இலக்கு அடையப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு வசதிக்காக உதவி வழங்குதல் 2011 நோக்கம் பலவகையான ஊனங்களுக்கு உள்ளாகித் தம் அன்றாடத் தேவைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்கும் இராணுவ வீரர்களை அவற்றிலிருந்து விடுவித்து கொள்ளும் ஒரு நடவடிக்கையாக பாதுகாப்பு வேலியுடன் குளியலறையும் அமைப்பதற்கு நிதி உதவி வழங்குதல். இராணுவ வீரரின் வீட்டிற்கு செல்ல போக்குவரத்து வசதியை அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் பிற தேவைகளுக்கும் நடவடிக்கை எடுத்தல். பயன்பெறும் குழுவினர் யுத்தக் கடமையின் போது வைத்திய சிபார்சின்படி ஓய்வு பெற்றுள்ள முப்படையிலும் பொலிசிலும் ஊனமுற்ற போர்வீரர்கள். சேவை முன்னேற்றம் இவ்வருடத்தில் எதிர்பார்த்த இலக்கு அடையாளப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் உபகரணம் வழங்குதல் 2011 உபகரணம் அளவு செயற்கை பாதம் கைப்பிடி சக்கர நாற்காலி கேட்டல் கருவி போர் வீரர்களுடைய உடல் ஊனத்தினால் அவர்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்களை நீக்குவதற்காக அவர்களுக்குத் தேவையான உபகரணங்களான செயற்கைப்பாதம், கை உதவி, சக்கர நாற்காலி, கேட்டல் கருவி கைப்பிடி ஊன்று கோல், நீர் மெத்தை, என்பன உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் வழங்கப்பட்டன ஒரு செயற்கைப் பாதம் மாத்திரம் அதிகார சபையினால் வழங்கப்பட்டது. ஊனமுற்ற போர் வீரர்களுக்கான வதிவிடப்பயிற்சி செயலமர்வு - 2011 நோக்கம் ஊனமுற்ற இராணுவவீரர் மற்றும் அவர்களின் குடும்ப நலன்புரி திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி தொழிலில் ஈடுபட ஊக்கமளித்தல், மனோ திடத்தையும் ஆன்மிக விருப்பத்தையும் ஏற்படுத்த தியான முறைகளை பின்பற்ற வழிகாட்டல், அவர்களின் பொழுது போக்கிற்காக கலாச்சார நிகழ்ச்சிகளை முன்வைத்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியிருந்ததுடன் விரிவுரையாற்ற அவசியமான வளவாளர்களைக் கொண்டு மாகாண மட்டத்தில் செயலமர்வுகள் இரு நாட்கள் நடாத்தப்பட்டன. முன்னேற்றம் ஊவா மாகாணத்தில் மொனராகலையில் இவ்வேலைத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது. 03. கல்வி, திறன்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரிவு I. திறன் விருத்தி செயற்றிட்டம் அறிமுகம் எமது நாட்டிற்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் உயிர் நீத்த, காணாமற்போன, ஊனமுற்ற, ஓய்வு பெற்ற மற்றும் தற்போது சேவையிலுள்ள இராணுத்தினரது குடும்ப திறன் மற்றும் கல்வித் தகைமைகளின் படி பலவகை துறைகளில் பயிற்சிகளும் சரியான முறையில் அறிவும் வழங்கி திறமையினை வளர்த்து அவர்களின் உழைப்புத் திறனை உயர்த்துதல். இலக்கு இராணுவவீரர் குடும்ப உறுப்பினர்களின் திறமைகளையும் திறன்களையும் வைத்து அவர்களின் உழைப்புத் திறனை விருத்தி செய்தல். குறிக்கோள் இராணுவவீரர் குடும்ப உறுப்பினர்களின் ஆத்ம நம்பிக்கையை வளர்த்து அவர்களின் திறன்களை இனம்கண்டு அதற்கேற்ற தொழில்நுட்ப அறிவும், பயிற்சியும் வழங்குவதற்காக பாடநெறி மற்றும் செயற்பாடுகளை நடாத்தி அவர்களை வருமானம் உழைக்க நடைமுறையில் ஈடுபடுத்தி வழிகாட்டி அதன்மூலம் சிறந்த வாழ்க்கைப் பின்னணியை உருவாக்குதல். நோக்கம் இராணுவவீரர் குடும்ப உறுப்பினருள் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி அதனூடாக அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து திறமை உள்ளவர்களாக மாற்றுதல். இராணுவவீரர்களின் குடும்ப உறுப்பினர்களது திறன் மற்றும் திறமைகளை அடையாளம் கண்டு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி அறிவு, பயிற்சிகள் மற்றும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். தொழில்களுக்கு ஈடுபடுத்துதல் மற்றும் சுய தொழிலுக்காக ஊக்குவித்தல் இராணுவவீரர் குடும்ப உறுப்பினர்களிடையே சிக்கனத்தை வளர்த்து சேமிப்பை விருத்தி செய்தல். திறன் விருத்தி திட்டம் கணனி நிலையங்களின் விருத்தி கல்வி மற்றும் தொழிற் கற்கை நெறிக்காக பகுதிப் புலமைப்பரிசில் வழங்கல் கிராமிய ஆலோசனை கொடுப்பனவு வழங்கல் மொழிகள் தொடர்பான கற்கை நெறிகளை நடாத்துதல் சுயதொழிலுக்கு உதவி வழங்குதல் மாகாண மட்டத்திலான சுயதொழில் செயலமர்வுகளை நடாத்துதல் சுயதொழில் கடன் வழங்குதல் திறன் விருத்திக்காகக் கடன் வழங்குதல் திறன் விருத்தி திட்டத்தினூடாக இராணுவவீரர் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக பல்வேறுபட்ட நிறுவனங்களோடு சேர்ந்து செயற்படுதல் திறன் விருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் விசேட திட்டங்கள் புதிய கணனி நிலையங்களும் ஏற்கனவே உள்ள கணனி நிலையங்களையும் விருத்தி செய்தல் இராணுவவீரர்களின் குடும்ப அங்கத்தவர்களினதும் ஊனமுற்றதால் ஓய்வு பெற்ற இராணுவவீரர்களினதும் கணனி அறிவை விருத்தி செய்தல் இத் திறன் விருத்தி திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான செயற்பாட்கும். 2011 ஆண்டு முடிவின் போது 50 கணனி மத்திய நிலையங்கள் நாடெங்கும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றன. இந்தக் கணனி மத்திய நிலையங்களின் பராமரிப்பு வேலைகள் அநேகமாக இத் திட்டத்தின் மூலம் பெற்ற அறிவு மற்றும் திறமையினை பயன்படுத்தி மேலதிக செலவின்றி நடாத்தப் படுகின்றது. கணனி மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து பார்க்கும் வேலை இவ்வருடமும் நடைபெற்றதோடு அதன் மதிப்பீடும் குறைபாடும் அதிகார சபையின் தலைவிக்கும், திட்ட முகாமையாளருக்கும் மற்றும் உரிய மாகாண உத்தியோகத்தர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு கணனி மத்திய நிலையங்களில் வேலை செய்யும் போதனாசிரியர்களின் சம்பளமானது அவர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட மணித்தியாலங்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. கணனி கற்கை நெறியை முடித்த மாணவர்களுக்காக கணனி மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சிறப்பாக கற்கைநெறியைப் பூரணைப்படுத்திய சுமார் 200 மாணவர்களுக்கு 2011ம் வருடத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்வருடம் கணனி மத்திய நிலைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுசரணையை வழங்கியது. கணனி போதனாசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடாத்துதல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தோடு இணைந்து ரணவிரு சேவை அதிகார சபையின் திறன் விருத்தி திட்டத்தினூடாக நாடெங்கும் நடாத்தப்படுகின்ற கணனி மத்திய நிலையங்களில் போதனாசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வு 2011ம் வருடம் டிசம்பர் மாதம் 3ம்,4ம் திகதிகளில் (இருதினமும்) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டதுடன் இதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடாதிபதி உட்பட விரிவுரையாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்தது மாகாண ரீதியில் கணனி மத்திய நிலையங்களை வகைப்படுத்தல் மேல் மகாணம் 1. அகலவத்தை 2. நுகேதொலவத்தை 3. உடுபில தெல்கொட 4. கேரகல 5. வத்துபிட்டிவல 6. கொஸ்கம 7. தொடம்கொட 8. தொம்பே 9. கம்பஹா 10. வல்போத்தலேகம சப்ரகமுவ 1. மாவனெல்ல 2. நிவித்திகல 3. பலங்கொட 4. கேகாலை 5. எம்பிலிபிட்டிய 6. ரம்புக்கன மத்திய 1. பலகொல்ல 2. வலப்பனை 3. ஹங்குராங்கெத்த 4. கங்க இஹலகோரளே 5. உக்குவலை 6. கலேவெல ஊவா 1. மடுல்ல 2. பெரஹெட்டிய 3. மஹியங்கன 4. வெல்லவாய 5. பஸ்ஸர 6. மெதகம 7. கதிர்காமம் வடமேல் 1. இப்பாகமுவ 2 நிக்கவெரட்டிய 3. ஆனைமடு 4. மல்லவபிட்டிய 5. பொல்பித்திகம 6. நாரம்மல தென் 1. மாபலகம 2. லுணுகம்வெஹெர 3. வெலிகம 4. லுணம 5. நெலுவ வடமத்திய 1. ரம்பேவ 2. கெக்கிராவ 3. கல்னேவ 4. மதவாச்சி கிழக்கு 1. கந்தளாய் 2. கோமரன்கடவல 3. நவகம்புர 4. தெஹியத்தகண்டிய கணனி நிலையம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் கணனி பயிற்சிப்பட்டறை - மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆங்கில பயிற்சி செயலமர்வு நடாத்துதல் ரணவிரு சேவை அதிகார சபையின் திறன் விருத்தி திட்டத்தினூடாக ரணவிரு சமூக கிராமங்களில் இருக்கும் ரணவிரு குடும்ப உறுப்பினர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்யும் நோக்குடன் சமூக மற்றும் கிராமங்களினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில போதனாசிரியர்கள் பயிற்சியளிக்கும் செயலமர்வு 2011 டிசம்பர் மாதம் 12ம், 13ம் திகதிகளில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி கூடத்தில் நடைபெற்றது. இச் செயற்றிட்டத்தில் ஆங்கில போதனாசிரியர்கள் 13 பேர் கலந்து கொண்டார்கள் கல்வி தொழில் கற்கை நெறிக்காக ஒரு பகுதி புலமைப்பரிசில் வழங்குதல் திறன் உதவி வழங்குதல் இராணுவவீரர் குடும்ப பிள்ளைகளின் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் திறனை முன்னேற்றி அவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த தொழிலை நோக்கி முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். கல்வி தொழில் திறமைக்காக உதவி வழங்குதல் மாவட்ட அடிப்படையில் மாவட்டம் நன்மை பெறுவோர் கிராமிய போதனாசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குதல் கிராமங்களில் பிள்ளைகளின் கல்வி ஞானம் திறமை மற்றும் பல துறைகளிலும் தேர்ச்சி பெறுவதற்காக அவசியமான நிதிப் பங்களிப்பு போதனாசிரியர் மற்றும் அதற்காக ஈடுபடுத்தப்பட்ட கொடுப்பனவு இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. போதனாசிரியர் கொடுப்பனவு மாதாந்தம் ரூபாய் 4,000/= பணமும் ஊக்குவிப்பாக வழங்கப்படும். சங்கீதம், கணனி, முன்பள்ளி, ஆங்கில மொழிக்கல்வி ஆகிய கற்கைநெறிகள் கீழ்க்காணும் கிராமங்களில் நிலையங்களில் நடைபெறும். நிலையங்களின் அமைவிடம் மேல் 1. வத்துபிட்டிவல 2. கேரகல 3. கொஸ்கம 4. உடுவில மத்திய 1. பலகொல்ல வடமத்திய 1. ரம்பேவ 2. கெக்கிராவ 3. கல்னேவ ஊவா 1. பெரஹெட்டிய 2. வெளிமடை வடமேல் 1. இப்பாகமுவ கிழக்கு 1. கந்தளாய் 2. நவகம்புர தென் 1. மாபலகம சுயதொழில் உதவி வழங்குதல் - 2011 இத் திட்டத்தின் கீழ், உயிர் நீத்த, காணாமற்போன, ஊனமுற்ற, ஓய்வுபெற்ற இராணுவவீரர் குடும்ப உறுப்பினர்களினதும், மற்றும் சேவையிலுள்ளபோது யுத்தத்தில் அன்றி வேறு காரணத்தால் உயிர் நீத்த, ஊனமுற்ற, ரணவிரு குடும்ப உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஆரம்பிக்க, மற்றும் முன்னேற்ற உதவி வழங்கப்படும். 2011 ஆம் ஆண்டின் 40 சுயதொழிலாளர்களுக்கு நிதியுதவியை வழங்கியதன் மூலம் அவ்வாண்டிற்கான 40 சுயதொழில் இலக்கானது அடையப்பட்டது. சுயதொழில் உதவி வழங்கல் முன்னேற்றம் - மாகாண அடிப்படையில் சுயதொழில் உதவி வழங்கல் மதிப்பீடு மாவட்ட அடிப்படையில் சுயதொழில் உதவி வழங்கும் மதிப்பீட்டு - கைத்தொழில் அடிப்படையில் கைத்தொழில் நன்மை பெறுவோர் எண்ணிக்கை ஆடை தைத்தல் மிருக வளர்ப்பு மணமகள் அலங்காரம் செங்கல் வெட்டுதல் கைப்பணிப்பொருள் உற்பத்தி சில்லறை வியாபாரம் பழ வியாபாரம் காளான் பயிர்ச்செய்கை துணி வியாபாரம் பிரவுண் பேப்பர் பேக் தயாரித்தல் விளக்குத் திரி திரித்தல் துடைப்பம் தைத்தல் மலர் செய்கை பேரீச்சம்பழம் பெக்கட் செய்தல் விளையாட்டுப் பொருட்கள் வியாபாரம் இனிப்புப்பண்டம் வியாபாரம் அரைக்கும் ஆலை நடாத்துதல் தேசிக்காய் பக்கெற் செய்தல் கருவாடு பக்கெற் செய்தல் மொத்தம் சுயதொழில் உதவி வழங்கல் மதிப்பீடு - சேவையின்படி சேவை நன்மை பெறுவோர் எண்ணிக்கை இராணுவம் விமானப்படை கடற்படை பொலிஸ் மொத்தம் வருடங்களின்படி சுயதொழில் உதவி வழங்குதல் வருடம் எண்ணிக்கை மொத்தம் 4. சுயதொழில் தொடர்பாக செயலமர்வு நடாத்துதல் இலங்கையில் பல பிரதேசங்களுக்கேயுரிய தனித்துவமான சுயதொழில்களை இனம் கண்டு அவற்றை சுயதொழிலாக ஆரம்பிக்க விருப்பம் தெரிவிக்கும் இராணுவ குடும்பங்களுக்கு உரிய அறிவினைப் பெற்றுக்கொடுப்பது இம் முயற்சியின் நோக்கமாகும். அதன்படி (04) மாகாணங்களில் நான்கு பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டன. வடமேல் மாகாணம் பத்திக் தொழிற்சாலை பற்றிய செயலமர்வு மத்திய மாகாணம் பாடசாலைக்கான பசைகள், மலசலகூட சுத்தம் செய்தல் திரவங்கள், கை கழுவும் சவர்க்காரம் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில் பற்றிய செயலமர்வு சபரகமுவ மாகாணம் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி பற்றிய செயலமர்வு மேல் மாகாணம் தோல் பொருட்கள் உற்பத்தி சம்மந்தமாக செயலமர்வு 05. சுயதொழில் கடன் வழங்குதல் உயிர் நீத்த காணாமற்போன, ஊனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஆரம்பிக்கவும் அல்லது ஏற்கனவே உள்ளதை மேம்படுத்தவும் இத் திட்டக் கடன்கள் வழங்கப்பட்டன. 2011 சுயதொழில் கடன் வழங்குவதற்கான இலக்கு 25 ஆனதுடன் 2011 வருட இறுதியில் நலன்பெறுவோர் 19 பேருக்காக சுயதொழில் கடன் வழங்கப்பட்டது. சுயதொழில் கடன் வழங்கப்பட்டவர்களின் முன்னேற்றம் சுயதொழில் கடன் வழங்கப்பட்டவர்களின் முன்னேற்றம் - மாவட்டத்தின்படி சுயதொழில் கடன் பெற்றவர்களின் முன்னேற்றம் - கைத்தொழில் அடிப்படையில் கைதொழில் நன்மை பெறுவோர் எண்ணிக்கை சில்லறை வியாபாரம் ஆடை தைத்தல் தோட்டப் பயிர்ச்செய்கை தச்சுத் தொழில் வெற்றிலை பயிர்ச்செய்கை விளையாட்டுப் பொருட்களின் விற்பனை அந்தூரியம் பயிர்ச்செய்கை பைகள் தைத்தல் சுயதொழில் கடன் பெற்றவர்களின் முன்னேற்றம் - சேவையின்படி சேவை நன்மை பெறுவோர் எண்ணிக்கை இராணுவம் விமானப்படை பொலிஸ் கடற்படை திறன்விருத்தி கடன் வழங்குதல் நம் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த மற்றும் தற்போது சேவையில் இருந்து கொண்டு தமது நடவடிக்கைகளை எப்பொழுதும் நாட்டிற்காக வழங்கும் இராணுவத்தினரின் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் (மகள் / மகன் /மனைவி) க்கும் இராணுவ வீரர் திருமணமாகாதவராயின் பெற்றோருக்கும் திருமணமாகாத சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் திறமையின்படி நாட்டிற்குப் பெருமை தரும் வகையில் நோக்கம் வைத்து சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்கு பற்றுவதற்கும் “திறன்விருத்தி கடன் நிகழ்ச்சித் திட்டத்தின்” கீழ் 2011 வருடத்தில் நன்மை பெறுவோர் 13 பேருக்கு திறன் விருத்திக் கடனானது வழங்கப்பட்டது. 2011 வருடத்தில் வழங்கப்பட்ட திறன்விருத்திக் கடன் 1. 2011 ல் காம்போசேயில் நடைபெற்ற அங்கவீனர்களுக்கான உலக கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காகவும். 2. சீனாவில் பீஜிங் நகரில் நடைபெற்ற ஊனமுற்றோரின் அமர்ந்து கொண்டே விளையாடும் முதலாவது கரபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதற்கு விமானப் பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து பங்குபற்றுவதற்காக 3. இந்தியாவில் நடைபெற்ற கராத்தே விளையாட்டுப் போட்டிக்கு பங்குபற்றுவதற்கு. 4. இந்தியாவில் நடைபெற்ற கராத்தே விளையாட்டுப் போட்டிக்கு பங்குபற்றுவதற்கு. திறன்விருத்தி செயற்றிட்டமூடாக ரணவிரு குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்காக நிறுவனங்களுடன் சம்பந்தப்படல் திறன்விருத்தி செயற்றிட்டமூடாக ரணவிரு குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து அடையாளம் காணப்பட்ட பல தேவைகளான வேலை வாய்ப்புக்கள், தொழில் நிரந்தரமாக்குதல், பல் கல்வி மற்றும் தொழில் கற்கை நெறிகளைப் பயிலல், கலைத்திறனை முன்னேற்றல், வியாபார கண்காட்சிக்கு சமூகமளித்தல் போன்றவற்றிற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ரணவிரு குடும்ப அங்கத்தவர்களை சம்பந்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்காக 2011 வருடத்தில் உதவிகளை பெற்றோர் விபரம், கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. திறன் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நடைபெற்ற விசேட செயற்றிட்டம் தேசத்திற்கு மகுடம் வியாபார கண்காட்சிக்காக சுயதொழில் உற்பத்தி விற்பனை நிலையம் ஒன்றை நடாத்துதல் 2011ம் வருடத்தில் புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக திறன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக சுயதொழில் பயனாளிகளின் படைப்புகளை உள்ளடக்கி விற்பனை சாலைகளில் வைப்பதோடு அங்கு சுயதொழில் நடத்துகின்ற பயனாளிகளின் 15 பேருடைய படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வருடாந்த முன்னேற்ற அறிக்கை சாரம்சம் மாகாணங்கள் சுயதொழில் உதவி சுயதொழில் கடன் கல்வி மற்றும் கைத்தொழில் கற்கைநெறி திறன் விருத்திக் கடன் II. வீட்டுக்கடன் நோக்கம் ரணவிரு குடும்ப பொருளாதாரமாக உளவியல் ரீதியாக முன்னேற்றுவதற்காக வீட்டுக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பின்வரும் அடிப்படையில் கடன் பெறுவதே அதன் நோக்கமாகும். வீட்டுக்கடன் வழங்குதல் சனசமூக வீட்டுக்கடன் வழங்குதல் கிராமிய வீட்டுக்கடன் வழங்குதல் சேவையில் உள்ளோருக்காக வீட்டுக்கடன் வழங்குதல் வீட்டுக்கடன் நிகழ்ச்சித் திட்டம் - சனசமூக ரணவிரு குடும்பங்களின் உறுப்பினர்களது வீடமைக்கும் கனவை நிஜமாக்கும் நோக்கோடு ரணவிரு சேவை அதிகாரசபையினால் இவ் வீட்டுக்கடன் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்க்காணும் காரணங்களுக்காக சனசமூக வீட்டுக்கடன் வழங்கப்படும். அ. புதிய வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆ. ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கு இ. புதுப்பித்தலுக்கு ரணவிரு சமூக குடும்பங்கள் இந்த சனசமூக வீட்டுக் கடளைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியுடையவர்களாவர் 01. யுத்தத்தின் போது உயிர்நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் 02. யுத்தத்தின் போது காணமற்போன வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் 03. யுத்தத்தின் போது ஊனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் சனசமூக வீட்டுக்கடன் வழங்குதல் 2011 சனசமூக வீட்டுக்கடன் பெறுதல் சேவையின் அடிப்படையில் சேவை நன்மை பெறுபவர்களின் எண்ணிக்கை இராணுவம் விமானப் படை கடற்படை பொலிஸ் கிராமிய வீட்டுக்கடன் வழங்கல் ரணவிரு கிராமங்களில் வசிக்கும் ரணவிரு குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் வீடு கட்டும் கனவுகளை நிஜமாக்கும் நோக்கத்துடன் ரணவிரு சேவை அதிகார சபையினால் இவ் வீட்டுக் கடன் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்காணும் காரணங்களுக்காக கிராமிய வீட்டுக்கடன் வழங்கல் நடைபெறும். அ. புதிய வீடு கட்டுவதற்கு ஆ. ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கு இ. திருத்துவதற்கு ரணவிரு கிராமங்களில் இருக்கும் ரணவிரு குடும்ப அங்கத்தவர்கள் இந்த கிராமிய வீட்டுக்கடன் பெற்றுக் கொள்ள தகுதியுடையவராவர். 01. யுத்தத்தின் போது உயிர்நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு 02. யுத்தத்தின் போது காணமற்போன வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு 03. யுத்தத்தின் போது ஊனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு 2011 ஆம் வருடத்துக்குள் ரணவிரு கிராமங்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுக்கடனைப் பெற்ற கிராமங்கள். கிராமத்தின் பெயர் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை பெலந்தகொட பஸ்யால பெரஹெட்டிய லுனுகம்வெஹெர 2011ஆம் ஆண்டிற்கான கிராமிய வீட்டுக்கடன் வழங்கல் முன்னேற்ற அட்டவணை 03. வீட்டுக் கடன் நிகழ்ச்சித் திட்டம் - தற்போது சேவையில் உள்ளவர்களுக்கு தற்போது சேவையிலுள்ள முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு தமது வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வீட்டுக் கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை அடிப்படையில் கடன் வழங்குதல் இதன் நோக்கமாகும். சேவையிலுள்ள படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் உள்ள உறுப்பினர்களுக்கும் சலுகைக் கடன் சதவீதமானது : இராணுவம் – 40%, கடற்படை – 15%, விமானப்படை – 15%, பொலிஸ் – 25%, ஆக வழங்கப்படும். சேவையில் உள்ளவர்களது கடன் விண்ணப்பங்களை அந்த அந்த சேவை நலன்புரிச் பணிப்பாளர் சபையிடம் இருந்து பெற்றுக்கொள்ள. நலன் பெறுவோர் 01. இராணுவத்தில் குறைந்தது 12 வருடங்கள் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த யுத்த வீரர்கள் (மேலும் 5 வருட சேவைக்காலம் காணப்பட வேண்டும்) 02. பொலிஸ் சேவையில் குறைந்தது 20 வருடங்கள் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அனுபவம் (மேலும் 5 வருட சேவைக்காலம் காணப்பட வேண்டும்) வீட்டுக்கடன் நிகழ்ச்சித்திட்டம் - தற்போது சேவையிலுள்ளோர் சேவை நன்மை பெறுவோரின் எண்ணிக்கை இராணுவம் விமானப்படை கடற்படை பொலிஸ் III. கல்வி புலமைப்பரிசில் செயற்றிட்டம் அறிமுகம் நாட்டிலும், மக்களதும் பாதுகாப்புக்காக யுத்தத்தின் போது தமது உயிரை இழந்த, காணமற்போன, ஊனம் அடைந்த ஓய்வு பெற்ற மற்றும் தற்போது ஊனமுற்று சேவையிலுள்ள இராணுவத்தினரது பிள்ளைகள் கல்வி நடவடிக்கையில் உயர்கல்வி வரை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரணவிரு சேவை அதிகாரசபையினால் கல்வி செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் திட்ட வகைப்பாடுகள் 1. ரணவிரு பிள்ளைகளின் சேமிப்பு முதலீட்டு புலமைப்பரிசில் திட்டம் இத் திட்டமானது 2005ம் வருடத்திலிருந்து தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். இந்த சேமிப்பு கணக்கின்படி தனிப்பட்ட முறையிலும் பணவைப்புச் செய்ய முடிவதால் கணக்கு வைத்திருப்பவருக்கு தனது சேமிப்புப் பழக்கவழக்கத்தையும் வளர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பணம் வழங்குதல் மாணவர்களினுடைய கல்வி நடவடிக்கைக்கு மாத்திரமேயன்றி குடும்பத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அல்ல. அநேகமான இராணுவ வீரர்களின் பிள்ளைகள் தற்போது மிகவும் இளம் வயதில் இருப்பதோடு அவர்கள் உயர்வகுப்புக்களுக்கு வருவது இராணுவ வீரர்கள் 12 வருடங்கள் அல்லது 22 வருடங்கள் பூரணமாகி சேவையிலிருந்து நீங்க இருக்கும் சந்தர்ப்பத்திற்கு அண்மித்தாகும். மேலும் இராணுவ வீரர் சேவையிலிருந்து நீங்குவதுடன் அக்குடும்பத்துக்கு கிடைத்துக்கொண்டிருந்த வருமானமும் குறைகின்றது. ஆனால் இவ்வாறு ஏற்படுவது பிள்ளையின் கல்விக்காக பணத் தேவை அதிகமாகத் காணப்படும் காலத்திலேயே ஆகும். இந்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு மேற்கூறிய இடர்களுக்கு முகம் கொடுப்பதற்கு முன் ஆயத்தமாக உரிய பிள்ளைகளை இலக்காகக் கொண்டு ஏதாவது சேமிப்பு செய்வது அவசியமாகும். இதனை முதலாவது படியாக உயர் திறமையுள்ள இராணுவ வீரர்களின் பிள்ளைகளுடைய சேமிப்புத்திட்டத்தினை ஆரம்பிக்க சேமிப்புத் துறையில் முன்னோடி அரசநிறுவனமான தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2011 வருடத்திற்காக ரணவிரு பிள்ளைகள் சேமிப்பு முதலீட்டு புலமைப்பரிசில் வழங்கல். எதிர்பார்த்தது வழங்கியது சனசமூக உறுப்பினர் சனசமூக உறுப்பினர்களின் விண்ணப்பப்பத்திரங்கள் சமூக உறுப்புரிமை ஊடாக தெரிவுசெய்யப்பட்டு மற்றும் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். அந்தந்த சேவைகளுக்காக புலமைப்பரிசில் பங்கிடப்படும் விதம். சேவை புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் வி.அ.ப. மாவட்ட ரீதியிலான புலமைப்பரிசில்களின் பங்கீடு 2. கல்விப் புலமைப்பரிசில் இது மாணவர்கள் படிக்கும் வருடங்களின் பிரகாரம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் 2011 வருடத்துக்காக கல்விப் புலமைப்பரிசில் வழங்கிய அளவு அந்தந்த சேவைகளுக்காக புலமைப்பரிசில் பங்கிடப்பட்ட முறைமை. மாவட்டத்தின்படி புலமைபரிசில் பங்கிடல் 3. புலமைப்பரிசில் வழங்கும் விழா நடாத்துதல் திகதி மாவட்டம் ஒரு மாவட்டத்திற்கான புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை குவைத் நாடு வழங்கிய புலமைபரிசில் கொழும்பு (கொஸ்கம) புத்தளம் காலி குருணாகல் கண்டி/நுவரெலியா மாத்தளை அம்பாறை பதுளை அநுராதபுரம் களுத்துறை 2011 - 5ஆம் வருட புலமைப்பரிசில் சித்திபெற்ற பிள்ளைகளுக்காக புலமைப்பரிசில் வழங்கல் புலமைப்பரிசில் திட்டத்தில் வருடாந்த மதிப்பீடு சுருக்கமாக தொடர் இல நிகழ்ச்சித்திட்டம் வழங்கப்பட்ட எண்ணிக்கை கல்விப்புலமைப்பரிசில் (க.பொ.த சா/த, உ/த) ரணவிரு பிள்ளைகளின் சேமிப்பு முதலீட்டு புலமைப்பரிசில் புலமைப்பரிசில் வழங்கும் விழா புலமைப்பரிசில் நன்மை பெறுவோர் எண்ணிக்கை IV மாணிய அர்ப்பணிப்பு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கு முப்படையிலிருந்ததும் பொலிஸ் சேவையிலிருந்தும் உயிர்நீத்த, காணாமற்போன, தற்போது ஊனமுற்று உள்ள இராணுவவீரரின் பிள்ளைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொடையாளர்களிடமிருந்தும் இப் புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர். கொடையாளிகளினால் உதவித் தொகை நிறுத்தப்பட்டால் மீண்டும் அதிகார சபையினால் பணம் வழங்குவதன் மூலம் புலமைப்பரிசில் வழங்கப்படும். பிள்ளைகள் உயர்தர பரீட்சைக்காக தோற்றும் காலம் வரை உதவிப் பணம் வழங்கப்படுவதோடு அதன்பின் உதவிப்பணம் வழங்குதல் இடைநிறுத்தப்படும். நோக்கம். 1. குறைந்த வருமானமுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களில் கல்வி பயிலும் வயதிலுள்ள பிள்ளைகளுக்காக அவர்களின் கல்வி நடவடிக்கையை உயர்கல்வி வரை சிறப்பாக முடிக்க உதவுதல். 2. இராணுவத்தினரின் நலன்புரிக்காக கைகொடுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொடையாளிகளின் அன்பளிப்புக்களை இராணுவத்தினரது குடும்பங்களுக்கு வழிநடத்துதல். 3. ரணவிரு குடும்பங்களில் வாழுகின்ற ஊனமுற்ற அல்லது நோயால் பீடிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காக கொடையாளிகளின் அனுசரணையின் கீழ் உதவிப்பணம் வழங்கல். பயன் பெறும் குழுக்கள் 1. யுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தால் மரணித்த அல்லது ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறும் இராணுவ வீரரின் குடும்பங்களில் கல்வி பயிலும் வயதில் உள்ள பிள்ளைகள். 2. பூரணமாக உடல் ஊனமுற்ற இராணுவத்தினரின் குடும்பங்களில் பாடசாலை செல்லும் பிள்ளைகள். 3. தற்போது சேவையிலுள்ள/மரணித்த/ஊனமுற்ற அல்லது காணாமற்போன இராணுவ வீரர்களின் ஊனமுற்ற அல்லது நோயால் பீடிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களின் பிள்ளைகள். 2011ஆம் வருடத்தில் இராணுவத்தினரின் குழந்தைகளுக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை மாதம் அதிகார சபையினால் பணம் செலவிட்டு ஆரம்பித்த புலமைபரிசில்கள் கொடையாளிகளின் உதவி பணத்தொகையூடாக ஆரம்பித்த புலமைப்பரிசில் 2011ஆம் வருடத்தில் பணம் வழங்கி முடித்த புலமைப்பரிசில் எண்ணிக்கை மாதம் முடித்துவைத்த புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே யூன் ஜூலை ஆகஸ்ட் செப்டெம்பர் ஒக்டோபர் நவம்பர் டிசம்பர் மொத்தம் இந்த புலமைப்பரிசில் பெறும் பிள்ளைகள் படிப்பினை முடிக்கும் காரணத்தினால் மற்றும் இருபிள்ளைகள் மரணித்தால் உதவிப்பணம் வழங்குதல் இடைநிறுத்தப்பட்டது. அதிகார சபையின் பணம் மூலம் புலமைப்பரிசிலுக்காக செலவு செய்யப்பட்டுள்ள பணப்பெறுமதி - ரூபாய் 2,333,500.00 கொடையாளிகளின் உதவிப்பணத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்காக செலவிடப்பட்டுள்ள பணப்பெறுமதி ஊனமுற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட இராணுத்தினர் மற்றும் ரணவிரு பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட வைத்திய உதவிப்பணம் கோவை இல. இராணுவ வீரரின் பெயர்/பிள்ளையின் பெயர் ஊனமுற்றதன் நிலை/நோயாளரின் தன்மை நிறைவேற்றிய சேவை அல்லது வழங்கிய பணம் பூரணமாக ஊனமுற்ற இராணுவ வீரர் வலது காலை இழந்த வீரரின் மகள் இப்பணம் இன்னும் கணக்குப்பகுதியில் வைப்பிலிடப்படுவதுடன் செயற்கை பாதத்துக்கு தேவையான முழுப் பணமும் பூரணமான பின் பெற்றுத் தருவதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது சதை கரைதல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள வீரரின் குழந்தை எலும்பு நோயினால் பாதிக்கப்பட்ட வீரரின் குழந்தை கண்குறைபாட்டினால் உள்ள வீரரின் பிள்ளை ஒவ்வொரு மாவட்ட அடிப்படையில் 2011ஆம் வருடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் பங்கிடப்பட்டுள்ள விதம் 2011ம் ஆண்டில் செயற்றிட்டத்திற்காக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்தன. ஆனால் அவ்விண்ணப்பங்களில் அதிகளவானவை குறைபாடுகளுடன் கிடைத்ததால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலமைப்பரிசிலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சகல பிள்ளைகளுக்கும் குறித்த பணம் வைப்பு செய்ததன் பின் அறிவிப்பு கடிதம் புலமைப்பரிசிலுக்காக தேர்ந்தெடுத்த மாதத்திலேயே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரணவிரு பிள்ளைகளுக்கு உதவி பெற்றுக்கொடுக்கும் கொடையாளிகளிடம் அவர்களால் உதவி பெறுவதற்கு தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம் அந்த கொடையாளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொடையாளிக்கும் உதவி வழங்கிய பின் அதற்காக நன்றி தெரிவித்து கடிதமும் பணம் கிடைத்தமைக்கான பற்றுச்சீட்டும் இணைத்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011ம் வருடம் மாணவர்களுக்கு உதவி வழங்கியதற்கு மேலதிகமாக வீரரின் அம்மாவின் வீட்டிற்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான பணம் கொடையாளிகளின் உதவிப்பணத்தினூடாக வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் ஒரு வீரரின் பிள்ளைக்காக பாடசாலை உபகரணம் வழங்குவதற்கு தேவையான பணம் கொடையாளிகளின் உதவி பணத்தினூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. V. மாப்பிய சுரக்கும் நிகழ்ச்சித்திட்டம் புதிய நலன்பெறுவோரின் தரவு புதிய நலன்பெறுவோரின் எண்ணிக்கை மாவட்டம் 2011 வருடத்துக்குள் செலுத்தப்பட்ட அளவு புதிய நலன்பெறுவோர் எண்ணிக்கை - குறித்த வருடத்திற்கான இலக்கு வழங்கிய எண்ணிக்கை புதிய நலன் பெறுவோர் 150 பேருக்கு பெற்றோர் பாதுகாப்பு நிதி வழங்க எதிர்பார்த்தும் புதிய விண்ணப்பங்கள் மாவட்டங்களில் இருந்து கிடைக்காத காரணத்தினால் 2011 வருடத்துள் 113 பேருக்கு மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது. புதிய நலன்பெறுவோர் மாகாண அடிப்படையில் உள்ள விதம் - தொடர் இல. மாகாணம் உதவி வழங்கிய நலன் பெறுவோர் எண்ணிக்கை மத்திய மேல் கிழக்கு தென் வடமத்திய சப்ரகமுவ ஊவா வடமேல் பழைய பயனாளிகளுக்குரிய கொடுப்பனவு மாப்பிய சுரக்கும் பயானளிகளுக்காக வருடத்துக்கு இரு தடவை (ஆறு மாதத்திற்கு ஒரு தடவை) பணம் வைப்பிலிடப்படும் ஆரம்ப மாதங்கள் (ஜனவரி முதல் ஜூன்) அளவு செலவிட்ட பணம் இறுதி மாதங்கள் (ஜு லை முதல் டிசம்பர்) அளவு செலவிட்ட பணம் தாமதமாக வைப்பில் இடல் செலவிட்ட பணம் (ஜனவரி முதல் ஜூன்) தாமதமாக வைப்பில் இடல் செலவிட்ட பணம் (ஜுலை முதல் டிசம்பர்) கடமையும் நாளாந்த பொறுப்புக்களும் மாப்பிய சுரக்கும் திட்டத்தின் சகல நன்மை பெறுவோர்களின் பெற்றோர்களுக்கும் கிருலப்பனை தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அது சம்பந்தமாக வங்கியோடு நடவடிக்கை எடுத்தல். அவர்களின் மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளுக்கு அவர்களது கணக்குப் புத்தகங்களை அனுப்புமாறு அறிவுறுத்தல். வங்கியுடன் சம்பந்தப்பட்ட சகல தபால் காரியாலயங்களுக்கும் வங்கியின் ஊடாக அறிவுறுத்தல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்தல். மாப்பிய சுரக்கும் திட்டத்தில் வழங்கும் சகல நலன் பெறுவோரின் பெற்றோர்களுடைய விபரங்களை உள்ளடக்கிய தரவுக் கோவை (DATA BASE) தயாரித்தல். சம்பளத்தில் 25% பெறுகின்ற பெற்றோர்களின் பெயர் பட்டியலை சம்பள மற்றும் தரவுகள் பிரிவின் ஊடாக இற்றைப்படுத்தி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தலும் அதன்படி சம்பளம் பெறுகின்ற பெற்றோர்களின் மாப்பிய சுரக்கும் கணக்கை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்தல். மரணித்த பெற்றோர்களுடைய கணக்கை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல். ~ புதிய நன்மை பெறுவோர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து சனசமூக உத்தியோகத்தர்களுக்கும் அனுப்புதல். ~ யுத்தத்தில் ஈடுபடாமை காரணமாக மரணித்த வீரர்களின் பெற்றோர்களுக்கும் மாப்பிய சுரக்கும் திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க குறித்த விபரங்களை முகாமைத்துவ சபையின் அனுமதிக்கு சமர்பித்தும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை. செயற்றிட்ட அறிக்கை தயாரித்தல். பெற்றோரினால் அனுப்பப்படுகின்ற பலவகை பிரச்சினையான காடிதங்கள் உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்காக பதில் கடிதங்கள் அனுப்புதல் நன்மை பெறுவொரிடமிருந்து கிடைக்கின்ற தொலைபேசி அழைப்புக்களுக்கு சரியான முறையில் பதில் வழங்குவதும் குறித்த வங்கிக் கிளையுடன் சம்மந்தப்பட்டு நடவடிக்கை எடுத்தலும். மாப்பிய சுரக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிப்பு செய்த பெற்றோர் வயோதிபர்கள் ஆனதால் அவர்களின் கணக்கு சம்பந்தமாக எவ்வளவு அறிவுரை வழங்கினாலும் அதிகமானோருக்கு தெளிவு இன்மையால் அடிக்கடி அவர்களின் கணக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. VI. வீட்டுக்கடன் செயற்றிட்டம் 2011 வருடத்திற்காக புதிய கொடுப்பனவு எதிர்பார்த்த அளவு நிராகரித்த அளவு வழங்கப்பட்ட கட்டணங்களின் எண்ணிக்கை குறித்த வருடத்திற்கான புதிய நலன்பெறுவோர் அளவு - வழங்கிய அளவு - புதிய நலன்பெறுவோர்களின் விபரம் மாகாண மட்டத்தில் தொடர் இல. அநுராதபுர மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் நிகழச்சித்திட்டத்தினை இலக்காகக் கொண்டு நன்மை பெறுவோர் 38 பேருக்கு வீட்டு உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. நலன் பெறுவோர் 16 பேருக்கு மாதாந்தக் கட்டணம் செலுத்தி முடிக்கப்பட்டது. வீட்டு உதவி காசோலைகள் ஆளுநர்களின் தலைமையில் வழங்குவதற்கு அந்த மாவட்ட உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு உரிய நன்மை பெறுவோருக்கு தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் இதன்போது நடத்தப்பட்டுள்ளது. 2011 வருடத்துக்கு முதல் வழங்கப்பட்டுள்ள வீட்டு உதவி தவணைக் கொடுப்பனவு (2011 ஜனவரி முதல் ஜூலை வரை) தொடர் இல. மாகாணம் 2 தவணை எண்ணிக்கை 3 தவணை எண்ணிக்கை பணப் பெறுமதி பொறுப்பும் கடமையும் புதிய நன்மை பெறுவோரின் கடிதக்கோவை தயாரித்தல் மறறும் கடிதக் கோவைகளில் உள்ள குறைபாடுகளை பூரணப்படுத்தல். 2011ம் வருடத்தில் பேரேட்டினை கணக்குப்பிரிவின் ஆலோசனையின்படி தயாரித்தலும் மாவட்டத்தின் படி சகல கோவைகளும் வெவ்வேறாக வைத்தல். பழைய வீட்டு உதவி நன்மை பெறுவோரின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்தல். மாதாந்த கட்டணத்தைச் செலுத்தி முடித்துள்ள பழைய நன்மை பெறுவோர் சகலருக்கும் வீட்டு உதவி பெற்ற மாதாந்த சம்பளத்தில் நிறைவேற்றியுள்ள வேலைகள் பற்றிய முன்னேற்ற அறிக்கையை பெறுதல். சகல சனசமூக தலைவர்களுக்கும் வீட்டு உதவி சம்பந்தமான கடிதங்களை அனுப்புதல். படை நடவடிக்கைகளில் ஈடுபடாத நிலையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களில் உள்ள நெருங்கிய உறவினர்கள் அதிகமானோர் வீட்டு உதவி கோரி இருப்பதால் அந்தப் பெயர்ப்பட்டியலை தயாரிப்பதற்கும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் செயற்றிட்ட முகாமையாளருக்கு வழங்குதல். வீட்டு உதவி நன்மை பெறுவோருக்கு அறிவுரை வழங்குதல். வீட்டு உதவி சம்பந்தமாக அனுப்புகின்ற கடிதங்களுக்கு பதில் அனுப்புவதற்கும் அவற்றை மாகாண உத்தியோகத்தர்களுக்கு சேர்ப்பதற்கும் பயன்பெறுவோரால் தொலைபேசியில் கிடைக்கும் பிரச்சினை சம்பந்தமாகவும் தேடிப்பார்த்தல். 04. இராணுவ வீரரின் கௌரவம் மற்றும் கண்ணியப்படுத்தல் பிரிவு I. இராணுவ வீரர் ஞாபகார்த்த செயற்றிட்டம். இராணுவ வீரர் சேவை அதிகார சபையின் பிரதானமானதும் தனித்துவமானதுமான பிரிவாக இராணுவ வீரர் கௌரவம் மற்றும் கண்ணியப்படுத்தல் பிரிவை குறிப்பிட முடியும். சமூகத்தினுள் இராணுவ வீரருக்கு கௌரவமும் இராணுவ வீரருள் கண்ணியத்தை வளர்ப்பதற்கும் அதை சமூக மட்டத்தில் ஒன்றாக நடைமுறைப்படுத்துவதும் இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல தனித் தனித் திட்டங்களை இப் பிரிவானது நடைமுறைப்படுத்தும். 1. தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் இராணுவ வீரர் ஞாபகார்த்த விழாவினை நிகழ்த்துதல். 2. இராணுவ வீரர் நினைவுப்படிவம் மற்றும் பூந்தோட்டப் பராமரிப்பும் உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதலும். 3. இராணுவ வீரர் பொது நலன்புரி நடவடிக்கைகள். இந்த செயற்திட்டத்தின் கீழ் பல உபநிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1. தேசிய இராணுவ வீரர் தினம். 2. இராணுவ வீரர் உத்தம பூஜா பதக்கம் வழங்குதல். 3. இராணுவ வீரர் கொடி அணிவித்தல். 4. மாகாண மட்ட இராணுவ வீரர் மகாநாடு. 5. மைலப்பிட்டிய பூந்தோட்ட பராமரிப்பும் கொடுப்பனவு வழங்குதலும் 6. இராணுவ வீரரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நிகழ்வுகளை தடுத்தல் 7. வெளி நிறுவனங்களுடனான ஞாபகார்த்த நிகழ்ச்சித்திட்டங்கள் 8. பிரதேச ஞாபகார்த்த பூந்தோட்டமும் மண்டபமும். நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம். தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் ஞாபகார்த்த விழாவும் நிகழ்ச்சித்திட்டமும் தேசிய இராணுவ வீரர் தினம் 2011 மே 18ம் திகதி பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இராணுவ வீரர் உத்தம பூஜை பதக்கம் வழங்குதல் 17 மாவட்டங்களில் நடைபெற்றது. இராணுவ வீரர் கொடி அணிவித்தல் 8 மாகாணங்களில் நடைபெற்றது. மாகாண இராணுவ வீரர் கூட்டங்கள் 8 மாகாணங்களில் நடைபெற்றன. வெளி நிறுவனங்களுடன் ஒரு இராணுவ வீரர் ஞாபகார்த்த நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது. இராணுவ வீரர் நினைவுத் தூபியும் பூந்தோட்டமும் மற்றும் பூந்தோட்ட பராமரிப்பு மற்றும் கொடுப்பனவு மைலப்பிட்டிய பூந்தோட்டப் பராமரிப்பு நீர்ப் பட்டியல் மின்சாரப்பட்டியல் தொலைபேசிப் பட்டியல் பராமரிப்பு சேவைக்கான கொடுப்பனவுகள் பராமரிப்பு பொருட்களுக்கான கொடுப்பனவுகள் புதிய இராணுவு வீரர் நினைவுத்தூபி கட்டுவதற்காக குறித்த கொடுப்பனவு இராணுவ வீரருக்கான பொது நலன்புரி நடவடிக்கைகள் இராணுவ வீரரின் நெருங்கிய உறவினர்களின் அரச சேவை இடமாற்றங்கள். இராணுவ வீரரின் குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது சிபாரிசு கடிதங்களை வழங்குதலும் தேவையான உதவிகளை நல்குதலும். இராணுவ வீரர் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் போது கட்டடப்பொருட்கள் சகாய விலைக்கு பெற்றுக்கொள்வதற்காக கடிதங்கள் வழங்க முயற்சித்தல் இராணுவ வீரர்களின் பெயரில் வீதிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்குதலும் நடைமுறைப்படுத்தலும். (இதற்காக நாளாந்தம் கிடைக்கின்ற மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்காக சிபார்சு செய்யப்பட்ட கடிதங்கள் வழங்குதலும் தேவையான ஆலோசனை வழங்குதலும் நடத்தப்பட்டன. விசேட நிகழ்வுகள் இந்த பதக்கம் வழங்கும் விழாவினை அடிப்படையாக வைத்து இராணுவ வீரர் என்ற பெயரில் இராணுவ வீரர் உறவினர்களுக்கு கௌரவமும் பெருமையும் ஏற்படுத்த இந்த நிகழ்ச்சித்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். தேசிய இராணுவ வீரர் தினம் முன்னரைப் போன்று பெருமை வாய்ந்ததாக பாராளுமன்ற விளையாட்டரங்கிலுள்ள இராணுவ வீரர் நினைவுத் தூபியின் அருகே மாண்புமிகு ஜனாதிபதி அவர்களதும் பாதுகாப்புச் செயலாளரினதும் தலைமையின் கீழ் நடைபெற்றது. மாவட்டம் முழுதும் பிரதேச மற்றும் மாகாண இராணுவத்தினர் ஞாபகார்த்த தின விழா நடாத்தப்பட்டதோடு அதனூடாக சமூகத்தினுள் மெல்ல மறைந்து கொண்டிருக்கும் இராணுவத்தினாரின் பெருமையினை ஞாபகமூட்டவும் நடவடிக்கை எடுத்து அவர்களை சமூகத்தில் கௌரவிக்கப்படக்கூடிய வீரர்களாகவும் அவர்களின் குடும்பம் வீரக்குடும்பமாகவும் பெருமைப்படுத்த மாவட்ட மாகாண பிரதேச ஞாபகார்த்த விழாக்களுக்கு முடியும். 11. காணிச் செயற்றிட்டம் அறிமுகம் இராணுவ வீரர் அதிகார சபையினால் இராணுவ வீரர் மற்றும் அவர்களின் குடும்பத்துக்காக நிறைவேற்றுகின்ற மிகவும் விஷேடமான மற்றும் சிக்கலான கடமையாகக் காணப்படுவது குறித்த குடும்பத்துக்காக வாழும் இடம் ஒன்றை வழங்குவது ஆகும். ஆனால் அதிகமாக வீடு மற்றும் சலுகைக்கடன் செயற்றிட்ட வழிகளுக்குத் தேவையான நிதி வசதி வழங்கி வாழுவதற்கு வீட்டிற்காக ஊக்குவிப்பு வழங்கினாலும் அந்த வீட்டினைக் கட்டுவதற்காக காணி இல்லாத சந்தர்ப்பங்களில் இராணுவ வீரரும் அக்குடும்பமும் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகின்றது. காணி இன்மை ஏனைய நலன்புரித் தேவைகளைப் பெறுவதற்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதன்படி றணவிரு சேவை அதிகார சபையின் காணிப் பிரிவானது அதனூடே இராணுவ வீரர் வாழுவதற்கு காணித்துண்டு வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதோடு காணித்துண்டு வழங்குவதற்காக சூசகமாக ஒத்துழைப்பினையும் வழங்குகிறது. இலக்கு வீடு கட்டி வாழுவதற்காக பொருத்தமான காணி வழங்குதல் நடைமுறை பிரகடனம் இராணுவ வீரரும் அவரது குடும்பமும் வாழுவதற்கு பொருத்தமான தகைமையுள்ள சூழலில் காணி வழங்குதல் நோக்கம் (அ) காணியற்ற இராணுவ வீரரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காணல். (ஆ) இராணுவ வீரருக்கு இடையில் பங்கிடக்கூடிய அரச அல்லது வேறு காணிகளை இனம்காணல் மற்றும் பங்கிடக்கூடிய பொருத்தமான நிலைக்கு அதனைக் கொண்டு வரல். (இ) இராணுவ வீரருக்கு இடையில் பங்கிடக்கூடிய இடத்தினை விருத்தி செய்தல். (ஈ) குறித்த நிறுவனத்துடன் இணைந்து இராணுவத்தினருக்கு இடையில் காணி வழங்க உரிய நடவடிக்கை எடுத்தல் 01. காணி தெரிவுசெய்தல் இராணுவ வீரர்களிற்கு பங்கிடுவதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களில் காணி ஒதுக்குதல் இத் திட்டத்தின் கீழ் இடம் பெறும். சகல மாவட்டங்களிலும் இனம் காணப்படாத காணித் துண்டுகள் சம்மந்தமாக விபரம் சேகரிக்க பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பல். அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதங்களின்படி இனம் காணப்பட்ட காணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கம் மாவட்டம் பிரதேச செயலாளர் கரியாலயம் இடத்தின் பெயர் அளவு களுத்துறை பண்டாரகம மஹஹேன 11/2 ஏக்கர் அநுராதபுரம் ஹொரவபத்தான மொரவெவ கிராமம் ஹெக் 300 அநுராதபுரம் ராஜாங்சங்கின்ற குருனாகல் கிரிபாவ நிராவியகம குருனாகல் ரஷ்நாயக்கபுர 303 – உடஹேனகம குருனாகல் பொல்பித்திகம கடஹத்தவெவ 1871ல் இல 8 ம், 11ம் ஆகிய காணிகள் புத்தளம் ஆரச்சிகட்டுவ புல்வெளி 35 ஏக்கர் குடா வைரம் கட்டுவ 40 ஏக்கர் புத்தளம் ஆனைமடுவ 649 கொட்டுகச்சிய 40 ஏக்கர் 658 C திவுல் வெவ 28 ஏக்கர் 100 ஏக்கர் பதுள்ள ரிதியமளியத்த புபுலபிட்டிய 40 ஏக்கர் பதுள்ள பஸ்ஸர இகல அம்பத்தென்னபத்தன 40 ஏக்கர் அம்பாறை தற்போது அதிகார சபையிடம் அன்பளிப்பு செய்யப்பட்ட காணிகள் பிரதேச செயலாளர் காரியாலயங்களோடு இணைந்து பங்கிட வைத்திருக்கும் காணி துப்பரவு செய்ய சிவில் பாதுகாப்பு அமைச்சும் சிறைச்சாலை திணைக்களமும் இணைந்து நடவடிக்கை எடுக்கிறது. அந்தக் காணிகளில் கணக்கு விடயம் சம்பந்தமாக காணி அளவியலில் அனுமதிக்கப்பட்ட அரச கணக்கெடுப்பு உத்தியோகத்தாரின் உதவியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 02. காணியை வழங்குதல் 01. மதுராவல நாகஹகந்த தோட்டக் காணிகளை இராணுவ வீரரிடம் பங்கிடுவதற்காக நேர்முகப் பரீட்சையில் தகைமை பெற்ற இராணுவத்தின் 210 பேரது பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு மதுராவல பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாகஹகந்த தோட்டக் காணி, மதுராவல அளவு - ஏக்கர் 19.77 பங்கிடக்கூடிய துண்டுகளின் எண்ணிக்கை0 - 210 02. பதுளை – மீகஹகிவுள காணி காணித் துண்டு வழங்க எமது அதிகார சபையிடம் சமர்ப்பித்த பதுளை மாவட்ட விண்ணப்பதாரிகள் 241 பேரின் பெயகளைத் தெரிவு செய்து அப் பட்டியலை மீகஹகிவுள பிரதேச செயலாளர் காரியாலயத்திட்டம் ஒப்படைத்துள்ளோம். 03. ராணுவ வீரரிடம் பங்கிடக்கூடிய காணியை அபிவிருத்தி செய்தல். பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இராணுவத்தினரிடம் பங்கிடப்படவுள்ள காணியின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக பிரதேச செயலாளருக்கு பணம் வழங்குதல். அதன்படி கீழ்க்காணும் மாவட்டங்களுக்குரிய காணி சம்மந்தமாக அவதானிப்பு நடைபெற்றது. டேசிவத்தை காணி - அக்மீமன - காலி யாகபெத்த அக்குரஸ்ஸ - மாத்தறை சூரியகஹவெல கொரகஹவெல காணி - ஹம்பாந்தோட்டை மீககிவுல காணி - பதுளை தெல்பெத்வத்தை காணி - பதுளை ட்ரொபின்வத்தை காணி - பதுளை ஹிங்குரான பெரணிகம் தமன - அம்பாறை பலாங்கொட மெத்கோரகம காணி – இரத்னபுரி 4. இராணுவ வீரருக்கு காணித்துண்டு வழங்குதவற்காக தேவையான பங்களிப்பை வழங்குதலும் அவர்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து வைக்க அவசியமான ஒத்துழைப்பை நல்குதலும். காணி வழங்குவதற்காக பரிந்துரை வழங்குதல். இதன்கீழ் மகாவலி அதிகார சபையிடம் இராணுவத்தினர் காணித்துண்டு கேட்டு அக்காணி பெறுவதற்காக எமது அதிகார சபையிடம் சிபார்சு பெற்றுத்தருமாறு கேட்டுள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் இராணுத்தினரிடம் விண்ணப்பம் வழங்கி அவர்களின் விபரம் பெற்றுக் கொள்வதுடன் உரிய நிறுவனத்திடம் சிபார்சு கடிதம் அனுப்பப்படும். இதன்படி இவ்வருடம் முழுதும் சிபார்சு கடிதம் வழங்குதல் பின்வரும் அமைப்பினால் ஆகும் சேவை இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் மொத்தம் நிறுவனம் மகாவலி அதிகாரசபை பிரதேச செயலாளர் காணி விபரம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு காணி ஆணையாளர் காரியாலயம் இராணுவத்தினரின் காணிப்பிரச்சினையை தீர்பதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்குதல் வசிக்கும் காணிக்கு உறுதி/அனுமதிபத்திரம் வழங்குதல்/காணியில் வீடு கட்டுவதற்காக அனுமதி பெறல் போன்ற பலவகை பிரச்சினைகளை தீர்க்க இராணுவத்தினர் முன்வைக்கும் கடிதங்களின்படி அக்கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு கோரி உரிய நிறுவனத்தினடம் கடிதம் அனுப்பல். இவ்வருடத்தினுள் அதன்படி அனுப்பப்பட்ட கடிதங்கள் கீழ்க் காணப்படுகிறன. காரணம் கடிதம் அனுப்பிய நிறுவனம் உறுதி /அனுமதிப் பத்திரம் வழங்கல் காணிப் பிரச்சினை தீர்ப்பதற்காக வீடு கட்டுவதற்காக அனுமதி பெறுதல் வேறு மொத்தம் மகாவலி அதிகார சபை பிரதேச செயலாளர் காரியாலயம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு காணி ஆணையாளர்கள் காரியாலயம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை காணி அமைச்சு மற்றும் வேறு நிறுவனங்கள் கமநல சேவை திணைக்களம் 05. சமூக மற்றும் கலாச்சார பிரிவு I. சனசமூக செயற்றிட்டம் செலவு தலைப்பு 1 : சனசமூக கொத்து நிகழ்ச்சித் திட்டம் எதிர்பார்த்த அளவு மாதாந்த முன்னேற்றம் செலவு முடித்த அளவு ரூபாய் நிகழ்ச்சி 2011.04.21ம் திகதி குருணாகல் மாவட்டத்தில் நடைபெற்ற சனசமூக உறுப்பினர் சமூக உறவு விருத்தி நிகழ்ச்சித்திட்டம். 2011.01.24 திகதி புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்ற சனசமூக உறுப்பினர் உறவு விருத்தி நிகழ்ச்சித்திட்டம். 2011.04.22 திகதி கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற சனசமூக உறுப்பினர் சமூக உறவு விருத்தி நிகழ்ச்சித்திட்டம். 2011.04.22 திகதி கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற சனசமூக உறுப்பினர் சமூக உறவு விருத்தி நிகழ்ச்சித்திட்டம். நாத்தான்டிய ரணவிரு சனசமூக ஊடாக கட்டிய ரணவிரு தூபி திறக்கும் நிகழ்ச்சித்திட்ட ஏற்பாடு. ஹங்குராங்கெத்த ரணவிரு சனசமூக சங்கத்தின் ஊடாக கட்டிய ரணவிரு தூபி திறக்கும் விழா - 2011.06.07 பூஜாபிட்டிய ரணவிரு சங்கம் ஊடாக கட்டப்பட்ட ரணவிரு தூபி திறப்புவிழா - ஹங்வெல்ல இராணுவ சனசமூக சங்கம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் வைபவத்திற்கு பணம் வழங்குதல். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தோனேசியா கலாச்சார நிகழ்ச்சியில் ரணவிரு மனைவியர் பங்குபெறல் 2011.09.07. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் இராணுவ வீரர்களைப் பங்குபற்ற செய்தல் 2011.09.21. தென்பகுதி அதிவேக மார்க்கத்தை திறப்பதற்கு முதற்கட்டமாக தொடாங்கொடையில் பிரவேசிக்கும் இடத்தில் ரணவிரு சனசமூக சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் விழா நடாத்துதல் 2011.11.19. ரணவிரு சேவை அதிகார சபையும் மேல்மாகாண ரணவிரு சங்கமும் இணைந்து ஹுணுபிட்டி கங்கராம விகாரையில் வணக்க வழிபாடு நிகழச்சித்திட்டம் நடாத்துதல் 2011.11.24. செலவு தலைப்பு 2 : மாவட்ட அறிவூட்டல் எதிர்பார்த்த அளவு முடித்த அளவு மாதாந்த முன்னேற்றம் செலவீனம் ரூபாய் • 2011.05.07ம், 8ம் திகதிகளில் ஊவா மாகாணத்தில் பதுளை மொனராகல மாவட்ட குழுக்கூட்டம் நடாத்தப்பட்டது. கண்டி மாவட்ட குழுக்கூட்டம் 2011.07.18ல் நடந்தது. மாத்தளை மாவட்ட குழுக்கூட்டம் 2011.07.19ல் நடந்தது. புத்தளம் மாவட்ட குழுக்கூட்டம் 2011.07.25ல் நடந்தது. அம்பாறை மாவட்ட குழுக்கூட்டம் 2011.08.04ல் நடந்தது. பதுளை மாவட்ட குழுக்கூட்டம் 2011.08.08ல் நடந்தது. அநுராதபுரம் மாவட்ட குழுக்கூட்டம் 2011.08.18ல் நடந்தது. களுத்துறை மாவட்ட குழுக்கூட்டம் 2011.08.22ல் நடந்தது. கம்பஹா மாவட்ட குழுக்கூட்டம் 2011.09.29ல் நடந்தது. பொலன்நறுவை மாவட்ட குழுக்கூட்டம் 2011.09.24ல் நடந்தது. செலவு தலைப்பு 3: ஆன்மீக மற்றும் சமூக நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்பார்த்த அளவு முடித்த அளவு மாதாந்த முன்னேற்றம் ஜுன் மாத அமாவாசை போயா சமய நிகழ்ச்சித்திட்டம் கெப்பித்திகொள்ளாவ போதிராஜ விகாரையில் நடாத்தல். கொட்டவெஹெர இராணுவ வீரர் சங்கத்தின் தலமையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்குபெறல். ஒக்டோபர் மாதம் அமாவாசை போயா தினத்தில் சமய நிகழ்ச்சித்திட்டம் கஹட்டகஸ்திகிலிய விகாரையில் நடத்துதல். இராணுவ வீரர்களின் ஆன்மீக குணநல விருத்தி செய்யும் நோக்கில் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கலந்துகொள்ளச் செய்த பொல்கஸ்ஓவிட்ட சிறி சுதர்ஸனா ராமயிவில் வணக்க நிகழ்ச்சித்திட்டம் நடத்தல். 2011.12.20 செலவு தலைப்பு 4: உறுப்பினர்களை சந்திக்க வைத்தலும், சங்க நடவடிக்கைகளை நிறைவேற்றுதலும். எதிர்பார்த்த அளவு முடித்த அளவு முன்னேற்றம் பின்னிணைப்பு 01 சொத்து, மர மற்றும் உபகரணம் பொதுக் கணக்கு விபரங்கள் அலுவலக உபகரணங்கள் மற்றும் தளபாடம் மர, உபகரண மற்றும் ஏனைய அலுவலக உபகரணங்கள் வாகனம் மொத்தம் செலவீனம் 1 ஜனவரி 2011இன் படி சேர்த்தல் நீக்கக்கூடிய/சரிசிதல் செலவீனம் 31 டிசெம்பர் 2011 இன் படி தேய்மானம் சேகரிக்கப்பட்ட தேய்மானம் 1 ஜனவரி 20இன் படி வரவு மற்றும் செலவுக் கணக்கு சேகரிக்கப்பட்ட தேய்மானம் 31 டிசெம்பர் 2011 இன் படி நிகரப் புத்தகப் பெறுமதி 31 டிசெம்பர் 2011 இன் படி திட்டக் கணக்குகள் விபரங்கள் கட்டட மற்றும் அமைப்புக்கள் அலுவலகத் தளபாடம் மர, உபகரண மற்றும் ஏனைய அலுவலக உபகரணங்கள் வாகனம் மொத்தம் செலவீனம் 1 ஜனவரி 2011இன் படி சேர்த்தல் நீக்கக்கூடிய/சரிசிதல் செலவீனம் 31 டிசெம்பர் 2011 இன் படி தேய்மானம் சேகரிக்கப்பட்ட தேய்மானம் 1 ஜனவரி 2009இன் படி நீக்கக்கூடிய/சரிசிதல் வரவு மற்றும் செலவுக் கணக்கு சேகரிக்கப்பட்ட தேய்மானம் 31 டிசெம்பர் 2011 இன் படி நிகரப் புத்தகப் பெறுமதி 31 டிசெம்பர் 2011 இன் படி பின்னிணைப்பு 02 நிலையான வைப்பு திட்டங்கள் 2011 ரூபாய் கல்வித் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் பின்னிணைப்பு 03 பங்குகள் திட்டங்கள் 2011 ரூபாய் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் பயனற்ற பொருகளை பயன்படுத்துவதினால் பங்குகளின் பெறுமதியானது குறித்த பெருமதியையே காட்டுகின்றது . பின்னிணைப்பு 04 குறு கால முதலீடு - இலங்கை வங்கி பொதுக் கணக்கு திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் 04-1 மீள் முதலீடு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் சலுகைக் கடன் திட்டம் 04-2 திறைசேரி உண்டியல் முதலீடு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் 04-3 நிதி முகாமைத்துவக் கணக்கு பொதுக் கணக்கு வீட்டுத் திட்டம் கல்வித் திட்டம் திறன் விருத்தித் திட்டம் சமூக உளவியல் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் திட்டம் சலுகைக் கடன் திட்டம் பின்னிணைப்பு 05 கடன் மிகுதி பொதுக் கணக்கு 2011 திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் 05-1 வரவு வைக்க வேண்டிய வட்ட வருமானம் திறைசேரி உண்டியல் வட்டி வருமானம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் நிலையான வைப்பு வட்டி வருமானம் கல்வித் திட்டம் சேமிப்புக் கணக்கு வட்டி வருமானம் உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் திட்டம் தேசிய சேமிப்பு வங்கி 05-2 கடன் இடர்க் கடன் சலுகைக் கடன் திட்டம் 1. வீட்டுக் கடன் (சேவை) வீட்டுக் கடன் (சனசந்த) வீட்டுக் கடன் (கம்மான) 2. வைத்திய கடன் 3. சுயதொழில் வேலைவாய்ப்புக் கடன் 4. முச்சக்கர வண்டிக் கடன் 5. கல்விக் கடன் கல்வித் திட்டம் கல்விக் கடன் 05-3 சேவைக் கட்டணம் சலுகைக் கடன் திட்டம் 1. வீட்டுக் கடன் (சேவை) வீட்டுக் கடன் (சனசந்த) வீட்டுக் கடன் (கம்மான) 2. வைத்தியக் கடன் 3. சுயதொழில் வேலைவாய்ப்புக் கடன் 4. முச்சக்கர வண்டிக் கடன் 5. கல்விக் கடன் 05-4 ஜெயவிரு சீட்டிழுப்பு வருமானம் 05-5 வீட்டுத் திட்டம் சமூக உளவியல் திட்டம் 05-6 முற்பணம் வீட்டுத் திட்டம் கல்வித் திட்டம் சமூக உளவியல் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் திட்டம் சலுகைக் கடன் திட்டம் 05-7 பண்டிகை முற்பணம் பொதுக் கணக்கு சலுகைக் கடன் திட்டம் பின்னிணைப்பு 06 வைப்புக்கள் பொதுக் கணக்கு 2011 திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் பின்னிணைப்பு 07 சேமிப்புக் கணக்கு மிகுதி திட்டங்கள் 2011 ரூபாய் SMIB - வீட்டுத் திட்டம் தேசிய சேமிப்பு வங்கி- கல்விக் கடன் தேசிய சேமிப்பு வங்கி- சமூக உளவியல் திட்டம் இலங்கைவங்கி -ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் பின்னிணைப்பு 08 பண மிகுதி பொதுக் கணக்கு 2011 திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் இலங்கைவங்கி- பொதுக் கணக்கு இலங்கைவங்கி- வீட்டுத் திட்டம் இலங்கைவங்கி- கல்விக் கடன் இலங்கைவங்கி- திறன் விருத்தித் திட்டம் இலங்கைவங்கி- சமூக உளவியல் திட்டம் இலங்கைவங்கி- ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் இலங்கைவங்கி- உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் திட்டம் இலங்கைவங்கி- சலுகைக் கடன் திட்டம் பின்னிணைப்பு 09 தற்போதைய பொறுப்புக்கள் பொதுக் கணக்கு 2011 திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் 09-1 ஊழியர் ஊதியம் வழங்கவேண்டிய சம்பளக் கணக்கு திரண்ட EPF திரண்ட ETF திரண்ட மேலதிக நேரம் மற்றும் ஓய்வுநாட் கொடுப்பனவு சலுகைக் கடன் திட்டம் திரண்ட கொடுப்பனவுகள் சலுகைக் கடன் திட்டம் 09-2 போக்குவரத்துச் செலவுகள் சலுகைக் கடன் திட்டம் 09-3 வழங்கல் செலவுகள் எழுதுகருவிகள் எரிபொருள் மற்றும் மசகு எண்ணை சலுகைக் கடன் திட்டம் 09-4 பராமரிப்புச் செலவுகள் வாகனப் பழுதுபாத்தல் கட்டடப் பராமரிப்பு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் 09-5 ஒப்பந்த சேவைகள் திரண்ட போக்குவரத்து / வாடகை சலுகைக் கடன் திட்டம் திரண்ட தொலைபேசி ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் சலுகைக் கடன் திட்டம் திரண்ட மின்சார செலவு சலுகைக் கடன் திட்டம் திரண்ட பாதுகாப்புச் சேவை செலவீனங்கள் திரண்ட சுகாதார சேவைச் செலவீனங்கள் திரண்ட செய்தித் தாள் திரண்ட கணக்காய்வுக் கட்டணம் திரண்ட மொழிபெயர்ப்புக் கட்டணம் சலுகைக் கடன் திட்டம் திரண்ட மர, இயந்திரம் மற்றும் உபகரண செலவுகள் திரண்ட அலுவலகத் தளபாட மற்றும் உபகரணங்கள் 09-6 ஏனையவை கடனாளிகள் -எஸ் ஜெயதிலகே 09-7 வீட்டுத் திட்டம் திரண்ட நன்கொடை (வீடுகள்) 09-8 ரணவிரு ஞாபகார்த்த மற்றும் இரங்கல் திட்டம் அரசாங்க செயற்ப்பாடுகள் ரணவிறுப் பூங்கா பராமரிப்பு திரண்ட அனைத்துத் திட்டங்களுக்குமான ஊடக செயற்பாடுகள் திரண்ட பிரசுரிப்பு அதிகாரம் திரண்ட விலைப் பட்டியல் 09-9 சலுகைக் கடன் திட்டம் மீளப்பெற்ற பணம் A/C ஏனைய கொடுப்பனவுகள் பின்னிணைப்பு 10 அவசரமில்லாத பொறுப்புக்கள் பொதுக் கணக்கு 2011 திட்டங்கள் 2011 ரூபாய் ரூபாய் நன்கொடைக்கான ஒதுக்கீடு 01 ஜனவரி 2011இன் மிகுதி சேர்த்தல் காலப்பகுத்திக்கான ஒதுக்கீடு குறைப்பு வழங்கப்பட்ட நன்கொடை 31 டிசம்பர் 2011இல் காணப்பட்ட மிகுதி பின்னிணைப்பு 11 வட்டி வருமானம் 11.1 ரிபொஸ் / நிதிய முகாமைத்துவ வட்டி வருமானம் பொதுக் கணக்கு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் 11 - 2 திறைசேரி உண்டியல் முதலீட்டு வருமானம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் 11 - 3 நிலையான வைப்பீட்டு வட்டி வருமானம் கல்வித் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் 11 - 4 சேமிக்குக் கணக்கு வட்டி வருமானம் வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் மனநல சமூகத் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் பின்னிணைப்பு 12 சேவைக் கட்டணம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் நிவாரணக் கடன் திட்டம் 1. வீடமைப்புக் கடன் (சேவைகள்) வீடமைப்புக் கடன் (சனசமூக) வீடமைப்புக் கடன் (கிராமங்கள்) 2. மருத்துவக் கடன் 3. சுயதொழில் கடன் 4. முச்சக்கர வண்டி கடன் 5. கல்விக் கடன் பின்னிணைப்பு 13 ரணவிரு கொடி விற்பனை வருமானம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வீடமைப்புத் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் பின்னிணைப்பு 14 அன்பளிப்புகள் ரூபாய் 14.1 உள்ளூர் அன்பளிப்புகள் நிகழ்ச்சித் திட்டம் 2011 கல்வித் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு நிகழ்ச்சித் திட்டம் 14.2 வௌிநாட்டு அன்பளிப்புகள் கல்வித் திட்டம் பின்னிணைப்பு 15 வேறு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 வேறு பயனாளிகள் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் உளநல சமூக திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு நிகழ்ச்சித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 16 ஆட்களின் சம்பளக் கொடுப்பனவுகள் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 சம்பளம் மற்றும் வேதனங்கள் ஊ.சே.நி. ஊ.ந.பொ.நி. பணிக்கொடை மேலதிக நேர மற்றும் விடுமுறைத்தின கொடுப்பனவு கொடுப்பனவுகள் பின்னிணைப்பு 17 பிரயாணச் செலவுகள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் தேசிய வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 18 விநியோகம் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 காகிதாதிகள் மற்றும் அலுவலக தேவைப்பாடுகள் எரிபொருள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் உபசரிப்பு மற்றும் நானாவித செலவுகள் பின்னிணைப்பு 19 மேற்பார்வை செலவுகள் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 வாகனப் புதுப்பித்தல் காரியாலய உபகரண புதுப்பித்தல் கட்டட மேற்பார்வை பின்னிணைப்பு 20 ஒப்பந்த அடிப்படையிலான சேவைகள் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 போக்குவரத்து தொலைத்தொடர்பு தபால் கட்டணங்கள் மின்சாரம் நீர் செய்திப் பத்திரிகைகள் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காப்புறுதி துப்புரவு சேவைகள் பாதுகாப்பு சேவைகள் வாடகைகள் ஆலோசனை சேவைகள் பின்னிணைப்பு 21 வேறு தொடர் செலவுகள் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 கணக்காய்வு செலவுகள் காரியாலய உபகரண சேவைகள் அச்சிடல் மொழிப்பெயர்ப்பு கட்டணங்கள் பயிற்சியளித்தல் செலவுகள் பிற செலவுகள் பின்னிணைப்பு 22 திட்ட இயக்கச் செலவுகள் பின்னிணைப்பு நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் உளநல சமூகத் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் மாற்றப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் பின்னிணைப்பு 23 நிதிச் செலவீனம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் 23 - 1 உருவ மெருகூட்டல் வரி விடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் 23 - 2 பற்று வரி வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் உளநல சமூகத் திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் 23 - 3 அறவிட முடியா கடனாளிகள் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 24 இந்த காலப்பகுதியின் இறுதியிலான நிதி மற்றும் பணத்திற்கு ஈடாக வஸ்துகள் பின்னிணைப்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 குறுங்கால முதலீடுகள் சேமிப்புக் கணக்கு மீதி வங்கி வைப்பீட்டுத் தொகை பின்னிணைப்பு 25 ஒப்பீடுகள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வீடமைப்புத் திட்டம் திறன் விருத்தித் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 26 சம்பளம் மற்றும் வேதனங்கள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 27 ஊ.சே.நி பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 28 தொ.த.ப.நி. பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 29 பணிக்கொடை பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்ப 30 மேலதிக விடுமுறைத்தின கொடுப்பனவு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 31 கொடுப்பனவு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் உளநல சமூக திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 32 காகிதாதிகள் மற்றும் காரியாலய தேவைப்பாடுகள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் உளநல சமூகத் திட்டம் அங்கவீமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 33 எரிபொருள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் உளநல சமூகத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 34 உபசரிப்பு மற்றும் நானாவித செலவுகள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 35 வாகனம் திருத்துதல் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் உளநல சமூக திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 36 காரியாலய உபகரண புதுப்பித்தல் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 37 கட்டட மேற்பார்வை பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் உளநல சமூக திட்டம் பின்னிணைப்பு 38 ஒப்பந்த சேவைகள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் ரூபாய் ரூபாய் போக்குவரத்து பொதுக் கணக்கு நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 39 தொலைத்தொடர்பு பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ருபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 40 தபால் கட்டணம் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 41 மின்சார செலவினம் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் பின்னிணைப்பு 42 நீர் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 43 அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வீடமைப்புத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 44 வாடகைகள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் பின்னிணைப்பு 45 நிகழ்ச்சித் திட்டம் 2011 ஆலோசனை சேவைகள் ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 46 காரியாலய உபகரண சேவைகள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 47 அச்சிடுதல் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் பொதுக் கணக்கு அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் பின்னிணைப்பு 48 மொழிப்பெயர்ப்பு நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் பொதுக் கணக்கு வீடமைப்புத் திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 49 பயிற்சியளித்தல் செலவினம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் பொதுக் கணக்கு நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 50 வேறு செலவினங்கள் பொதுக் கணக்கு 2011 நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் ரூபாய் பொதுக் கணக்கு ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் பின்னிணைப்பு 51 வீடமைப்புத் திட்ட மேற்பார்வை செலவினம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் அன்பளிப்புகள் (வீடமைப்பு) காணி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி காணிகளுக்கான செலவினம் காணிகளுக்கான அன்பளிப்புகள் வைபவ ஏற்பாடு அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களை பயிற்றுவித்தல் வேலைத்திட்டம் ரணவிரு சம்மேளனத்தை செயற்படுத்தல் மற்றும் உறுப்பினர்களைக் கவர்த்தல் சம்மேளன மாவட்ட குழு கூட்டம் நடமாடும் சேவை மற்றும் சம்மேளன கொத்து வேலைத்திட்டங்கள் சம்மேளன அடையாள அட்டை சம்மேளன கணக்குகளை ஆரம்பித்தல் அவசர நிவாரண வேலைத் திட்டங்கள் பிள்ளைகளின் திறன்காண் வேலைத்திட்டங்கள் ரணவிரு சுவத வீட்டு மற்றும் தொழிற்பயிற்சி வேலைத்திட்டம் ரணவிரு கிராம நலன்புரி நிலையங்கள் மாதிரி ரணவிரு கிராமங்கள் வேலைத்திட்டம் ஏற்பாட்டு வேலைகள் பின்னிணைப்பு 52 கல்வித் திட்ட செயற்பாடுகள் செலவினங்கள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் அன்பளிப்புகள் (வீடமைப்பு) வைபவ ஏற்பாடுகள் என் எஸ் பி ஹபன் புலமைபரிசில் (சா.தரம் / உ.தரம்) தாய் தந்தை அர்ப்பணிப்பு புலமைப்பரிசில் விசேட புலமைப்பரிசில்கள் விசேட அன்பளிப்புகள் சுயதொழில் அன்பளிப்பு சுயதொழில் பயிற்சி வேலைத்திட்டம் ஆலோசனை கட்டணங்கள் புதிய கணனிகளுக்கான அன்பளிப்புகள் 8 கணனி நிலைய வைபவ செயற்பாடுகள் கணனி சான்றிதழ்கள் பயிற்சி ஆலோசகர்கள் தொழில்நுட்ப மற்றும் கல்வி விடயதானங்களுக்கான பகுதியளவு புலமைபரிசில் ரணவிரு கிராம ஆலோசகர்களுக்கான கட்டணங்கள் தாய் தந்தை காப்புறுதி வேலைத்திட்டம் தாய் தந்தை காப்புறுதி வேலைத்திட்ட கண்காணிப்பு பின்னிணைப்பு 53 உளநல சமூக திட்ட செயற்பாட்டு செலவினங்கள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் அனைத்து திட்டங்களினதும் ஊடக செயற்பாடுகள் தரவு சேகரிப்பு பின்னிணைப்பு 54 ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்ட செயற்பாட்டு செலவினங்கள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் தேசிய வைபவங்களில் கலந்துகொள்ளல் ரணவிரு பூங்கா மேற்பார்வை 8 தேசிய ரணவிரு தின செலவினங்கள் வௌி நிறுவனங்களுடன் பணியாற்றுதல் ஊடக வேலைத்திட்டங்கள் அனைத்து திட்டங்களினதும் ஊடக செயற்பாடுகள் பின்னிணைப்பு 55 அங்கவீனமுற்ற ரணவிரு திட்ட செயற்பாட்டு செலவினம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வைபவ ஏற்பாடு மருத்துவ உதவிகள் மருத்துவ முகாம்கள் உளநல சமூக வேலைத்திட்டம் உளநல சமூக திறன் பயிற்சி வேலைத்திட்டம் அங்கவீனமுற்ற ராணுவத்தினருக்கான அன்பளிப்புகள் (குளியலறை மற்றும் உபகரணங்கள்) 7729000.00 அங்கவீனமுற்ற ரணவிரு பயிற்சி வேலைத்திட்டம் 150713.00 பின்னிணைப்பு 56 மாற்றப்பட்ட திட்டம் நிகழ்ச்சித் திட்டம் 2011 ரூபாய் வீடமைப்புத் திட்டம் கல்வித் திட்டம் திறன் அபிவிருத்தித் திட்டம் உளநல சமூக திட்டம் ரணவிரு ஞாபகார்த்த மற்றும் நல்லெண்ணத் திட்டம் அங்கவீனமுற்ற ரணவிரு திட்டம் நிவாரணக் கடன் திட்டம் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் செயலிழந்துள்ள இராணுவ வீரர் சங்சத செயற்பட வைத்தலும் இராணுவ வீரர் சங்சத மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுத்தலும் 2011.08.01 - 07 முந்தல் இராணுவ வீருர் சங்சதவில் உருவாகியுள்ள நிலமை சம்மந்தமாக அலசிப்பார்க்க தலைவியினால் அவதானிப்பதற்காக பிரயாணம் நடாத்துதல் 2011.11.16. மொத்த தொகை செலவு தலைப்பு 5: திடீர் இடரின் போது நிதி உதவி வழங்கல் எதிர்பார்த்த அளவு முடித்த அளவு முன்னேற்றம் குறிப்பு உதவி முழுத் தொகை செலவு தலைப்பு 6: தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு எதிர்பார்த்த அளவு முடித்த அளவு மாதாந்த முன்னேற்றம் குறிப்பு செலவு தலைப்பு 7: தேசிய மற்றும் பிரதேச விழா நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவு முடித்த அளவு மாதாந்த முன்னேற்றம் குறிப்பு தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சித்திட்டம் சம்மந்தமாக அநுராதபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு சமூகமளித்தல். (2012 தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சித்திட்டம்.) முழுத் தொகை பிற குறிப்புக்கள் 2011 தேசிய இராணுவ வீரர் தினத்திற்கு சகல உறுப்பினர்களைப் பங்குபெற செய்யும் நடவடிக்கைகள் நாடெங்கும் உள்ள சகல சங்சத தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி தேசிய இராணுவ வீரர் தின விழா பற்றி தெளிவு படுத்தல் சகல சங்சத கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் வர வழைத்தல் அந்த உறுப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கல் தேசிய இராணுவ தின வீரர் விழா தினத்தில் சங்க உறுப்பினர்களைப் பங்கு பெறச்செய்ய உரிய நடவடிக்கை எடுத்தல் றணவிரு சங்சத கணக்கு விபரங்கள் வழங்குமாறு கோரி சகல சங்சத செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்புதல் 2011.11.15ம் திகதி நடைபெற்ற தேசிய மரம் வளர்ப்பு நிகழ்ச்சித் திட்டம் சம்மந்தமாக தெளிவு படுத்தி நாடெங்கும் றணவிரு சங்சத தலைவர்களுக்கு கடிதம் அனுப்பல் தெற்கு அதிவேக மார்க்கத்தை திறப்பதற்கு முன்னோடியாக தொடம்கொட பிரவேசிக்கும் இடத்திலே நடைபெற்ற றணவிரு சங்க விழாவிற்கு வருகை தருமாறு அறிவித்து அகலவத்தை, பாலிந்த நுவர, தொடம்கொட, புளத்சிங்கள, மத்துகம, வளள்ளாவிட்ட, களுத்துறை, ஆகிய சங்சத உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பல் மாகாண உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த பிரயாண மற்றும் இணைந்த படிகள் கொடுப்பனவு செய்ய நடவடிக்கை எடுத்தல் மாகாண காரியாலயங்களில் சேர்ந்து சேவையிலுள்ள தேசிய பயிலுனர் சபையின் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்குவதற்காக உரிய நடவடிக்கை எடுத்தல் மாகாண உத்தியோகத்தரால் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் நடைபெறும் சங்க கூட்டங்களுக்காக அவசியமான இணைப்பு நடவடிக்கை எடுத்தல் விஷேட விடயங்கள் 2011 வருடத்திற்காக சமூக மற்றும் கலாச்சார பிரிவிற்காக ஒதுக்கப்பட்ட செலவு தலைப்பு 6ல் பணம் எவ்வித செயற்பாட்டிற்கும் செலவு செய்யாதுவிடினும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களில் றணவிரு சேவை அதிகாரசபையினால் எதிர்பார்க்கும் இலக்கினை எட்டுவதற்கு செயற்பாடுகள் பலவற்றை சமூக மற்றும் கலாச்சார பிரிவுகளினூடாக எடுத்ததாக சொல்லமுடியும். றணவிரு சேவை அதிகாரசபையின் சகல செயற்திட்டங்களும் மாகாண மட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படுவதோடு அந்த செயற்பாடுகள் கட்டி எழுப்பும் போது மாகாண பொறுப்பு மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் றணவிரு சன்சத இடையில் இருக்கும் அன்னியோன்ய சம்மதத்தினூடாக ஆகும் அதன்படி 2011 வருடத்தில் எமது பிரிவில் சகல வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும் உரிய செலவு தலைப்புக்கள் அந்தந்த மாகாண மட்டத்தில் பகிர்ந்துள்ளதோடு அந்த நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்வது சம்பந்தமாக மாகாணத்துக்குள் பொறுப்பான மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்துள் றணவிரு சன்சத சம்மேளனம் மற்றும் வருடாந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டமாகையால் றணவிரு சன்சத மட்டத்தில் அதற்கு அவசியமான விபரம் வழங்க எம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. றணவிரு பெற்றோருக்காக பொருளாதார அபிவிருத்தியின் கீழ் பெற்றோர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு அதற்குத் தேவையான விபரம் வழங்கல், பெற்றோரை நலன்களுக்காக தேர்ந்தெடுத்தல் ஆகிய அடிப்படை செயற்பாடுகளை றணவிரு சன்சத மற்றும் மாகாணத்துக்குப் பொறுப்பாகவுள்ள மாவட்ட உத்தியோகத்தர் ஊடாக நடைபெறுவதோடு இங்கு செலவு தலைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக தேவையான விபரம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் சம்மந்தமாக புலமைப்பரிசில் செயற்றிட்டமும் உளவியல் வளர்ச்சி பிரிவினால் நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. எமது பிரிவில் இதற்காக ஒதுக்கப்பட்ட செலவு தலைப்பு உரிய நிகழ்ச்சித்திட்டம் விஷேடமாக விபரம் சேகரிப்பதைத்தவிர, ஏற்பாடுகளை மேற்கொள்ள இதனால் எமக்கு முடியாதுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். II. றணவிரு கிராமியத் திட்டம் செலவு தலைப்பு 1: றணவிரு கிராமிய வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் (RVSA/08/01) 1. நவகம்புர றணவிரு கிராமத்தில் வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித்திட்டம் நடத்திச் செல்வதற்காக உபகரணம் மற்றும் விதைகள் பெற பணம் செலுத்துதல். 2. வல்போத்தலே றணவிரு கிராமிய வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிப்பதற்காக விதை மற்றும் நாற்று வழங்க பணம் கொடுப்பனவு 3. அம்பாரை, நவகம்புர றணவிரு கிராமிய வீட்டுத்தோட்ட போட்டியில் 1,2,3,4,5,6ம் இடங்களுக்காக பரிசு வழங்கல். 4. இப்பாகமுவ றணவிரு கிராமிய புடவைக் கைதொழில் கட்டிடம் கட்டுவதற்கு குறித்த 3ம் தவணைப் பணம் வழங்குதல். 5.மாபலகம றணவிரு கிராமிய வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றி பெற்றோருக்காக பரிசுப் பணம் வழங்கல். 6.வல்போத்தலே றணவிரு கிராமிய வீட்டுத்தோட்ட போட்டியில் 3,4,5,6ம் இடங்களுக்காக பணப் பரிசு வழங்கல். செலவு தலைப்பு 2: றணவிரு கிராமிய சுமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் (RVSA/08/04) 1. வெசாக் பண்டிகைக்காக பரிசு வழங்கல் - வத்துபிட்டிவல றணவிரு கிராமம். 2. வெசாக் பண்டிகைக்காக பரிசு வழங்கல் - திகன ரஜவெல்ல றணவிரு கிராமம். 3. வருடாந்த விழாவுக்காக பரிசு வழங்கல் - நுகேதொலவத்தை றணவிரு கிராமம். 4. வருடாந்த விழாவுக்காக பரிசு வழங்கல் - விறுசஹன றணவிரு கிராமம். 5. வெசாக் விழாவுக்காக பரிசு வழங்கல் - கல்னேவ றணவிரு கிராமம் 6. பாடசாலை பைகள் வழங்குதல் - சாலாவ றணவிரு கிராமம். 7. ஒலி பெருக்கி இயந்திரம் வழங்குதல் - சாலாவ றணவிரு கிராமம். 8. வெசாக் பண்டிகைக்காக பரிசு வழங்கல் - பெலேந்தகொட றணவிரு கிராமம். 9. வெசாக் பண்டிகைக்காக பரிசு வழங்கல் - மாபலகம றணவிரு கிராமம். 10. அவிசாவெல்ல சாலாவ றணவிரு கிராமத்தில் றணவிரு குடும்பத்துக்காக உறுதி வழங்கும் விழாவில் பங்கு பெறல். 11. 2011.06.25-26 தினங்களில் நடைபெற்ற பிரித் புண்ணிய நிகழ்ச்சிக்காக பணம் வழங்கல் பெலந்தகொட றணவிரு கிராமம். 12. 2011.08.05ம் திகதி நடைபெற்ற பிரித் புண்ணிய நிகழ்ச்சிக்காக பணம் வழங்கல். - லுணம றணவிரு கிராமம். 13. 2011.10.27ம் திகதி கல்கமுவ றணவிரு கிராமத்தில் வீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அடிக்கல் விழாவிற்கு பங்குபற்றுதல் 14. வத்துபிட்டிவள றணவிரு கிராமிய முன்பள்ளி சிறுவர்களின் பல நிகழ்ச்சிகளுக்காக கலந்து கொள்ளல் மற்றும் போத்தலே றணவிரு கிராமிய அவதானிப்பு நடவடிக்கைக்கு செல்லுதல் செலவுத் தலைப்பு 3: றணவிரு கிராமத்துக்காக அடிப்படை வசதிகள் வழங்கல் 1. நுகேதொலவத்த றணவிரு கிராமிய சனசமூக நிலையக் கட்டிடம் கட்டுவதற்காக மாதாந்தப்பணம்வழங்குதல். 2. வெள்ளவாய் றணவிரு கிராமிய சனசமூக கட்டிடம் கட்டுவதற்காக முதல் வழங்குதல். 3. பெறஹெட்டிய றணவிரு கிராமத்தில் சனசமூக நிலைய கட்டிடம் கட்டுவதற்காக கடைசி மாதாந்தப்பணம் வழங்கல் 4. ஹஷுனுமுல்ல கடற்படை இராணுவ வீரர் கிராமத்தில் சனசமூக நிலையக் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் விழாவுக்காக சமூகமளித்தல். 5. நுகேதொலவத்த றணவிருகிராம சனசமுக நிலையம் கட்டிடம் கட்ட குறித்த ஆய்வு செயற்பாடுகளை செய்தல். ( இரு சந்தர்ப்பங்களில்) 6. கல்னேவ றணவிரு கிராம சனசமுக நிலைய கட்டிடம் கட்டுவதற்காக முதலாவது மாதாந்தப்பணம் வழங்கல். 7. நுகேதொலவத்த றணவிரு கிராமத்தில் கட்டப்பட்ட சனசமுக நிலைய கட்டிடம் மற்றும் வத்துபிட்டிவல, கேகாலை, உருபில, றணவிரு கிராமங்களில் அவதானிப்பு நடவடிக்கை. 8. பெறஹெட்டிய இராணுவ வீரர் கிராமம் முன்பள்ளி பிள்ளைகளின் பல கலை நிகழ்ச்சிகளுக்கும், சித்திர கண்காட்சிகளுக்கும் பிள்ளைகளுக்கு பரிசு வழங்குவதற்காக பணம் கொடுப்பனவு. 9. கல்னேவ றணவிரு கிராமத்தில் விளையாட்டுத்திடல் புதுப்பிக்க பணம் கொடுப்பனவு. 10. றணவிரு கிராமத்திற்காக வழங்குவதற்கு ஆடலுக்கான பொருட்கள் வாங்குதல். 11. றணவிரு கிராமத்திற்காக சங்கீதப் பொருட்கள் விலைக்கு வாங்குதல். 12. றணவிரு கிராமத்திற்காக விளையாட்டுப் பொருட்கள் விலைக்கு வாங்குதல். 1. றணவிரு கிராமங்களில் கிடைத்த கடிதங்களுக்கு உரிய தேவையான நடவடிக்கை எடுத்தல். 2. தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு உரிய நடவடிக்கை எடுத்தல். 3. றணவிரு கிராமிய உறுப்பினர்களால் சமர்ப்பிக்கும் கோரிக்கை பிரச்சினை தீர்ப்பதற்காக முன்னிற்பதும், தேவைக்கேற்ப பிரத்தியோக நிறுவன இணைப்பை ஏற்படுத்தல். 4. கெக்கிராவ றணவிரு கிராமத்தில் கட்டப்படும் முன்பள்ளிகட்டிடத்தில் மிகுதி வேலைகள் சம்மந்தமாக அவசியமான நடவடிக்கைக்காக பிரதேச சபைக்கு கடிதம் அனுப்புதல். 5. விண்ணப்பப்படிவம் அனுப்புவதன் ஊடாக றணவிருகிராமங்களில் புதிய தகவல்கள் வழங்குதலும் அவற்றை கணனிப்படுத்தலும் 6. தேசிய மர நடுகைத் தினத்திற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிப்பதற்காக றணவிரு கிராமிய மக்கள் தெளிவுபடுத்தும் கடிதம் அனுப்புதல். 7. மக்களை இணைப்பதற்காக பணம் கொடுப்பனவு சம்மந்தமாக தீர்மானிப்பதற்கு விலைமனு மதிப்பீட்டு குழுவிடம் அனுப்புதல். 8. றணவிரு கிராமங்களில் உறுப்பினர்களின் உபயோகத்துக்காக நூலக புத்தகங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல். றணவிரு கிராமங்களில் சமுக சேவை நிலையங்கள் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு வழங்குதல். (2011) பறஹெட்டிய றணவிரு கிராமம் மதிப்பிடப்பட்ட பணம் றணவிரு சேவை அதிகாரசபையினால் வழங்குவதற்கு குறித்த பணம் றணவிரு கிராமிய சங்கம் ஊடாக சமூக சேவை நிலையத்தின் சகல வேலைகளும் முடிவடைந்துள்ளது. அதன்படி றணவிரு சேவை அதிகார சபையின் பணம் வழங்கல் முடிவுற்றது. நுகெதொலவத்த றணவிரு கிராமம் றணவிரு சேவை அதிகாரசபையினால் வழங்கிய குறித்த பணம் றணவிரு கிராமிய சங்கம் ஊடாக சமூக சேவை நிலையத்தின் சகல வேலைகளும் முடிவடைந்துள்ளது. அதன்படி றணவிரு சேவை அதிகார சபையின் பணம் வழங்கல் முடிவுற்றது. வெள்ளவாய் றணவிரு கிராமம் றணவிரு சேவை அதிகாரசபையினால் வழங்கிய குறித்த பணம் - றணவிரு கிராமிய சங்கம் ஊடாக சமூக சேவை நிலையத்தின் சகல வேலைகளும் முடிவடைந்துள்ளது. அதன்படி றணவிரு சேவை அதிகார சபையின் பணம் வழங்கல் முடிவுற்றது. கெக்கிராவ றணவிரு கிராமம் றணவிரு சேவை அதிகாரசபையினால் வழங்க குறித்த பணம் செலுத்தப்பட்ட பணம் செலுத்த வேண்டிய பணம் வேலை முடிந்த பின் மிகுதிப்பணம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இப்பாகமுவ றணவிரு கிராமம் மதிப்பிடப்பட்ட பணம் இந்த றணவிரு கிராமத்திலே சனசமூக நிலையத்திற்காக மூன்று தவணைக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதோடு வேலை முடிந்த பின் மிகுதியாகவுள்ள தவணைப் பணத்தின் பணத்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்னேவ றணவிரு கிராமம் வேலை முடிந்த பின் மிகுதிப் பணம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இதற்கு மேலதிகமாக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 1. முன் பள்ளிக்காக பரிசு வழங்குதல் சாலாவ றணவிரு கிராமம் 2. ஒலி பெருக்கி இயந்திரம் பெறல் சாலாவ றணவிரு கிராமம் 3. வருடாந்த விழாவுக்காக பணப் பங்களிப்பு வழங்குதல் வத்துபிட்டிவல றணவிரு கிராமம் திகன ரஜவெல்ல றணவிரு கிராமம் நுகேதொலவத்த றணவிரு கிராமம் விறுசஹன றணவிரு கிராமம் கல்னேவ றணவிரு கிராமம் பெலந்தகொட றணவிரு கிராமம் மாபலகம றணவிரு கிராமம் 4. பிரித் புண்ணிய கருமத்திற்காக பணம் வழங்குதல். பெலந்தகொட றணவிரு கிராமம் லுனம றணவிரு கிராமம் 5. செல்லம் மிதுல புதுப்பிப்பதற்காக பணம் வழங்குதல் கல்னேவ றணவிரு கிராமம் 6. வீட்டுத் தோட்டத்திற்காக உபகரணம் மற்றும் விதை நாற்று வழங்கல் நவகம்புர றணவிரு கிராமம் வழங்குதல் மாபலகம றணவிரு கிராமம் வழங்குதல் வல்போத்தலே றணவிரு கிராமம் வழங்குதல் 7. றணவிரு கிராமங்களில் சனசமூக நிலையங்கள் அமைப்பதற்காக ஒதுக்கீடு கல்னேவ றணவிரு கிராமம் வெல்லவாய றணவிரு கிராமம் III. கலாச்சாரம் 2011 இலக்கிய கலை போட்டிகள் - இராணுவ மணம் நிகழ்ச்சித்திட்டம் செலவு 01. றணவிரு மணம் இலக்கிய கலை போட்டியின் பிரிவு விண்ணப்பப்பத்திரம் தயாரித்தலும் அது நிகழும் மாதிரியை போல மேற்குறிப்பிட்ட சகலதும் அனுமதித்தல். 02.விண்ணப்பம் கோருவதற்காக பத்திரிகைகள் அறிவித்தல் தயாரித்தலும் பத்திரிகை அறிவித்தல் பிரசுரித்தல். (மனு கோரல் நடைபெற்றது) அறிவித்தல் தயாரிப்பதற்காக விலை ரூபாய் ஞாயிறு லங்காதீப்ப சிலுமின 03. சன்சத, கிராமிய, பெண்கள் சேவா அலகுகளில் மற்றும் பாதுகாப்புச் சேவைகளில் நலன்புரி நிறுவனங்களில் பாதுகாப்பு வித்தியாலயங்களிள் படைப்புக்களை பெறுவதற்காக விண்ணப்பத்திரங்கள் பிரசுரிக்கப்பட்டு பங்கிடப்பட்டது. 04. கிடைக்கும் விண்ணப்பங்கள் போட்டிப் பகுதிகளுக்கு பங்கிட்டு கணனிப்படுத்தல். 05. தெரிவு போட்டி நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளல் 06. உணவு பெறுதல் இராணுவத்தினரால் நடைபெற்றது. உணவுக்காக 07. தெரிவு போட்டி நடாத்தும் நியாய சபை தெரிந்து அவர்களை அறிவூட்டலும் மற்றும் கொடுப்பனவு செய்தலும். எழுத்துப் போட்டி தவிர ஏனைய போட்டிகள் மத்தியஸ்தர்களுக்ககும் மற்றும் உதவி கலைஞர்களுக்கும் கொடுப்பனவு செய்தல் ரூபாய் 85,000.00 எழுத்து மூல போட்டிக்காக கட்டணம் 08. போட்டி நடைபெறும் திகதி சம்மந்தமாக பிள்ளைகளுக்கு அறிவூட்டல். 09. போட்டி நடாத்துதல். மண்டப கட்டணம் ரூபாய் 10,400.00 ஒலி பெருக்கிக்காக ரூபாய் 5000.00 10.போட்டி நடாத்தி முடிவு பதிவு தயாரித்தல். 11.வெற்றியாளர்களுக்காக பணப்பரிசினைப் பெற்றுக் கொடுக்க காசோலை எழுதுதல். பரிசுத்தொகை முழுச்செலவு முடிவுரை நாட்டின் பெருமைக்குரிய இப்பிள்ளைகளுக்கு நாளைய தினம் மிகச் சிறந்ததாகவும், பாதுகாப்பான ஒன்றாகவும் ஆக்குவது றணவிரு சேவை அதிகார சபையின் அபிப்பிராயமாகும். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக றணவிரு சேவை அதிகாரசபையினால் செயல்படக்கூடிய வேலைத்திட்டம் கட்டம் கட்டமாக சகல சிறந்த உச்சப் பயன்பெறும் நிலைக்கு உயர்த்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை 2011ம் வருடத்துக்குள் எடுக்க முடிந்தமை எமக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றோம். றணவிரு சேவை அதிகாரசபையின் றணவிரு பெயருக்கு தேசிய நன்றிக் கடன் காட்டுவது ஆதலால் அதற்காக விஷேட கவனம் ஈர்க்கப்படுவதோடு, இது வரையில் பரவிக்கிடந்த செயற்றிட்ட துறையினை ஒன்றாக்கி பிரதான 5 பிரிவுகளின் கீழ் அவற்றை செயற்பாட்டிற்கு உயர்த்துதல் 2011ம் வருடத்துள் தெட்டத்தெளிவாக தெரியும் ஒன்றாகும். றணவிரு மக்களது பிரதான தேவைப்பாடு அதனால் மிகவும் சாதகமாக நிறைவேற்றுவதற்கு முடிந்ததென்பது எமது நம்பிக்கையாகும். இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டிய விடயமாவது அதிகார சபையின் பணிக்குழு குறைந்த தகைமையின் கீழ் மேற்கூறிய நோக்கம் வெற்றி பெற அர்ப்பணிப்புடன் முன்மாதிரி பெற்று இருப்பதாகும். காரியாலயக் கட்டிடங்களும் பணிக்குழு சம்மந்தமான நிலைமை எதிர்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் வருடங்களுள் சாதகமான பயனும் வினைத்திறமையுடனான சேவையும் றணவிரு மக்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியுமென எதிர்ப்பார்க்கின்றோம். எமது றணவிரு வீரர் நாட்டுக்கு சொத்தாகியுள்ள அவர்களின் பிள்ளைகளின் கல்வித் திறனை வளர்ப்பது சம்மந்தமாக றணவிரு சேவை அதிகார சபையினால் விஷேட கவனம் செலுத்தப்படும். இதன்படி றணவிரு வீரர்களின் பிள்ளைகளின் மொழி அறிவு விஷேடமாக ஆங்கில மொழி அறிவினை நன்கு வளர்ப்பதற்கும், அதே போன்று அவர்களின்அழகியற்கலைத் திறனை வளர்ப்பதற்காகவும், கலாச்சார நிகழ்ச்சித்திட்டம் றணவிரு கிராமங்களில் நடைமுறைப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான கணனி அறிவு வழங்குவதற்காக கணனி கற்கை நெறி சரியான முறையில் நடாத்திக் கொண்டு போகவும் இந்த வருடத்துள் அவகாசம் கிடைத்ததென விஷேடமாகக் குறிப்பிட வேண்டும் இலங்கையில் அதி உன்னத சுதந்திரம், இறைமை, சுயாட்சி பிரதேசங்களின் ஆளுகை என்பவற்றை பாதுகாத்து உலகில் ஏனைய நாடுகளுக்கே முன் மாதிரியானதாக சகல பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பும், மற்றும் பாதுகாப்பு வழங்கியும் மிகவும் கஷ்டமான ஆனால் பொறுப்பு வாய்ந்த தேசிய கடமை ஒன்றினை நிறைவேற்றிய நாட்டின் போர் வீரர் சமூகத்துக்கு அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சிறந்த ஜீவன நிலைமையை நிர்மாணித்துத் தருவதற்காக றணவிரு சேவை அதிகார சபை அதன் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னோக்கி நிறைவேற்றுமென மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றோம். பா.தொ.இல:2014/286 3 ஆவது தவணை பகுதி I – நிதியங்கள் - கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை – 2012 கமநல அபிவிருத்தி நிதியம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கமநல அபிவிருத்தி நிதியத்தின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள் 1.2.2 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் சீராக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 1.2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை அவதானிக்கப்பட்ட இணங்காமைகள் பின்வருமாறாகும். சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுடனான தொடர்பு இணங்காமைகள் (அ) 2006 திசெம்பர் 22 ஆம் திகதி பீஎப்/423 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் பந்தி 4(3)(இ) திரண்ட நிதியத்தில் மாற்றங்கள் கூற்று வேறாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) நிதி ஒழுங்குவிதி 371(5) 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவ திறமையீனங்கள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத் தவணைப்பணத்தை ஆக்கபூர்வமாக அறவிடும் நடைமுறை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலுவையாகவுள்ள பணம் வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையின் 51% ஆகக் காணப்பட்டது. (ஈ) இரண்டு சக்கர உழவு இயந்திர இழுவைப்பெட்டிகளுக்காக வழங்கப்பட்டிருந்த கடன் 02 மாவட்டங்களில் முழுமையாக நிலுவையாகக் காணப்பட்டதுடன் 15 மாவட்டங்களின் ஒட்டுமொத்த அறவீடுகள் 10% அளவிலான ஆகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. 4. பொறுப்புக் கூறும் நிலையும் நல்லாளுகையும் 4.1 வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாடு பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (ஆ) வரவுசெலவுத் திட்டம் மற்றும் உள்ளபடியான தரவுகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவான முரண்கள் காணப்பட்டமையால் வரவுசெலவுத் திட்டம் ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் காலத்திற்கு காலம் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது. (அ) ஏக்கர் வரி அறவீடு (ஆ) வைப்புக் கணக்குகள் தீர்க்கப்படல் (இ) கடன் அறவீடு (ஈ) சொத்துப் பயன்பாடு (உ) முற்பண வழங்கல் பா.தொ.இ 2013/279 இரண்டாவது தவணை - பகுதி - II – அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை – 2012 ஆயுர்வேத மருத்துவச் சபை - 2012 1. நிதிக்கூற்றுக்கள் கணக்கியல் கருத்துக்கள் 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து ஆயுர்வேத மருத்துவ சபையின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 கணக்கீட்டு குறைபாடுகள் பின்வரும் கணக்கீட்டுக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன. 1.2.2 கணக்காய்விற்கான சான்றுகளின் பற்றாக்குறை 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஆயுர்வேத மருத்துவச் சபையில் பதிவுசெய்யப்பட்டிருந்த மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதிகள் தொடர்பான தகவல்கள் நாளதுவரையாக்கப்பட்ட பதிவேடொன்று கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவுசெய்யப்பட்டிருந்த மருத்துவர்கள் தொடர்பான தகவல்கள் நாளதுவரையாக்கப்படாதிருந்ததுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் படி நாளதுவரையாக்கப்பட்ட பதிவேடொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை வெளிபடுத்தப்பட்டது. (அ) 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத அதிகாரச் சட்டத்தின் III ஆம் பகுதியின் 11(I)(உ) ஆம் பிரிவின் பிரகாரம் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 3 அங்கத்தவர்கள் சபையின் அமைப்பிற்கு உள்ளடக்கப்பட வேண்டிய போதிலும் இச்சபையின் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் எவரும் உள்ளடங்கியிருக்கவில்லை. (ஆ) 2005 ஆம் ஆண்டின் யூலை 15 ஆம் திகதிக்குரிய 14/13/08(3) ஆம் இலக்க ஆயுர்வேத மருத்துவ சபை பத்திரத்தின் படி 2006 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில் 05 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவர்கள் தமது பதிவுகளை நாளதுவரையாக்குதல் வேண்டும். மேலும் இதற்காக பதிவுக் கட்டணம் அறவிடப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறும் இது நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும், இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான தடைகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் திருத்திய சட்ட வரைபொன்று திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருத்திய நடைமுறை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆந் திகதி மருத்துவச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அச்சட்ட வரைபு 2013 ஆம் ஆண்டு யூன் வரை அங்கீகரித்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. 02. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் 2.2 விபரமான நிதி மீளாய்வு மீளாய்வாண்டின் போது சபையின் செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் இதனோடொத்த முன்னைய ஆண்டிற்கான நிதிவிளைவுகள் தொடர்பான விபரமான மீளாய்வின் விபரம் பின்வருமாறாகும். 2012 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு (குறைவு / அதிகரிப்பு) சதவீதம் (குறைவு / அதிகரிப்பு) வருமானம் – அரசாங்க ஏற்பாடு ஏனைய செயற்பாட்டு வருமானம் மொத்த வருமானம் நிர்வாகச் செலவினம் ஏனைய செயற்பாட்டு செலவினங்கள் மொத்த செலவினங்கள் வருடாந்தப் பற்றாக்குறை / மிகை ​ 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் 3.1.1 மருத்துவர்களைப் பதிவுசெய்தல் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய இரண்டு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு 2011 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு 2010 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு பொது / மருத்துவர் பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகள் பாரம்பரியம் பாரம்பரியம் விசேட பாம்பு விசம் உடைவு மற்றும் முறிவுகள் கண் நோய்கள் தோல் வியாதிகள் வீக்கங்கள் மற்றும் புண்கள் விசர்நாய் எரி காயம் உளவியல் நோய்கள் விபத்துக் காயம் ஏனையவை மொத்தம் கண் வியாதிகள், தோல் வியாதிகள், வீக்கங்கள், எரி காயங்கள் போன்ற பாரம்பரிய விசேட மருத்துவர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 ஆம் ஆண்டில் ஐந்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அதிகரித்திருந்ததுடன் விசர்நாய், எரி காயம் மற்றும் ஏனையவையின் கீழ் பாரம்பரிய விசேட மருத்துவர்களைப் பதிவுசெய்தல் 2010 ஆம் ஆண்டில் பின்னர் இடம்பெற்றிருக்கவில்லை. முன்னைய ஐந்து ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் மருத்துவர்களைப் பதிவுசெய்தல் கீழே காட்டப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பட்டம் டிப்ளோமா பாரம்பரியம் பாரம்பரிய விசேட இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. (அ) 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் டிப்ளோமாதாரிகள் நீங்கலாக ஏனைய அனைத்து தரங்களிலும் மருத்துவர்களைப் பதிவுசெய்தல் 2012 ஆம் ஆண்டில் குறைவடைந்திருந்தது. (ஆ) பாரம்பரிய விசேட மருத்துவர்களைப் பதிவுசெய்தலில் குறைவொன்று வெளிப்பட்டதுடன் அது 2008 ஆம் ஆண்டில் 129 ஆக காணப்பட்டதுடன் 2011 ஆம் ஆண்டில் 68 வரை குறைவடைந்து 2012 ஆம் ஆண்டில் மீண்டும் 85 வரை அதிகரித்திருந்தது. (இ) பட்டதாரி மருத்துவர்களைப் பதிவுசெய்தல் 2009 ஆம் ஆண்டில் 190 ஆக காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டளவில் அது 135 வரை குறைவடைந்திருந்தது. 3.1.2 குழுக்களை நியமித்தல் பின்வரும் துணைக் குழுக்கள் 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டிருந்த போதிலும் அக்குழுக்கள் செயற்படுத்தப்படாமையால் எதிர்பார்க்கப்பட்ட கருமங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. (அ) உள்நாட்டு உடைவு முறிவு வைத்தியம் தொடர்பான தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (ஆ) சுதேச பாரம்பரிய அறிவிற்கு உரித்தான தரவு அடிப்படை ஸ்தாபிப்பு குழு (இ) அருகிப் போகும் எரிகாய வைத்திய முறைமையை பாதுகாக்கும் துணைக் குழு. (ஈ) பாரம்பரிய மருத்துவர்கள் பதிவுசெய்யும் பாட விதான திருத்தம் (உ) கால் நடை மருத்துவ முறைமை பாதுகாப்பு தொடர்பான துணைக்குழு 3.1.3 2012 ஆம் ஆண்டின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் செயன்முன்னேற்றம் 2012 ஆம் வருட வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. (அ) ஆயுர்வேத மருத்துவ சபையின் சட்டரீதியான சட்டகத்தினை பலப்படுத்தி ஆயுர்வேத அதிகாரச்சட்டத்தின் கட்டளைகளை திட்டமிடுதல் மற்றும் அமுலாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். (ஆ) தொழில் சார் அதிகாரத்தினை வழங்கும் செயற்பாட்டை மேம்படுத்தல் (இ) காணப்படும் தொழில்சார் தகைமையினை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத் தொழிலாளர்களை வகைப்படுத்தல். (ஈ) ஆயுர்வேத மருத்துவ தொழிற்துறையில் உள்ளோரிற்கு ஒழுக்கநெறி கைநூலை அறிமுகப்படுத்தல். (உ) ஆயுர்வேத தொழிற்துறையில் உள்ளோரின் தொழில்சார் நடத்தையைபுலனாய்வு செய்யும் செயன்முறையொன்றை ஏற்படுத்தல். (ஊ) ஆயுர்வேத மருத்துவ சபையின் வளங்களையும் வசதிகளையும் நாளதுவரையாக்குவதன் மூலம் அதன் செயலாற்றலை மேம்படுத்துதல். (எ) ஆயுர்வேத பாதுகாப்புச் சபைகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளை குறைத்து சபைகளுடன் நேரடியான தொடர்பினை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல். (ஏ) தொழில்சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் (ஐ) விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் (ஒ) உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்பான தரவுகளை உள்ளடக்குதல். 2012ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறு பதிவு செய்யப்பட்ட மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 20,713 ஆன போதிலும் மருத்துவச் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 3000 ஆகும். இவ் இணையதளம் 2010ஆம் ஆண்டு செப்தெம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3.2 பதவியணியினர் நிர்வாகம் ஆயுர்வேத மருத்துவ சபையின் 2012 ஆம் ஆண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறான பதவியணியினர் தொடர்பான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. பதவி அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை உள்ளபடியான எண்ணிக்கை வெற்றிடங்களின் எண்ணிக்கை ஆண்டுச் சம்பளம் பதிவாளர் முகாமைத்துவ உதவியாளர் அலுவலகத் தொழிலாளர் 4. கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும் 4.1 உள்ளகக் கணக்காய்வு பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. (அ) நிறுவகத்தில் உள்ளகக் கணக்காய்வு அலகொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) சுதேச மருத்துவ அமைச்சினால் ஆயுர்வேத மருத்துவச் சபையின் உள்ளகக் கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும் 2012 ஆம் ஆண்டிற்காக உள்ளகக் கணக்காய்வு மேற்கொள்ளப்படாதிருந்தது. இருந்தபோதிலும், 2011 ஆம் ஆண்டில் ஒரு முறை மாத்திரம் சுதேச மருத்துவ அமைச்சால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 4.2 கணக்காய்வுக் குழு நிறுவகத்தில் கணக்காய்வுக் குழு ஸ்தாபிக்கப்பட்டிராததுடன் சுதேச மருத்துவ அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் வைத்திய சபை கலந்துகொண்டிருந்தது. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது சபைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்பட வேண்டும். (அ) கணக்கீடு (ஆ) ஆயர்வேத மருத்துவ மருத்துவர்கள் பதிவுசெய்யப்படுதலை நாளதுவரையாக்கல். பா.தொ.இல: 2014/325 3 ஆவது தொகுதி – பகுதி V – நிதியங்கள் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை – 2012 மது வரித் திணைக்களத்தின் மது வரி வெகுமதி நிதியம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1. முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து மது வரி வெகுமதி நிதியத்தின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1. கணக்கீட்டுக் குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களின் பிரகாரம் கணக்கீட்டுப் பிழைகளைத் திருத்துதல், சீராக்குதல் மற்றும் தீர்த்தல் பதிவுகளை உள்ளடக்குவதற்கான பிரதான நாட்குறிப்பு பேணப்பட்டிருக்கவில்லை. 1.2.2. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு இணங்காமை (அ) 1999 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க புகையிலை வரி அதிகாரச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு புகையிலை வரி அதிகாரச் சட்டத்தின் கீழ், அறவிடப்படும் தண்டப் பணத்தில் 25 சதவீதம் வெகுமதிகளாக செலுத்துவதற்கு பயன்படுத்த முடியும். இதற்காக அதிகார சட்டத்தின் 17(ii) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சர் பரிந்துரைக்கும் முறைப்படி மது வரி ஆணையாளர் நாயகத்தினது கட்டுபாட்டின் கீழ் பேணப்படும் வெகுமதி நிதியம் ஒன்று நிறுவப்பட வேண்டிய போதிலும் அத்தகைய நிதியம் 2013 ஒக்தோபர் 31 ஆம் திகதி வரையிலும் நிறுவப்பட்டிருக்கவில்லை. (ஆ) நிதிப்பிரமாணங்கள் 756 (இ) 2002 நவம்பர் 28 ஆம் திகதியிடப்பட்ட ஐஏஐ/2002/02 ஆம் இலக்க திறைசேரிச் சுற்றுநிருபம் கணனி, கணனி உப பாகங்கள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பாக நிலையான சொத்துப்பதிவேடு ஒன்று பேணப்பட்டிருக்கவில்லை. (ஈ) 2009 செப்தெம்பர் 01 ஆம் திகதியிடப்பட்ட டீஎம்ஏ/2009/02 ஆம் இலக்க முகாமைத்துவ கணக்காய்வுச் சுற்றுநிருபம் மதுவரி வெகுமதி நிதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக நிலையான சொத்துப்பதிவேடு ஒன்று பேணப்பட்டிருக்கவில்லை. 2. நிதி மீளாய்வு 2.1. நிதி விளைவுகள் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1. செயலாற்றல் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும் 4.1. வரவுசெலவுக் கட்டுப்பாடு 1994 மார்ச் 04 ஆம் திகதியிடப்பட்ட 818 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலின் 4.5 ஆம் பந்தியின் பிரகாரம் பாராட்டத்தக்க வேலைகள், துணிச்சலான செயற்பாடுகள் அல்லது விசேட ஏற்றுக்கொள்ளல்களைப் பெறக்கூடிய ஏனைய செயற்பாடுகளுக்கு வெகுமதி நிதியத்திலிருந்து செலுத்தும் முறைமையொன்று 2013 ஒக்தோபர் 31 ஆம் திகதி வரையிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை. 4.2. கூட்டிணைந்த திட்டம் நிதியத்தின் நோக்கு மற்றும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக கூட்டிணைந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது மது வரி ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது. (அ) கணக்கீடு (ஆ) புகையிலை வரி அதிகாரச்சட்டத்தின் கீழான வெகுமதி நிதியம் ஸ்தாபிக்கப்படுதல். (இ) சொத்துக் கட்டுப்பாடு பா.தொ.இ 2014/310 தொகுதி – 02 – பகுதி - XI – அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை – 2012 தேசிய வடிவமைப்பு நிலையம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1. முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து தேசிய வடிவமைப்பு நிலையத்தின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகளிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1. கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் 1.2.3. பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள் கீழே குறிப்பிடப்பட்ட அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1.2.4. கணக்காய்விற்கான சான்றின்மை நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்த பின்வரும் விடயங்களிற்கெதிரே காண்பிக்கப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிப்படவில்லை. பொருள் பெறுமதி சமர்ப்பிக்கப்படாத சான்று ரூபா (அ) நிலையான சொத்துக்கள் (i) நிலையான சொத்துக்கள் பதிவேடு (ii) கணக்காய்வு அறிக்கைகள் சபை (iii) உரித்தாவணம் (ஆ) கடன்பட்டோர் மீதி உறுதிப்படுத்தல்கள் (இ) கடன்கொடுத்தோர் மீதி உறுதிப்படுத்தல்கள் 1.2.5. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணக்கமின்மைகள் கீழே காட்டப்பட்டுள்ளன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றிற்கான தொடர்பு இணக்கமின்மைகள் (அ) 2002 நவம்பர் 28 ஆம் திகதியிடப்பட்ட ஐஏஐ/2002/02 ஆம் இலக்க திறைசேரிச் சுற்றறிக்கை கணனிகள் மற்றும் கணனி வன்பாகங்கள் மற்றும் மென்பாகங்களிற்காக சொத்துக்கள் பதிவேடொன்று பேணிவரப்பட்டிருக்கவில்லை. (ஆ) 2003 யூன் 02 ஆம் திகதியிடப்பட்ட பொது தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை இல. பீஈடீ/12, 6.5.1 ஆம் பிரிவு மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த வரைபு அறிக்கை குறித்த நிதியாண்டு முடிவுற்று 60 நாட்களிற்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், நிதிக்கூற்றுக்கள் மாத்திரம் 2013 ஏப்ரல் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 2. நிதி மீளாய்வு 2.1. நிதி விளைவுகள் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1. செயலாற்றல் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொறட்டுவை மற்றும் நத்தரம்பொத செயற்திட்டத்தினால் உற்பத்திசெய்யப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் புதிய ஆக்கங்களின் எண்ணிக்கை 672 ஆக காணப்பட்டதுடன் அவற்றில் 381 வேலைத்தளங்களிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஒப்படைக்கப்பட்டிருந்த ஆக்கங்களில் கைப்பணியாளர்களின் தேவைக்கான 205 ஆக்கங்களும், 86 கிரபிக் வடிவமைப்புக்களும் அடங்கியிருந்தன. முன்னைய ஆண்டில் உற்பத்திசெய்யப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் புதிய ஆக்கங்களின் எண்ணிக்கை 679 ஆகவும் வடிவமைப்பு மாதிரிகள் 321 ஆகவும் காணப்பட்டதுடன் அவற்றுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் வடிவமைப்புகள் மற்றும் புதிய ஆக்கங்களின் எண்ணிக்கை 1 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. மேலும் இந்த வடிவமைப்பு ஆக்கங்கள் அனைத்தையும் கைப்பணியாளர்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக போதிய நடவடிக்கையொன்று தேசிய கைப்பணிகள் மன்றத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்தது. நிலையத்திற்குச் சொந்தமாக 10​ வடிவமைப்பாளர்கள் காணப்படுவதுடன் ஒரு வடிவமைப்பாளர் மாதமொன்றில் குறைந்தது 05 வடிவமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமென இலக்கு வழங்கப்பட்டிருந்தது இருப்பினும், அவ்விலக்கினை அடைவதற்கு மூன்று வடிவமைப்பாளர்கள் தவறியிருந்தனர். அவ்வாறே எவ்வளவு தொகை வடிவமைப்புகள் பிரபல்யப்படுத்தலிற்காக கைப்பணியாளர்களிடையே கொண்டு செல்லப்பட்டன மற்றும் எவ்வளவு தொகையான வடிவமைப்புகள் கைப்பணியாளர்களினால் விரும்பப்பட்டிருந்தன போன்றவறறை ஆய்ந்தறிவதற்கான முறையொன்று இனங்காணப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக உற்பத்திசெய்யப்பட்ட புதிய வடிவமைப்புக்களில் எந்தளவு எண்ணிக்கையானவை பயனுள்ளதாக இருந்தன என்பது சிக்கலானதாக காணப்பட்டது. (ஆ) வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படி இலக்கிடப்பட்டிருந்த நிகழ்ச்சித்திட்டங்களில் 03 நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முடியாது போயிருந்த அதேவேளையில் எஞ்சிய 2 நிகழ்ச்சித்திட்டங்கள் பெற்றுக்கொண்டிருந்த செயன்முன்னேற்றங்கள் 20 சதவீதம் மற்றும் 40 சதவீதமாக காணப்பட்டன. விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. செயற்பாடுகள் 2012 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்கு 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அடையப்பட்ட இலக்கு அடையப் பெற்ற முன்னேற்ற சதவீதம் மீண்டெழும் செயற்பாடுகள் பயிலுனர்களை பயிற்றுவித்தல் புதிய வடிவமைப்புப் பயிற்சி நிகழ்ச்சித்திட்ட எண்ணிக்கை பங்குபற்றியோர் எண்ணிக்கை வடிவமைப்பு அபிவிருத்திக்காக பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குதல் உயர் தேசிய வடிவமைப்பு டிப்ளோமா தேசிய வடிவமைப்பு இடைக்கால டிப்ளோமா புதிய வடிவமைப்புக்களிற்காக சந்தை வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் காட்சிப்படுத்துவதற்கு உத்ததேசிக்கப்பட்ட கைப்பணி ஆக்கங்களின் எண்ணிக்கை பங்குபற்றிய கைப்பணி ஆக்க கைப்பணியாளர் எண்ணிக்கை பங்குபற்றிய சாதாரண பொதுமக்கள் கொள்வனவு மற்றும் விற்பனையாளர் கூட்டங்களின் எண்ணிக்கை நலனாளிகளின் எண்ணிக்கை உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்ட காட்சிக்கூடங்களின் எண்ணிக்கை வடிவமைப்பு சந்தை வசதிகளை வழங்குதல் (இ) செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படி, 2012 ஆம் ஆண்டில் 09 துறைகள் தொடர்பில் காலப்பகுதியில் மேற்கொள்வதற்கு இலக்கிடப்பட்டிருந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிட்டவாறு நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. 3.2. முகாமைத்துவ செயற்திறனின்மைகள் புதிய காட்சியறை – பத்தரமுல்லை. நிலையத்தின் புதிய காட்சியறைகளினூடாக புதிய வடிவமைப்புக்களை பிரபல்யப்படுத்தல், செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படி நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை நோக்கமாக காணப்பட்ட போதிலும், காட்சியறைகள் மீளாய்வாண்டில் மூடப்பட்டமை காரணமாக இந்நோக்கத்தினை அடைந்துகொள்வதற்கு தவறவிடப்பட்டிருந்தது. (அ) 2011ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த புதிய காட்சியறை 2012 ஆகஸ்ட் மாதம் முதல் மூடிவிடப்பட்டிருந்தது. 3.3. விளைவற்ற மற்றும் குறைவாகப் பயன்படுத்திய சொத்துக்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், 03 ஆண்டு காலமாக அவை விளைவற்றுக் காணப்பட்டன. வாகன தரிப்பிடம் மற்றும் விளையாட்டரங்கு என்பவற்றிற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பக்கவாட்டு மதகின் ஏறத்தாழ 20 அடிகள் உடைந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், அது முன்னைய நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. (உ) நத்தரம்பொத கிளையின் இரசாயண கூடத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர் 2010 இன் தொடக்கத்தில் வெளிநாடு சென்றிருந்ததுடன் அந்த உத்தியோகத்தரினால் பதிவேட்டுப் பொருட்கள் எதனையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 3.4. பதவியணி நிர்வாகம் நிலையத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான பதவியணியினர் தொடர்பான விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. ஊழியர்களது வகைப்பாடு அங்கீகரிக்கப்பட்ட உள்ளபடியான வெற்றிடங்கள் நிறைவேற்றுத் தரத்தினர் மத்திய தரத்தினர் இரண்டாம் மட்டத்தினர் ஆரம்ப மட்டத்தினர் மத்திய தரத்திலுள்ள 09 வெற்றிடங்களையும் இரண்டாம் தரத்திலுள்ள 15 வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும் 4.1. செயல்நடவடிக்கைத் திட்டம் நிலையத்தினால் மீளாய்வாண்டிற்காக செயல்நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கு தவறவிடப்பட்டிருந்தது. சில பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. 4.2. கொள்வனவுத் திட்டம் நிலையத்தினால் 2012 ஆம் ஆண்டிற்காக கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இது தேசிய வரவுசெலவுத்திட்டச் சுற்றறிக்கையின் பிரகாரம் நிலையத்தின் செயல்நடவடிக்கைத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 4.3. வரவுசெலவுத்திட்டக் கட்டுப்பாடு செய்யப்பட்ட வரவுசெலவுத்திட்டம் மற்றும் உள்ளபடியான வருமானங்களிற்கும் செலவினங்களிற்குமிடையே குறிப்பிடத்தக்க முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் வரவுசெலவுத்திட்டமானது பயனுள்ள முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. 4.4. உள்ளகக் கணக்காய்வு 2012 ஆம் ஆண்டிற்காக உள்ளகக் கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டமொன்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், திட்டங்களின் படி உள்ளகக் கணக்காய்வு இடம்பெற்றிருக்கவில்லை. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது நிலையத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகிறது. (அ) கணக்கீடு (ஆ) பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய மீதிகள் (இ) சொத்துக்கள் கட்டுப்பாடு (ஈ) வரவுசெலவுத்திட்டக் கட்டுப்பாடு (உ) பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல் இலங்கை மட்பாண்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1. பாதகமான அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக இலங்கை மட்பாண்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனத்தின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வழங்கவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள் 2012 சனவரி 01 ஆம் திகதி முதல் அமுலாகும் புதிய இலங்கை கணக்கீட்டு நியமத்தை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.2 கணக்கீட்டு குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்த போதிலும், இது கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. இருந்த போதிலும், அது கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டில் உள்ள 13 பா.தொ.இ 2014/340 தொகுதி – 02 – பகுதி - XVII–அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை – 2012 வாகனங்களின் பெறுமதி நிலையான சொத்துப் பதிவேட்டிலும் நிதிக்கூற்றுக்களிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.4 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (இ) பங்கதெனியா தொழிற்சாலை (i) மேற்குறித்த தொழிற்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மூடப்பட்டிருந்தது. 1.2.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை. பின்வரும் இணங்காத சந்தர்ப்பங்கள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றிற்கான தொடர்பு. பெறுமதி விபரங்கள் (அ) 2003 யூன் 02 ஆம் திகதியுடைய பீஈடீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 8.3 ஆம் பந்தி (ஆ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டம் (இ) 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டம் (ஈ) 2006 இன் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைகள் கட்டண அதிகாரச்சட்டம் (உ) 1995 இன் 36 ஆம் இலக்க தேசிய பாதுகாப்பு வரி அதிகாரச்சட்டம் (ஊ) 1996 இன் 34 ஆம் இலக்க பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி அதிகாரச்சட்டம் (எ) 2006 இன் 10 ஆம் இலக்க வருமான வரி அதிகாரச்சட்டம் (ஏ) 1990 இன் 6 ஆம் இலக்க மேல்மாகாண சபையின் நிதி விதி 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் 2.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மீளாய்வாண்டின் ஊழியர்களில் 497 பேர் சேவையிலிருந்து ஓய்வடைந்து துண்டு அடிப்படையில் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த காரணத்தால் விற்பனைக் கிரயமும் மொத்தச் செலவினமும் முறையே 50 சதவீதத்தாலும் 41 சதவீதத்தாலும் குறைவடைவதற்குத் தாக்கமளித்திருந்தது. (ஆ) கூட்டுத்தாபனம் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நட்டத்தை அடைந்திருந்த போதிலும் 2012 ஆம்ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட மீளமைப்புக் காரணமாக இலாபத்தை அடைந்து வருவது அவதானிக்கப்பட்டது. ஆண்டு இலாபம்/ (நட்டம்) (ரூபா மில்லியன்) 2.3 நிதி விகித பகுப்பாய்வு நடைமுறை விகிதம் நியம நடைமுறை விகிதம் 2:1 ஆக இருத்தல் வேண்டும். கடன் விகிதம் வியாபார நிறுவனம் ஒன்றில் நிலவ வேண்டிய நியம மொத்தச் சொத்துக்களுக்கு வெளிக் கடன் விகிதம் 1:1 ஆக இருத்தல் வேண்டும். மிகை திரவத்தன்மை விகிதாசாரத்தில் காண்பிக்கப்படுவதால் கூட்டுத்தாபனத்தின் நிலைப்பாட்டிற்கு பாதகமாக தாக்கமளிக்காது என்பதைத் தவிர்க்க முடியாதுள்ளது. கடன்பட்டோர் புரள்வு விகிதம் கடன்பட்டோரிடமிருந்து பணத்தை அறவிடும் காலம் 91 நாட்கள் முதல் 255 நாட்கள் வரை அதிகரித்திருந்தது. கடன்பட்டோர் புரள்வு நாட்களின் எண்ணிக்கை 255 நாட்கள் 91 நாட்கள் இருப்பு புரள்வு விகிதம் விற்பனைகளாக்குவதற்கான காலம் 77 நாட்கள் முதல் 90 வரை அதிகரித்திருந்தது. இருப்பு புரள்வு நாட்களின் எண்ணிக்கை 90 நாட்கள் 77 நாட்கள் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 07 ஓட்டுத் தொழிற்சாலைகள் காணப்படுவதுடன் மீளாய்வாண்டில் இவற்றில் 05 தொழிற்சாலைகள் நட்டத்தில் இயங்கியிருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் அவற்றின் இலாப நட்ட நிலைமை வருமாறு. ஓட்டுத் தொழிற்சாலை 2012 ஆம் ஆண்டிற்கான இலாபம்/ (நட்டம்) வேஉட எலயாபத்துவ பிங்கிரிய மஹியங்கனை யடியன உஸ்வௌ ஏரகம (ஆ) மீளாய்வாண்டின் போது செயற்பாட்டு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதற்கு மதிப்பிடப்பட்டிருந்த ஓடுகள், செங்கற்கள் மற்றும் ஏனைய பொருள் அலகுகளின் எண்ணிக்கை 9,573,366 ஆகும். உள்ளபடியான உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கை 3,112,050 ஆனமையால் அது மதிப்பிடப்பட்ட உற்பத்தியில் 33 சதவீதம் மாத்திரமாகும். விபரம் பின்வருமாறாகும். தொழிற்சாலை மதிப்பிடப்பட்டிருந்த உற்பத்தி அலகுகள் உள்ளபடியான உற்பத்தி அலகுகள் குறை உற்பத்தி அலகுகள் ஏரகம பிங்கிரிய மஹியங்கனை உஸ்வௌ யடியன கூட்டுத்தொகை 3.2 முகாமைத்துவ செயற்றிறனின்மைகள் கூட்டுத்தாபன சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களால் அவர்களது சேவை நீடிக்கப்பட்டிராமையாலும் நிலுவையான பணிக்கொடை தொடர்பாக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக உரிய தொழிற்சாலைகள் தொடர்பான ஊழியர்கள் நடுநிலை சபை மற்றும் நனாவித பட்டத்தில் கோவையிடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பத்தாகக் காணப்பட்டது. அவை கணக்குகளில் வெளிக்காட்டப்பட்டிருக்கவில்லை. 3.3 இனங்காணப்பட்ட நட்டங்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2013 செப்தெம்பர் 30 வரையிலும் இது செலுத்தப்பட்டிருக்கவில்லை. 3.4 கூட்டுத்தாபனத்தின் நிலைத்திருப்பு கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நிலைத்திருப்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவது பின்வரும் காரணிகளின் மூலம் அவதானிக்கப்பட்டது. (ஆ) மீளாய்வாண்டின் போதும் முன்னைய ஆண்டின் போதும் கூட்டுத்தாபனத்தின் மொத்த சொத்துக்களுக்கு மொத்தப் பொறுப்புக்கள் விகிதம் 1:3 ஆகக் காணப்பட்டது. (இ) மீளாய்வாண்டின் போது கூட்டுத்தாபனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 540 பேரில் 497 ஊழியர்கள் சுயேட்சையான நட்டஈட்டை வழங்கி ஊழியர்களை ஓய்வடையச் செய்திருந்தனர். (ஈ) கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட 9 தொழிற்சாலைகளில் தற்போது 7 தொழிற்சாலைகள் மாத்திரம் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் எஞ்சிய 2 தொழிற்சாலைகளும் பின்வரும் காரணங்களால் மூடப்பட்டிருந்தன. தொழிற்சாலை மூடப்பட்ட ஆண்டு மூடப்படுவதற்கான காரணங்கள் ஒட்டிசுட்டான் போர் நிலைமை பங்கதெனியா மூலப்பொருள் பற்றாக்குறை 4. வகைக்கூறுதலும் நல்லாளுகையும் 4.1 கூட்டிணைந்த திட்டம் கூட்டுத்தாபனத்திற்காக கூட்டிணைந்த திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 4.2 செயல்நடவடிக்கைத் திட்டம் கூட்டுத்தாபனத்தினால் மீளாய்வாண்டிற்காக செயல்நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 4.3 கணக்காய்வுக் குழு 2006 ஆகஸ்ட் 28 ஆம் திகதியுடைய மீஎப்/எப்எஸ்/4(XII) ஆம் இலக்க திறைசேரிச் சுற்றறிக்கையின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தில் கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் செயற்படாதுவிடின் அக் குழு உரியபடி தாபிக்கப்பட்டு அவை முறைப்படி கூடப்படுவதனை உறுதிப்படுத்தி அக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கு பின்தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் அக் குழு நியமனம் தொடர்பாக கூட்டுத்தாபன முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. 4.4 பெறுகைத்திட்டம் மீளாய்வாண்டிற்காக கொள்வனவுத் திட்டமொன்று கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 4.5 பாதீட்டுக் கட்டுப்பாடு மீளாய்வாண்டிற்காக பாதீடொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், பாதீடு முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியிருக்கவில்லை. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது பொறுப்புவாய்ந்த அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகிறது. (அ) கணக்கீடு (ஆ) சொத்துப் பயன்பாடு (இ) கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாடு (ஈ) பதவியணி முகாமைத்துவம் (உ) உற்பத்தி இலக்கை எய்தல் பா.தொ.இல:2014/286 3 ஆவது தொகுதி – பகுதி I – நிதியங்கள் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை – 2012 நிர்மாண உத்தரவாத நிதியம் 1. நிதிக் கூற்றுக்கள் 1.1. தராதரமிக்க அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் தரப்பட்டுள்ளவிடயங்களைத் தவிர்த்து 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிர்மாண உத்தரவாத நிதியத்தின் நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. (அ) மீளாய்வாண்டின் போது பணமாக மாற்றிய பிணை முறிகளாக நிர்மாண சேவை வழங்குனர்கள் பேருக்குச் செலுத்தப்பட்ட தொகையினை உரிய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்காக கடன்பட்டோர் கணக்கிற்கு வரவுவைப்பதற்குப் பதிலாக மீளாய்வாண்டின் இலாபத்திற்கு எதிராகப் பதிவழிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பிணைமுறி தொடர்பாக நிறுவனத்துடன் கலந்துரையாடி பொருத்தமான விடயங்களை இணக்கத்திற்கு உட்படுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்திருந்தார். (ஆ) வெளிவாரி சேவைகளின் அடிப்படையில் செலுத்தப்பட்ட கூட்டுமொத்தமான சம்பளங்கள், வேதனங்கள், ஏனைய படிகள் என்பவற்றை ஆளணி வேதனமாக வகைப்படுத்துவதற்குப் பதிலாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செலவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. 1.2.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மை கணக்காய்வில் பின்வரும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுக்கான தொடர்பு. இணக்கமின்மை 2003 யூன் 02 ஆம் திகதியுடைய பீஈடீ 12ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுநிருபத்தின் 2.2.1(அ) ஆம் பந்தி 2000 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான வருடாந்த கணக்குகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. 2006 யூலை 14 ஆம் திகதியுடைய பீஈடீ 38 ஆம் இலக்க பொது முயற்சிகள். திணைக்களத்தின் சுற்றுநிருபம் பெறுமதி சேர் வரிக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாதிருந்ததுடன் உழைக்கும் போதே செலுத்தும் வரியின் கீழ் உத்தியோகத்தர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருக்கவில்லை. 2006 ஒக்டோபர் 09 ஆம் திகதியுடைய பீஈடீ 39 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுநிருபம். நிதியத்தின் ஆலோசகருக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு வாகனத்தினை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2. நிதிசார் மீளாய்வு 2.1 நிதிசார் விளைவுகள் நிதிசார் விளைவுகள் அதிகரிப்பதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமாகத் தாக்கமளித்திருந்தன. வருமான/ செலவு விடயம் சாதகமான/ (பாதகமான) தாக்கம் ரூபா. பிணை முறிகளின் வருமானம் அதிகரித்தல் திறைசேரி உண்டியல் வருமானம் அதிகரித்தல் நிலையான வைப்பு வருமானம் அதிகரித்தல் கடன்வட்டி வருமானம் அதிகரித்தல் கடன்வட்டி வருமானம் பதிவழித்தல் குறைவடைதல் ஐயக்கடனுக்காக கூடுதலாக ஏற்பாடுசெய்தல் குறைவடைதல் நானாவித வருமானம் குறைவடைதல் சம்பளமும் வேதனமும் அதிகரித்தல் ஏனைய செலவுகள் அதிகரித்தல் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 சர்ச்சைக்குரிய தன்மையான கொடுக்கல்வாங்கல்கள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் நிதிக்கட்டுப்பாட்டாளரின் வழக்கமான கடமையாக இருந்த போதிலும் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பாக தொகையான மேலதிகக் கட்டணம் நிதியத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளருக்குச் செலுத்தப்பட்டிருந்தது. (ஆ) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான அலுவலக வாடகை, பெறுமதிசேர் வரி, மின்சாரக் கட்டணம் என்பவற்றிற்காக தொகை நிர்மாணம், பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திற்கு முறைப்படியான வாடகை உடன்படிக்கையின்றி மீளாய்வாண்டின் போது செலுத்தப்பட்டது. இருந்தபோதிலும், மேலதிக இடப்பரப்பினை 2013 ஏப்ரல் மாதம் இறுதிவரை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. (இ) முறையான கொள்வனவு நடைமுறைகளின்றி தெரிவுசெய்யப்பட்ட வெளி நபர் ஒருவருக்கு 2012-2016 காலப்பகுதிக்கான கூட்டிணைந்த திட்டத்தினைத் தயாரிப்பதற்காக தொகை செலுத்தப்பட்டிருந்தது. இந்த கூட்டிணைந்த திட்டத்தினை முறைப்படி மீளாய்வு செய்து அமுல்படுத்துவதற்கு அல்லது செயலாற்றலினை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், அத்தீர்மானத்தினை உள்ளடக்கிய இறுதி அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரிப்பதற்கு இந்த அறிக்கைத் திகதி வரையும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், அச்செலவின் வினைத்திறன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சுற்றுலா விடுதிக்குச் செலுத்தப்பட்ட கட்டணத்திற்காக உத்தியோகப்பூர்வ பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்படாதிருந்ததுடன் போக்குவரத்து மற்றும் அமையச் செலவுகளுக்காகச் செலவு செய்யப்பட்ட உள்ளபடியான செலவுகளுக்காக பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. முழுத்தொகையும் செலவுகளாக கணக்கீடு செய்யப்பட்ட போதிலும் செயலமர்வுகளுக்காகச் செலவிடப்பட்ட உள்ளபடியான பணம், பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை செயலமர்வின் விளைதிறன் என்பன தொடர்பான தகவல்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஊ) முறைப்படியான கொள்வனவு நடைமுறைகளின்றி மாதாந்தம் வாடகை செலுத்தும் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு மோட்டார் வாகனத்திற்காக 2012 ஆம் ஆண்டின் போது செலுத்தப்பட்ட மொத்த வாடகை. மேலும்,வாகனத்தினைப் பயன்படுத்துதல் தொடர்பான மீற்றர் இலக்கத்துடனான ஓடிய தூரத்தின் அளவு மற்றும் எரிபொருள் பயன்பாட்டினைக் காட்டும் மாதாந்த ஓட்டக் குறிப்புக்களின் விபரம் என்பன தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே,வாகனப் பயன்பாட்டின் விளைதிறனை உறுதிப்படுத்த முடியாதிருந்தது. 3.2 ஆளணி நிர்வாகம் மீளாய்வாண்டிற்கான ஆளணிக் கிரயம் கீழே தரப்படுகின்றது. இப்பதவியணியினர் கிரயம் தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பந்தம் வெளிவாரி சேவை மொத்தம் ஊழியர்களின் எண்ணிக்கை ஆரம்பச் சம்பளம் ஊழியர் சேமலாப நிதியம் வாழ்க்கைச் செலவுப் படிகள் ஊக்குவிப்புப் படிகள் மொத்த கிரயம் ஒரு நபருக்கான கிரயம் (அ) 2009 யூலை 8 ஆம்திகதியுடைய பீஈடீபீயு இலக்க பொது முயற்சிகள் திணைக்கள கடிதத்தின் பிரகாரம் மற்றும் 2006 செப்தெம்பர் 22 ஆந் திகதிய 30 ஆம் இலக்க முகாமைத்து சேவைகள் திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கு இணங்க அனைத்து அரசாங்க முயற்சிகளினாலும் தமது தாபன கட்டமைப்பை மீளமைக்கப்பட வேண்டியதுடன் ஆட்சேர்ப்பு/ பதவியுயர்வு நடைமுறை, பதவியணியினர், சம்பள அளவுத்திட்டம் என்பவற்றைத் திருத்தம் செய்து தேசிய சம்பளம் மற்றும் பதவியணியினர் ஆணைக்குழுவின் சிபார்சும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரமும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. பதவியணியினர் தொடர்பான சுற்றுநிருபத்தினை அமுல்படுத்த தேவையில்லை என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் நம்பிக்கைப் பொறுப்பு உறுதியின் 4 ஆம் விடயத்தின் கீழ் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை தமது தற்றுணிபின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார். (ஆ) ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பதவியணியினர் சேவைக் காலத்தினை நீடித்தல் ஒழுங்கான நடைமுறையின் படி இடம்பெற்றிருக்கவில்லை. (இ) வெளிவாரி சேவைகளின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பதவியணியினருக்காக செயலாற்றல் மதிப்பீடு இன்றி சம்பளம் செலுத்தப்பட்டிருந்தது. 4. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (அ) பிணைமுறி விண்ணப்ப படிவங்கள் ஆவணப்படுத்தப்படாதிருந்ததுடன் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அவ்வாறு நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு கோவை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பதற்கான காரணம் என்ன என்பது உரிய உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறையின் பிரகாரம் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. (ஆ) ஒப்பந்தம் வெற்றியளிக்காமையின் அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டது போல சேவை வழங்குனரினால் வேண்டப்படுகின்ற பிணைமுறிகள், வழங்கப்பட்ட மற்றும் மேற்பார்வை செய்யப்பட்ட உத்தியோகத்தர்களினால் வெளிப்படைத்தன்மையுடன் உரிய பொறுப்புக்களுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதனை புலனாய்வு செய்வதற்கு அல்லது தொழில்நுட்ப கணக்காய்வினை மேற்கொள்வதற்கு அல்லது முடியுமான அளவில் உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை. ஒப்பந்தம் வெற்றியளிக்காமையின் போக்கானது சர்வதேச ஏற்றுக்கொள்ளலின் ஆகக்குறைந்த அளவான நூற்றுக்கு 0.8 இலிருந்து நூற்றுக்கு 1 வரையான சதவீதமாக இருந்த போதிலும் இது வரை நிறுவனத்தின் மூலம் பிணைகள் வழங்கும் போது ஒப்பந்தம் வெற்றியளிக்காமை நூற்றுக்கு 0.14 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக தலைவர் தெரிவித்திருந்தார். (இ) பின்வரும் விடயங்களின் காரணமாக சில்லறைக்காசு கட்டுநிதிக் கட்டுப்பாடு முறைப்படியாக இருக்கவில்லை. (I) மீளாய்வாண்டிற்காக சில்லறைக் காசு கட்டுநிதிப் பதிவேட்டினைப் பேணுவதற்கு அல்லது போதியளவில் மேற்பார்வையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. (II) மீளாய்வாண்டின் போது வைக்கப்பட்டிருந்த தொகையானசில்லறைக் காசு கட்டுநிதியிலிருந்து இற்கு மேற்பட்ட மீதி கையிலுள்ள காசாக வைக்கப்பட்டிருந்தது. (III) முற்பணங்களைத் தீர்த்துவைப்பதில் வழமைக்கு மாறான தாமதங்கள் காணப்பட்ட போதிலும் அது தொடர்பான மேற்பார்வை இடம்பெற்றிருக்க வில்லை. பா.தொ.இல:2014/311 மூன்றாவது தொகுதி – பகுதி III – நிதியங்கள் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை 2012 சுங்க உத்தியோகத்தர்களது வெகுமதி நிதியம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1 கருத்து நிதிக்கூற்றுக்களிலிருந்து 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சுங்க உத்தியோகத்தர்களது வெகுமதி நிதியத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் சுங்க வரி மோசடிகள், சட்டவிரோதமான இறக்குமதிகள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை மீறல் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் சுங்க உத்தியோகத்தர்களினால் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அறவிடப்படும் அரசாங்க வரி வருமானம், விதிக்கப்படும் தண்டனைத் தொகை, அரசுடமையாக்கப்பட்ட பணம் மற்றும் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை விற்றமையினால் கிடைக்கப்பெற்ற பணம் முதலியவற்றில் இருந்து 50 சதவீதமான பங்கு உத்தியோகத்தர்களுக்கும் தகவல் தெரிவிப்பவர்களுக்கும் வெகுமதியாக வழங்குவதற்காக இந்நிதியத்திற்கு செலவு வைக்கப்படுகின்றது. சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், 2012 திசெம்பர் 31 ஆம் திகதியில் முடிவுற்ற ஆண்டு மற்றும் முன்னைய ஆறு ஆண்டுகளுக்கு உரித்தான நிதியத்தின் வருமானம், செலவினம் மற்றும் தேறிய செயற்பாட்டு விளைவுகள் தொடர்பான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் செலவினம் மொத்த செலவினம் மிகை/ (பற்றாக்குறை) உத்தியோகத்தர்களுக்குக்கான கொடுப்பனவுகள் தகவல் தெரிவிப்பவர்களுக்கான கொடுப்பனவுகள் பிடித்து வைத்தல் வரி/ உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஏனையவை பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது திணைக்களத்தால் வழங்கப்பட்ட வெகுமதிப் பட்டியலில் இருந்து உரிய வெகுமதித் தொகையை பெற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களின் பணம் இக்கணக்கிற்கு மாற்றப்படுகின்றது. அவ்வாறு அந்த உத்தியோகத்தர்களுக்குரிய பணத்தை மீளக்கோரப்படும் சந்தர்ப்பத்தின் போது உரிய கொடுப்பனவு இக்கணக்கிற்கு வரவு வைக்கப்படும். எவ்வாறாயினும், மீள் வைப்புக்கள் வெகுமதி நிதியக் கணக்கின் மீதி பல வருட காலமாக திரண்டு முன்கொண்டுவரப்பட்ட மீதியாக அவதானிக்கப்பட்டதுடன் அந்த முன்கொண்டுவரப்பட்ட மீள் வைப்புக்கள் வெகுமதி நிதியங்களிற்குரிய நீண்ட காலமாக தீர்க்கப்படாதவைக்காக முறையான படிமுறைகள் எடுக்கப்படாதிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. 3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல்வாங்கல்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) உத்தியோகத்தர்களுக்குச் செலுத்தப்படுகின்ற வெகுமதி நிதியத்திற்காக உழைக்கும் போது செலுத்தும் வரி கழிக்கும் போது இலங்கை சுங்கத்தினால் உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் அறிவுரைகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. உத்தியோகத்தர்களுக்குச் செலுத்தப்படுகின்ற வெகுமதிப் பணம் ஒரே தடவையில் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படாதிருந்த போதிலும் சில சந்தர்ப்பங்களின் போது செலுத்தப்படுகின்ற கொடுப்பனவுகள் திரட்டப்பட்டு இறுதியாக அறவிட வேண்டிய வரிக் கணப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் செலுத்தப்படுகின்ற வெகுமதி நிதிக்காக தனித்தனியாக உழைக்கும் போதான வரி கணிக்கப்பட்டு அதற்குரிய பங்கு மாத்திரம் அறவிடப்பட்ட காரணத்தினால் பாரியளவில் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வரி வருமானம் இழக்கப்பட்டிருந்தது. பல்வேறு படிகளைப் பெறுகின்ற சுங்க உத்தியோகத்தர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு அறவிட வேண்டிய வரித்தொகையை சரியாக கணிப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஈடுபடுத்தப்படாமை சர்ச்சைக்குரிய விடயமாகும். (ஆ) 1988 இன் 83 ஆம் இலக்க சுங்க (திருத்திய) அதிகாரச்சட்டத்தின் 153(2) ஆம் பிரிவின் பிரகாரம் தண்டனை வருமானத்தில் ஏற்க வேண்டிய சகல செலவினம் கழிக்கப்பட்டதை அடுத்து மிகுதித் தொகையில் 50 சதவீதம் வெகுமதி நிதியத்திற்கு ஒதுக்கப்பட்டு உத்தியோகத்தர்களுக்கும் தகவல் தெரிவிப்பவர்களுக்கும் இடையே வெகுமதியாக பகிர்ந்தளிக்கக் கூடியவகையில் ஒழுங்குவிதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சகல உத்தியோகத்தர்களுக்கும் அக்காலத்திற்காக சுங்க மேலதிக நேரக் கொடுப்பனவு நிதியத்தினால் செலுத்தப்பட்டிருந்த மேலதிக நேரக் கொடுப்பனவு இவ்வாறு தண்டப்பண வருமானத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு செய்யப்படாது மேலதிக நேரக் கொடுப்பனவை நிதியத்தின் செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே புலனாய்வு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட மேலதிக நேரத்திற்கான கிரயம் தொடர்பான வேறாக அறிக்கை பேணப்பட்டிராமையால் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டிருந்த மேலதிக நேரக் கிரயத்தினை கணிப்பிட முடியாதிருந்தது. (இ) தற்போது காணப்படுகின்ற சுங்க வெகுமதித் திட்டத்தின் பிரகாரம் உத்தியோகத்தர்களுக்கு சுங்க மோசடிகளுக்கு உள்ளாகின்ற தரப்பினருக்கு விதிக்கப்படுகின்ற தண்டப்பணத்தில் மாத்திரமல்லாமல் அத்தரப்பினர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு அறவிடவேண்டிய பணத்திலும் ஐம்பது சதவீதப் (50%) பகுதியையும் உள்ளடங்கும். ஆகையினால், அரசாங்க வருமானத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பங்களிப்பு தொடர்பாக பொறுப்புவாய்ந்த தரப்பினர்கள் கவனம் செலுத்தியிருக்கவில்லை. (ஈ) விசேட சுங்கப் புலனாய்வுகளின்றி பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் அறவிடப்பட்ட வரி வருமானம் மற்றும் தண்டப் பணங்களிலிருந்து சுங்க உத்தியோகத்தர்களுக்கு வெகுமதிகளைச் செலுத்திய சந்தர்ப்பங்கள் அனேகமாகக் காணப்படுகின்றமை கணக்காய்வின் போது அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆகையினால், திணைக்களத்தின் எரிபொருள் செலவினங்களுக்காக இவ்வாறு பாரிய தொகையை எரிபொருள் நிதியத்தால் ஏற்கப்படுவது கணக்காய்வின் போது சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. 4. வகைக்கூறுதலும் நல்லாளுகையும் 4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு மீளாய்வாண்டில் பாதிடப்பட்ட மற்றும் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினத்திற்கிடையேயும் முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடு சிறந்த முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் அவ்வப்போது சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது. (ஆ) கணக்கீடு (ஆ) வெகுமதிப் பண பகிர்வும் செலவினக் கட்டுப்பாடும் பா.தொ.இல:2014/349 3 ஆவது தொகுதி – பகுதி IV – நிதியங்கள் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை – 2012 சுங்க மேலதிக நேர மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1 தகைமைபெற்ற கருத்து இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து சுங்க மேலதிக நேர மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியத்தின் 2012 திசெம்பர் 31 இல் இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1. நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல் 1.2.2 இனங்காணப்படாத கொடுக்கல் வாங்கல்கள் இது தொடர்பாக 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கணக்காய்வு அறிக்கைகளின் மூலமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அது தொடர்பாக அடுத்த ஆண்டில் சீராக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டிலும் அதனை சீராக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.3 பெறவேண்டிய கணக்குகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறவீடுகள் நிச்சயமற்ற நிலையில் இருந்த அம்மீதிகளுக்காக போதிய அறவிடமுடியாக் கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்ற கடன்பட்டோரிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்காக நடப்பாண்டிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, கடன்பட்டோராகக் காட்டப்பட்டிருந்த சில நிறுவனங்களின் உள்ளமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படவும் இல்லை. அந்த மீதியினை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. (இ) சில கடன்பட்டோர் மீதிகளுக்குரிய பிணை வைப்புக்கள் பெறப்பட்டிருக்கவில்லை. 1.2.4 விசேட வைப்புக்களும் முதலீடுகளும் இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு காரணியாக இருந்த நோக்கங்கள் தொடர்பாக எழுத்து மூலத் தகவல்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) வைப்புக்கள் பெறப்பட்ட நிறுவனங்களின் உளமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன் அவ் வைப்புக்கள் மீளச் செலுத்தப்பட வேண்டியவையா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. (இ) பல வருட காலமாக இப்பணம் சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மிகவும் குறைவான வட்டி வருமானம் உழைக்கப்பட்டிருந்ததுடன் உரிய பணம் ஏனைய பொருத்தமான முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்காக கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. 1.2.5 கணக்காய்விற்கான சான்றுகளின்மை பின்வரும் விடயங்கள் அவற்றிற்கு முன்னால் காண்பிக்கப்பட்ட சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. விடயம் தொகை ரூபா சமர்ப்பிக்கப்படாத சான்றுகள் சில்லறைக் கடன்பட்டோர் 158 நிறுவனங்களில் நிலுவையாகக் காணப்பட்ட கடன்பட்டோர் மீதிகளுக்கு உரித்தான மீதி உறுதிப்படுத்தல்கள் எட்டு கணக்கு விடயங்கள் மீதி உறுதிப்படுத்தல்கள் 1.2.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமை பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான தொடர்பு இணக்கமின்மை (அ) நிதிப் பிரமாணம் நிதிப் பிரமாணம் 175(2) 2012 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு நிலுவைத் தொகையை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) 2009 ஏப்ரல் 16 ஆம் திகதியுடைய 9/2009 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை மற்றும் 2010 பெப்ரவரி 19 ஆம் 01/2010 ஆம் இலக்க இலங்கை சுங்க திணைக்களத்தின் சுற்றறிக்கை இலங்கை சுங்கத்தினால் நேரப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் எந்த உத்தியோகத்தரும் நேரப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியிராததுடன் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.7 அதிகார பலத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல்வாங்கல்கள் இலங்கை சுங்கத்தின் உத்தியோகத்தர்களக்கு நாளொன்றிற்கு 12 முதல் 27 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதிக்காக மாதமொன்றிற்கு 600 மணித்தியாலங்களை மிகைத்து மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் வகையில் முறையற்ற விதத்தில் உள்ளகப் பிரமாணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் இதற்காகப் பெறப்பட்ட அங்கீகாரம் கணக்காய்விற்காக வழங்கப்பட்டிருக்கவில்லை. 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நிதியத்தின் வருமானம் 2.7 சதவீதத்தினால் குறைவடைந்தமையும் செலவினங்கள் 2.4 சதவீதத்தினால் அதிகரித்தமையும் இவ்வீழ்ச்சிக்கு பிரதானமாகத் தாக்கமளித்திருந்தது. 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் (அ) மேலதிக நேர நிதியம் சுங்க உத்தியோகத்தர்களின் வழமையான கடமைநேரத்திற்கு மேலதிக காலத்தின் போதும் கடமைக்காக சுங்கம் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கடமைகளை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் செலவினத்தை ஈடு செய்வதற்கு வெளியிலுள்ள பகிர்வு நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவகங்களில் மேலதிக நேரமாக அறவிடப்படும் பணம் இந் நிதியத்திற்கு செலவு வைக்கப்படுவதுடன் இதில் மேலதிக நேர சேவைகளுக்காக சுங்கப் பதவியணியினருக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இந் நிதியத்தின் செலவினமாக கருதப்படும். 2012 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டு மற்றும் முன்னைய 09 ஆண்டுகளுக்கு உரிய மேலதிக நேர நிதியத்தின் நிதி விளைவுகள் தொடர்பான பகுப்பாய்வு கீழே காண்பிக்கப்படுகின்றது. ஆண்டு வருமானம் 3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) இலங்கை சுங்கத்தின் மேலதிக நேரக் கொடுப்பனவு நடைமுறைகள் சர்ச்சைக்குரிய தன்மையில் இருந்தமை முன்னைய ஆண்டுகளின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்ககைளின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போதும் பொருத்தமற்ற வகையில் மேலதிக நேரக் கொடுப்பனவுக் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2012 சனவரி முதல் மார்ச் வரையான 03 மாத காலப்பகுதியில் இறக்குமதிப் பிரிவில் 06 உத்தியோகத்தர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது ஒவ்வொரு மாதத்திற்காகவும் சகல உத்தியோகத்தர்களுக்கும் 600 மணித்தியாலங்கள் முதல் 663 மணித்தியாலங்கள் வரையான வீச்சில் மேலதிக நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், இந்த உத்தியோகத்தர்கள் மாதத்தின் சகல நாட்களிலும் செய்கின்ற மேலதிக நேரத்தின் அளவு சராசரியாக நாளொன்றிற்கு 20 மணித்தியாலத்தை விஞ்சியிருந்தது. (ஆ) மேற்கூறப்பட்டதன் பிரகாரம் மேலதிக நேரக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிகளுக்காகவும் அந்த உத்தியோகத்தர்களுக்கு கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணமும் அசாதாரணமான முறையில் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. (இ) பிணைமுறிகள் மற்றும் பிரயாணப் பொதிகள் போன்ற பிரிவுகளில் 2012 பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான மாதங்களில் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணக் கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் 2013 ஒக்தோபர் வரை உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் இறக்குமதிப் பிரிவிற்குரிய தகவல்கள் கணனியில் இருந்து அழிந்ததாக அறிக்கையிடப்பட்டிருந்ததுடன் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளின் போதும் இந்த தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஈ) மேற்கூறப்பட்டதன் பிரகாரம் உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளம், ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் வெகுமதித் தொகை என்பவற்றிற்கு மேலதிகமாகவே மேலதிக நேரப் படிகள் மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணக் கொடுப்பனவுகள் என்பன செலுத்தப்பட்டிருந்தன. அநேகமான உத்தியோகத்தர்களின் மேலதிக நேர உழைப்பு மாதாந்த திரட்டிய சம்பளத்திற்கு மேற்பட்டே காணப்பட்டது. அநேகமான உத்தியோகத்தர்கள் வருடம் முழுவதும் விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் சேவையாற்றியதன் அடிப்படையில் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் அது சாத்தியமற்றதாகும். (உ) மேலே காண்பிக்கப்பட்ட நிலைமைகளை முறைமைப்படுத்துவதற்காக மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் கொள்கலன் பரிசோதனைக் கட்டணம் தொடர்பாக காலங்கடந்த பிரமாணங்கள் திருத்தப்பட வேண்டியிருந்த போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 3.3 முகாமைத்துவ செயற்றிறனின்மைகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதியத்தின் பயன்படுத்தப்படாத பணத்தொகை திறைசேரி வைப்பாக ஒவ்வொரு ஆண்டின் போதும் முன்கொண்டு வரப்பட்டிருந்தது. இவ் வைப்புக்கணக்கின் மீதி மற்றும் நிதியத்தின் மீதி என்பன கீழே காண்பிக்கப்பட்டவாறு விருத்தியடைவதைக் காட்டுகின்றது. இம்மீதி தொடர்பாக திறைசேரியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை அவதானிக்கப்பட்டது. மேலதிக நேர நிதியம் கப்பல் சரக்கு பரீட்சிப்புக் கட்டண நிதியம் திறைசேரி வைப்புக் கணக்கு மீதி 4. வகைக்கூறுதலும் நல்லாளுகையும் பாதீட்டுக் கட்டுப்பாடு பாதீட்டின் பிரகாரமான வருமானம் மற்றும் செலவினம் என்பவற்றிற்கும் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்களவு முரண்கள் கண்டறியப்பட்டமையால் பாதீடு அக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக அவ்வப்போது சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது. (அ) நிலுவை வருமானம் (ஆ) மேலதிக நேரக் கொடுப்பனவு (இ) கணக்கீடு (ஈ) கொள்கலன் பரீட்சிப்பு நடவடிக்கைகள் (உ) பதவியணியினர் கட்டுப்பாடு பா.தொ.இ 2014/324 தொகுதி – 02 – பகுதி - XV – அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை – 2012 பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரி - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1 தகைமைபெற்ற கருத்து இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) கல்லூரிக்கு உரித்தற்ற வாகனங்கள் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருத்தல் (ஆ) வைப்புக் கணக்கு ஒப்பந்தகாரர்களிற்குச் செலுத்தப்பட வேண்டிய பிடி காசு மற்றும் பதவியணியினரின் சம்பளமற்ற விடுமுறைகளிற்காக மேற்கொள்ளப்பட்ட கழிப்பனவுகள் நடைமுறையல்லாச் சொத்துக்களின் கீழ் வைப்புக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது. 2010 பெப்ரவரி மாதம் முதல் 2012 சனவரி மாதம் வரை சம்பளமற்ற விடுமுறைகளாக கழிக்கப்பட்டிருந்த மேற்படி வைப்புக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தமை காரணமாக நடைமுறையல்லாச் சொத்துக்கள் அத்தொகையால் கூட்டிக் காட்டப்பட்டிருந்தன. 1.2.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மை கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் முதலியவற்றடன் இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுக்கான தொடர்பு. இணக்கமின்மை (அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 8 (1) ஆம் பிரிவு ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பாதீடு தயாரிக்கப்பட்டு குறித்த நிதியாண்டு தொடங்குவதற்கு மூன்று மாதங்களிற்கு முன்னர் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டிய போதிலும், 2012 ஆம் ஆண்டின் பாதீடு 2013 பெப்ரவரி 27 ஆம் திகதியன்றே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. (ஆ) 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈடீ 12 ஆம் இலக்க அரசாங்க முயற்சிகள் சுற்றுநிருபத்தின் 5.2.1 ஆம் பிரிவு மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டில் பாதிடப்பட்ட ஐந்தொகை, பாதிடப்பட்ட வருமானச் செலவினக் கூற்று மற்றும் பாதிடப்பட்ட காசோட்டக் கூற்று என்பன உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான செயற்பாடுகளிலிருந்து உருவாகிய நிதி விளைவுகள் பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான பற்றாக்குறை ஆக இருந்தமையால் நிதி விளைவுகளில் தொகையான பின்னடைவு அவதானிக்கப்பட்டது. 2.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு நிதி விளைவுகள் தொகையான பின்னடைவிற்கு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சில செலவுகள் ஆல் அதிகரித்திருந்தமை பிரதானமாக தாக்கமளித்திருந்தது. 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் பதவிநிலைக் கல்லூரி நடாத்திவருகின்ற பட்டப்படிப்பு கற்கை நெறிக்கு மீளாய்வாண்டில் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த வகையில் முன்னைய ஆண்டில் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது. விரிவான வருமானக் கூற்றின் படி மீளாய்வாண்டின் மொத்தச் செலவினம் ஆக காணப்பட்டதுடன் அதற்கமைய பட்டதாரி ஒருவருக்காக செலவிடப்பட்டிருந்தது. 3.2 முகாமைத்துவ செயற்றிறனின்மை பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) களஞ்சியப் பொருட்களை செவ்வைப்பார்த்தல் (i) இருப்புப் பதிவேடுகள் களஞ்சியத்திற்கு வெளியே பேணப்படாமையால் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகையில் காண்பிக்கப்பட்டிருந்த இருப்பு மீதியின் சரியான தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. (ii) கல்லூரியின் ஒவ்வொரு பிரிவினாலும் பயன்பாட்டிற்கு எடுக்கப்படுகின்ற சொத்துக்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்குவதற்கு தனியான பொருட் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை. 3.3 செயற்பாட்டுச் செயற்றிறனின்மைகள் விலைகள் அதிகரித்திருந்தமை மற்றும் காலதாமதம் காரணமாக மூல மதிப்பீடு ரூபா 86.5 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. மேலும், நிர்மாண நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தமை காரணமாக 2013 ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாடநெறிகளை எதிர்பார்த்த அளவில் விரிவுபடுத்துவதற்கு முடியாது போயிருந்தது. 3.4 நிதிகளைப் பயன்படுத்தல் வருடாந்தம் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்டிருந்த மூலதன ஏற்பாடுகள் கல்லூரியினால் பயன்படுத்தப்பட்டிருக்காமை காரணமாக ஆண்டின் இறுதியில் திறைசேரிக்கு செலவு வைக்கப்படுதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. 3.5 வாகனப் பயன்பாடு கல்லூரிக்காக பாதுகாப்பு அமைச்சால் 17 வாகனங்களும் தரைப்படையால் 14 வாகனங்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் இவ்வாகனங்களின் உரித்தினை கல்லூரிக்கு கையேற்றிருக்கவில்லை. முற்சக்கர வண்டியொன்று 2011 திசெம்பர் 17 ஆம் திகதி முதல் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கல்லூரியினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் ஒரு பிரிவினால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய போதிலும், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வாகனங்கள் போக்குவரத்துப் பிரிவாலும் விமானப் படையால் வழங்கப்பட்ட 04 வாகனங்களும் கடற்படையால் வழங்கப்பட்ட 02 வாகனங்களும் அவற்றின் பிரிவுகளாலும் (Wing) கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பன்முகப்படுத்தப்பட்டிருந்தன. 3.6 பதவியணியினர் முகாமைத்துவம் கல்லூரியின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் எண்ணிக்கை 100 ஆக காணப்பட்டதுடன் சேவையில் ஈடுபட்டிருந்த பதவியணியினர் எண்ணிக்கை 92 ஆக இருந்தது. 4. வகைக்கூறுதலும் நல்லாளுகையும் 4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம் இது தொடர்பான நிதிசார் இலக்குகளையும் பௌதீக இலக்குகளையும் அந்தந்தக் காலத்திற்கேற்ப இனங்காணக்கூடிய வகையில் செயல்நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. செயல் நடவடிக்கைத் திட்டத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் செயலாற்றல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. 4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு பாதிடப்பட்ட ஏற்பாடுகளிற்கும் உள்ளபடியான செலவினங்களிற்குமிடையே குறிப்பிடத்தக்க முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது பயனுள்ள முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. 4.3. ஆண்டறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைத்தல் 2003 யூன் 02 ஆம் திகதியுடைய பீஈடீ 12 ஆம் இலக்க அரசாங்க முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.3 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காண்டு முடிவடைந்து 150 நாட்களிற்குள் பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் நடவடிக்கைகள் தொடர்பிலான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் பாராளுமன்றித்திற்கு முன்வைக்கப்பட வேண்டும். இருந்தபோதிலும், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிற்கான வருடாந்த அறிக்கைகள் 2013 நவம்பர் 09 ஆந் திகதி வரை பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் தலைவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகிறது. (அ) மூலதன ஏற்பாடுகளைப் பயன்படுத்துதல் (ஆ) பதவியணியினர் கட்டுப்பாடு (இ) நிர்மாண நடவடிக்கைகள் (ஈ) களஞ்சியக் கட்டுப்பாடு பா.தொ.இ 2014/321 தொகுதி – 02 – பகுதி - XII – அரசாங்க கூட்டுத்தாபனங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை – 2012 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2012 1. நிதிக் கூற்றுக்கள் 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து 2012 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சொத்துக்கள் இலங்கை கணக்கீட்டு நியம இல. 16 இன் படி மீள விலைமதிக்கப்பட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) குறைத்துக் காட்டல்களும் அதிகரித்தும் காட்டல்களும் இலங்கை இராணுவம் இத்தொகையை பதிவழிப்பதற்கு இணங்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் கணக்காய்விற்கு அறிவித்திருந்தார். (ஆ) பொருத்தமற்ற வெளிப்படுத்தல்கள் 1.2.3 கணக்காய்விற்கான சான்றின்மை 2011 ஆம் ஆண்டு முதல் முடிவுறா வேலைகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்த பின்வரும் நிர்மாணங்களின் பெறுமதிகள் 2012 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியிலும் கூட மாற்றமின்றிக் காணப்பட்டன. கணக்கு மீதி 2011 ஆம் ஆண்டு திசெம்பர் 31 மற்றும் 2012 ஆம் ஆண்டு திசெம்பர் 31 இல் உள்ளவாறான மீதிகள் ரூபா கட்டிடங்கள் - 6,388,934 விவாகமானோருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் - 230,870 விவாகமானோருக்கான உத்தியோகபூர்வ இல்லங்களின் நிர்மாணம் - 5,033,574 இத்தொகைகளை அடையாளம் காண்பதற்கு தேவையான சான்று கணக்காய்விற்கு கையளிக்கப்பட்டது. 1.2.4. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணக்கமின்மைகள் கணக்காய்வில் பின்வரும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களிற்கான தொடர்பு இணக்கமின்மை பெறுகை வழிகாட்டல்கள் - 2006 (i) 2.14.1, 3.4.1 மற்றும் 4.3 ஆம் வழிகாட்டல்கள் அம்முற்பணங்கள் ஒவ்வொரு கொள்வனவுப் பெறுமதியிலும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருந்தமை அவதானிக்கப்பட்டது. (iii) 8.9.1 (ஆ) ஆம் வழிகாட்டல் 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு காரணம் மீளாய்வாண்டில் வருமானம் அதிகரித்தமையாகும் என்பது அவதானிக்கப்பட்டது. 2.2. நிறுவனத்திற்கு எதிராக அல்லது நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டரீதியான நடவடிக்கைகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) மூன்று வெளிவாரி தரப்பினரால் பல்கலைக்கழகத்தின் ஆதனங்களில் உரித்துக் கோரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றுகை உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் 2012 ஆம் ஆண்டில் அமுலாக்குவதாக கூட்டிணைந்த திட்டத்தில் காண்பிக்கப்பட்டிருந்த பின்வரும் செயற்பாடுகளை மீளாய்வாண்டில் நிறைவேற்றிக் கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. (அ) பட்டப்பின்படிப்பு நிறுவகத்திற்காக தனியான கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல் (ஆ) பொறியியல் பீடத்திற்காக ஆறு மாடி ஆய்வுகூடமொன்றை நிர்மாணித்தல் 3.2 செயற்பாட்டுச் செயற்திறனின்மை பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்கையில் பொருட்கள் சேவைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் பெற்றுக்கொள்வதற்காக சுற்றறிக்கை ஏற்பாடுகளை மீறி கொள்வனவு செய்வதற்காக 100 சதவீத முற்பணம் வழங்கப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்த முற்பணங்கள் தொடர்பான பொருட்கள் 2013 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் வரை வழங்கப்படாதிருந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. அத்தொகையினை மீள அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதிருந்ததுடன் அவ்வழங்குனர்களிற்கு மீண்டும் முற்பணத் தொகைகள் வழங்கப்பட்டிருந்தன. 3.3 சர்ச்சைக்குரிய கொடுக்கல்வாங்கல்கள் 3.4 ஒப்பந்த நிர்வாகக் குறைபாடுகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) மருத்துவ பீடத்தின் 03 ஆம் இலக்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த பின்வரும் விடயங்கள் கட்டிடம் பயன்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு ஆண்டிற்கு முன்னரே துருப்பிடித்திருந்தன. (ii) சுத்திகரிப்பு உபகரணங்கள் 04 (ஆ) மேற்படி கட்டிடத்திலுள்ள ஏறும்படிகளின் கைப்பிடிகள் மற்றும் வெளிப் பாதுகாப்புவேலிகள் இரும்பினைப் பயன்படுத்தி கல்வனைஸ் பூசப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் பரிசோதனைச் சந்தர்ப்பத்தில் துருப்பிடித்திருந்தன. 4. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் அவ்வப்போது பல்கலைக்கழகத்தின் உப வேந்தரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட அவதானம் தேவைப்படுகின்றது. (அ) கணக்கீடு (ஆ) வரவுசெலவுத்திட்டக்கணக்குக் கட்டுப்பாடு (இ) முற்பணங்கள் கட்டுப்பாடு (ஈ) சொத்துக்கள் கட்டுப்பாடு (உ) நிர்மாணங்கள் கட்டுப்பாடு இலங்கையில் இந்து சமயத்தினையும், கலாசாரத்தினையும் பாதுகாத்தல், விருத்திசெய்தல் மற்றும் பரப்புதலுக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இத்திணைக்களமானது மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினது 2014 ஆம் ஆண்டுக்குரிய முன்னேற்ற அறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள் பற்றி ஒரு சில விடயங்களை இவ்விடத்தில் நான் தெரிவித்தல் பொருத்தமானதாகும். 2014 ஆம் ஆண்டில் எமது திணைக்களமானது அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைவாக எதிர்பார்க்கப்பட்ட திணைக்களத்தின் முக்கியமான பங்கினை வினைத்திறனுடனும் பயனுறுதிவாய்ந்ததாகவும் அடைய முடிந்ததையிட்டு பெருமை கொள்கின்றேன். திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகள் முன்னேற்றமடைந்துள்ளமைக்குப் புதிதாக உள்ளீர்க்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக சகல உத்தியோகத்தர்களினதும் கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே காரணமாக அமைந்துள்ளது. எமது திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் நல்கிய கௌரவ அமைச்சர்கள், கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்காளிகளான இந்துசமய துறவிகள், குருமார்கள், கல்விமான்கள், நிறுவனங்கள், ஆலய அறங்காவலர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கும் எனது ஆழமானதும் உண்மையானதுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்புக்களை மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தும் எமது முயற்சிகளுக்கு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தமையையிட்டு நான் மிகவும் அதிஷ்டசாலியாவேன். மேலும் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், அவர்களது உயர்ந்த ஆதரவினை நல்கியதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2014 இல் எமது இலக்கினை அடைவதற்கான முயற்சிகளுக்கு தமது வியக்கத்தக்க பங்களிப்பினை வழங்கி ஒத்துழைத்த சகல முகாமை மட்ட மற்றும் ஏனைய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன், எனது நன்றியினைத் தெரிவிப்பதற்கு இவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பணிப்பாளர் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம். அறிமுகம் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமயத்தை மேம்படுத்துதல், பெருக்குதல், பேணிப்பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1986 ஜனவரி 01 ஆம் திகதியன்று ஸ்தாபிக்கப்பட்டது. தொலை நோக்கு இந்துசமயத்தையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்தலும், மேம்படுத்திப் பரப்புதலும் செயற்பணி இந்துசமயம், இந்துசமயக் கல்வி, இந்து கலாசாரம், கலைகள் ஆகியவற்றின் பேணுகை, ஊக்குவிப்பு, பெருக்குதல் மற்றும் கோவில்களின் புனரமைப்பு. குறிக்கோள்கள் ஒழுக்க விழுமியங்களையும், சமயப் பெறுமானங்களையும் இந்துச் சிறார்களுக்கிடையே ஊக்குவிப்பதற்காக இந்துசமயக் கல்வியை ஊக்குவித்தல் இந்துசமயத்தையும் கலாசாரத்தையும் அபிவிருத்தி செய்து பேணுவதற்காக இந்துசமய ஆசாரங்களைப் பேணுதல். இந்துசமயம் மற்றும் கலாசார ஆராய்ச்சியை அபிவிருத்தி செய்தல். இந்துசமய, கலை மற்றும் கட்டிடக்கலை தொடர்பான உயர்ந்த எண்ணத்தினை பொதுமக்களிடையே பரப்புதல். பிரதான செயற்பாடுகள் இந்து ஆலயங்கள் புனரமைப்பு இந்துக் குருமார்களுக்கான பயிற்சி நாயன்மார்களின் குருபஜனைகளை அனுஷ்டித்தல் மற்றும் இந்து சமயச் சொற்பொழிவுகள் மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பேணிக்காத்தல் இந்து அறநெறிப் பாடசாலைகளில் இந்துசமயக் கல்வியை மேம்படுத்தலும் சமய விழுமியங்களைப் பேணுவதற்கு ஊக்கமளித்தலும் இந்துக் கலைக் களஞ்சியங்களின் தொகுப்பு இந்து ஆராய்ச்சி நூலகத்தின் நிர்வாகம் இந்துசமய மற்றும் தமிழ்க் கலாசார ஆய்வுகளை மேற்கொள்ளல் இந்துசமய தமிழ்க் கலைகளைப் பேணுதல் கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதியின் நிர்வாகம் மட்டக்களப்பு இந்து கலாசார நிலையத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம், ஆணைப்பந்தி குருகுலக் கட்டட நிர்வாகம் யாழ்ப்பாணம், நல்லூர் நாவலர் மணிமண்டபத்தின் நிர்வாகம் இந்து கலை மற்றும் கலாசாரத்தை பேணிப் பாதுகாத்தல் இந்துப்பண்பாட்டு நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்கம் செய்தல் நிகழ்ச்சி மற்றும் செயலயாற்றுகை அறிக்கை 01.01.2014 – 31.12.2014 வரை அறிமுகம் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக, அரசாங்கக் கொள்கைகளுக்கிணங்க இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பின்வரும் நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சித் திட்டங்கள் இந்து அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி இந்துசமய நடவடிக்கைகளை முன்னிறுத்தல் இந்துசமய கலாசார ஆராய்ச்சி இந்துசமய, கலை கலாசார முன்னிறுத்துகை இந்து ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களின் அபிவிருத்தி 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் திணைக்களத்தின் மூலம் பின்வரும் செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்து அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி இளம் இந்துச்சிறார் மனதில், ஒழுக்க விழுமியங்கள்,மற்றும் நற்பண்புகளை வளர்த்தல், கடவுள் நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வழிகாட்டல், சமய அறிவை வளர்;த்துக் கொள்வதற்கான போதனை என்பவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு இந்து அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை நடத்துதல், அறநெறிப் பாடசாலைகளுக்கான நூல் விநியோகம், மாணவர்களுக்குரிய சீருடைகளை வழங்குதல், அறநெறிப் பாடசாலைகளின் அடிப்படைத் தளபாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நிதியுதவி வழங்குதல் போன்றன பிரதான செயற்பாடுகளாகும். அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளும், பயிற்சிப்பட்டறைகளும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் போதனை முறையை நெறிப்படுத்துவதற்காகவும், பாடத்திட்டத்தின் அடிப்படையைத் தெளிவுபடுத்துவதற்காகவும், மாணவர்களுக்கான செயல்முறைக் கற்பித்தலை மேற்கொள்வதற்காகவும் மாவட்டங்கள் தோறும் பயிற்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. 2014 டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அறநெறிப்பாடசாலைகளின் எண்ணிக்கை - 1,887 அறநெறிப் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை - 285,067 அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கை - 9,407 தர்மாசாரியர் வதிவிடக் கருத்தரங்குகள் 07 நடைபெற்றுள்ளன. கொழும்பு, கம்பஹா, காலி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, புத்தளம், குருணாகல், கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை, பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா. 707 இந்து தர்மாசிரியர்கள் பயன்பெற்றனர். அறநெறி ஆசிரியர்களுக்கான வதிவிடக் கற்பித்தல் முறைக் கருத்தரங்கு 03 நடத்தப்பட்டுள்ளன திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் 682 இந்து அறநெறி ஆசிரியர்கள் பயன்பெற்றனர். அறநெறி ஆசிரியர்களுக்கான 13 இறுதிநிலைப் பரீட்சைக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. களுத்துறை, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கம்பஹா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, காலி, மன்னார், மட்டக்களப்பு புத்தளம், அம்பாறை, யாழ்ப்பாணம், கண்டி 1196 இந்து அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றி பயன் பெற்றனர் தர்மாசாரியர் வதிவிடக் கருத்தரங்கு, கொழும்பு தர்மாசாரியர் வதிவிடக் கருத்தரங்கு, மட்டக்களப்பு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டிப் பரீட்சை. பரீட்சையில் தேசிய மட்டம், மாவட்ட மட்டங்களில் உயர் புள்ளிகள் பெற்று வெற்றியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. 2014, ஜுன் 28 ஆம் திகதி 160 பரீட்சை நிலையங்களில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பொது அறிவுப் போட்டிப் பரீட்சையில் 69,783 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இப் பரீட்சையில் உயர் புள்ளிகள் பெற்று வெற்றியடைந்த மாணவர்களுக்குகான பரிசளிப்பு விழா 2014 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இத்துடன் இந்துசமய பொது அறிவுப் பரீட்சை பரிசளிப்பு விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இவ் வைபவத்தில் அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த 1000 மாணவர்கள், அவர்களின் பெற்றோரகள், மற்றும் அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் பங்குபற்றினர். இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நூலகக் கொடுப்பனவு. இதற்கமைவாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை, மாத்தளை, பதுளை, புத்தளம், திருகோணமலை, இரத்தினபுரி, களுத்துறை, பொலன்னறுவை, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை, கம்பஹா, மன்னார், வவுனியா ஆகிய 22 மாவட்டங்களிலுள்ள 773 அறநெறிப் பாடசாலைகளின் 3250 ஆசிரியர்களுக்கு இக் கொடுப்பனவு இவ்வாண்டில் வழங்கப்பட்டுள்ளது. இசைக்கருவிக் கொள்வனவும விநியோகமும். இந்த ஆண்டு அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கென கொள்வனவு செய்யப்பட்ட 81 சுருதிப்பெட்டிகள் மற்றும் 80 தாளங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இவை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, கிளிநொச்சி, இரத்தினபுரி, களுத்துறை, காலி, ஆகிய மாவட்டங்களிலுள்ள 79 அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக் கொள்வனவு. இத் திணைக்களத்தின் மூலம் அறநெறிப் பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு வருடந்தோறும் இலவசமாக சீருடைத் துணிகள் வழங்கப்படுகின்றன. இதற்கமைவாக மூன்று கட்டமாக 65,050 மீற்றர் சீருடைத்துணி கொள்வனவு செய்யப்பட்டு இதில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பதுளை, கொழும்பு, காலி, இரத்தினபுரி ஆகிய 13 மாவட்டங்களிலுள்ள 311 அறநெறிப் பாடசாலைகளின் 10,968 ஆண்பிள்ளைகளுக்கும், 11,889 பெண்பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் மூலம் மொத்தமாக 22,857 இந்து அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பண்ணிசை வகுப்புக்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பண்ணிசை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டிலும் மாவட்ட மட்டங்களில் பண்ணிசை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டில் 437 பண்ணிசை வகுப்புக்கள் களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன. களுத்துறை மாவட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பண்ணிசைக் கருத்தரங்கு 20.12.2014 புளத்சிங்கள வில் நடைபெற்றது. பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பண்ணிசைக் கருத்தரங்கு 20.12.2014 லுணுகலையில் நடைபெற்றது. அறநெறிப் பாடசாலை அபிவிருத்திக்கான மூலதனத்துக்கான ஏற்பாடு அதனடிப்படையில் கண்டி, கேகாலை, கொழும்பு, இரத்தினபுரி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், களுத்துறை, முல்லைத்தீவு, பதுளை, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், காலி, பொலன்னறுவை ஆகிய 18 மாவட்டங்களைச் சேர்ந்த 67 அறநெறிப் பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பண்ணிசைக் கருத்தரங்கு - களுத்துறை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் துணை நூற் பயன்பாட்டிற்கெனப் பின்வரும் இந்து சமய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டன இந்து இளைஞர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவப் பயிற்சி இந்து இளைஞர்களின் ஆன்மீக மற்றும் ஆளுமைப் பண்புகளையும் தலைமைத்துவத்தையும் வளர்க்கும் நோக்குடன் வருடந்தோறும் நடத்தப்படும். இப்பயிற்சி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 19, 20 ஆம் திகதிகளில் பதுளை, நுவரெலியா மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலை இளைஞர்களுக்கு பதுளையிலும் செப்டம்பர் மாதம் 5, 6 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலை இளைஞர்களுக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும், ஒக்டோபர் மாதம் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலை இளைஞர்களுக்கு மாங்குளம் சிவசற்குணநாதர் ஆச்சிரமத்திலும் மற்றும் 22, 23 டிசம்பர் மாதம் கோகாலை மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலை இளைஞர்களுக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலும் நடத்தப்பட்டுள்ளன. இப்பயிற்சி நெறியில் மொத்தமாக 527 இந்து இளைஞர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர். "தேசத்திற்கு மகுடம்" திட்டத்தின் கீழ் அறநெறிப் பாடசாலைகளுக்கான கட்டட நிதியுதவி இந்துசமய மேம்பாடு இந்துசமயப் பண்பாடு மற்றும் சமய விழாக்களை ஊக்குவிக்கும் நோக்குடன், திணைக்களம் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்களை ஒழுங்கு செய்வதோடு, அனுசரணையையும் வழங்குகின்றது. இந்துசமய விரிவுரைகள் ஆலயங்கள் மற்றும் இந்துசமய நிறுவனங்களில் சமயச் சொற்பொழிவாளர்கள் மூலம் இந்து சமயச் சொற்பொழிவுகள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, அம்பாறை, பதுளை, கொழும்பு, நுவரெலியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, களுத்துறை, காலி ஆகிய 14 மாவட்டங்களில் 121 சமய விரிவுரைகள் நடாத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7500 ற்கும் மேற்பட்ட இந்துப் பொது மக்கள் பயன்பெற்றுள்ளனர். குருபூஜைகள் இந்து சமய நாயன்மாரின் குருபூஜைத் தினங்களை அனுஷ்டிக்கும் முகமாக ஆலயங்களில் விசேட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டு யாழ்ப்பாணம்,காலி, இரத்தினபுரி, கொழும்பு, பதுளை, நுவரெலியா, முல்லைத்தீவு,கண்டி, திருகோணமலை, மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, கம்பஹா, புத்தளம், பொலன்னறுவை ஆகிய 16 மாவட்டங்களில் 90 நாயன்மார் குருபூஜைகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 7200ற்கும் மேற்பட்ட இந்துப் பொது மக்கள் பயன்பெற்றுள்ளனர். இந்து சமய விழாக்கள் தைப்பொங்கல்- முத்திரை வெளியீடு 2014.01.14 யாழ்ப்பாணம் துர்க்கா மணி மண்டபத்தில் தபால் திணைக்களத்தின் அனுசரணையுடன் கௌரவ. பிரதமர் அவர்களினால் தைப்பொங்கல் விஷேட முத்திரை வெளியீடு நடைபெற்றது. தைப்பொங்கல் விழா 2014.01.14 அன்று யாழ் நாவலர் மணி மண்டபம், வவுனியா, கிளிநொச்சி, களுத்துறை, கொழும்பு, நுவரெலியா, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது மகா சிவராத்திரி விழா திணைக்களத்தின் அனுசரணையுடன் இவ்வாண்டு மார்ச் 20ஆம் திகதி மஹா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு விசேட பூஜைகள் மற்றும் ஆன்மீக கலைநிகழ்ச்சிகள் இரத்தினபுரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றன. இவ் விழாவில் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், திணைக்கள பணிப்பாளர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிவராத்திரியை முன்னிட்டுகாலி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் ஆலயங்களில் விசேட பூஜைகளும், கலை நிகழ்வுகளும் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டன. இரத்தினபுரி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழா நவராத்திரி விழா திணைக்களத்தின் அனுசரணையுடன் செப்டெம்பர் மாதம் 24 திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 03 ம் திகதி வரை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மாத்தளை, பதுளை, புத்தளம், திருகோணமலை, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, பொலன்னறுவை, கொழும்பு, காலி, கம்பஹா, வவுனியா19 மாவட்ட மட்டங்களில் 50 நவராத்திரி விழா வைபவமும் இடம்பெற்றது. 25.09.2014 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர். இதில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. புண்ணிய கிராம நிகழ்ச்சித் திட்டம் தெரிவு செய்யப்பட்ட, மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் பொது மக்களை ஒன்று கூட்டி இந்துமத ஒழுக்கப் பண்புகளைப் போதிக்கும் வகையிலான நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, காலி, பதுளை, வவுனியா, இரத்தினபுரி, முதலான 09 மாவட்டங்களில் 14 புண்ணிய கிராம நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. 2050க்கும் மேற்பட்ட பொது மக்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் இவற்றில் பங்குகொண்டு பயன் பெற்றனர். நல்லூர் மணிமண்டபத்தில் இடம்பெறும் வகுப்புக்கள் திணைக்கள நிர்வாகத்திலுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மணிமண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் உடல், உள, ஆரோக்கியத்தினையும் கலாசார வளர்ச்சியினையும் நோக்காகக் கொண்டு 174 யோகாசன வகுப்புகளும் 64 மிருதங்கம் வகுப்புகளும், 75 வயலின் வகுப்புக்களும் 102 பண்ணிசை வகுப்புக்களும் மற்றும் 03 நாயன்மார்களின் குருபூசைகள், நவராத்திரிவிழா மற்றும் திருவாசகவிழா ஆகியனவும் நடத்தப்பட்டுள்ளன. திணைக்கள நிர்வாகத்திலுள்ள மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் உடல் உள ஆரோக்கியம் மற்றும் கலை ஆர்வத்தினை மேம்பாடடைவதை நோக்காகக் கொண்டு 54 யோகாசன வகுப்புக்களும்,430 நடன வகுப்புக்களும் மற்றும் நவராத்திரிவிழா ஆகியன நடத்தப்பட்டுள்ளன. தேசத்திற்கு மகுடம் - கண்காட்சி 2014 ஆம் ஆண்டு ஜனவரி 21 ம் திகதியிலிருந்து 2014 பெப்ரவரி 02 ஆம் திகதி வரை “தேசத்திற்கு மகுடம்" எனும் கருப்பொருளிலான கண்காட்சியொன்று குருணாகல் வயம்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் இலங்கையின் அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் பங்குபற்றி காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த காட்சிக் கூடத்தில் திணைக்களத்தால் நடாத்தப்படும், செயற்திட்டங்கள், நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் திணைக்களம் வெளியிட்ட நூல்கள் மற்றும் இந்துப் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையிலான காட்சிப் பொருட்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏனைய விழாக்கள் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04.02.2014 ஆம் திகதி இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. இப் பூஜையில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள், கோகாலை மாவட்ட செயலாளர், அமைச்சின் மேலதிகச் செயலாளர், இத் திணைக்களத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் பொலன்னறுவை, பதுளை மாவட்டங்களில் நடைபெற்ற தமிழ் இலக்கிய கலாசார விழாவில் 365க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்துக் குருமார்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான பிற மொழிப் புலமை இந்துக் குருமார்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்குப் பிற மொழிகளிலும் புலமையினை மேம்படுத்தும் நோக்கில் இப் பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் 2014 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனடிப்படையில் இப் பயிற்சிநெறி யாழ்ப்பாணத்தில் 24 சிங்கள வகுப்புகளும் மற்றும் 24 ஆங்கில வகுப்புகளும் அதேபோன்று மட்டக்களப்பில் 41 சிங்கள வகுப்புகளும் நடைபெறறுள்ளன. சுதந்திரதின விஷேட பூஜை - கேகாலை "இனிய வசந்தம்" இந்து பௌத்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி (அமைச்சினூடாக ஒதுக்கீட்டிலிருந்து) புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் பௌத்த மத அலுவல்கள் திணைக்களமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்து பௌத்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியினை நடாத்தி வருகின்றன. இந் நிகழ்வானது இந்து மற்றும் பௌத்த மக்களிடையே ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் இந்து பௌத்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மத குருமார்களை ஓர் இடத்தில் ஒன்று கூடச்செய்வதோடு, பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்வதுடன், இரு இனங்களுக்கிடையிலான கலை, கலாசார, பாரம்பரிய விழுமியங்களைத் தெரிந்து கொள்வதற்கு வழி வகுக்கும் ஓரு நிகழ்ச்சித் திட்டமாக அமைகின்றது. 2014 இல் 08 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 03.05.2014 முதல் 04.05.2014 வரை மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள இந்து கலாசார நிலையத்தில் நடைபெற்றது. 31.05.2014 முதல் 01.05.2014 வரை பொலன்னறுவையிலுள்ள வெலிகந்த, அசேலபுர, மைத்திரிகம, ஸ்ரீ சுதர்ஷணாராம விஹாரையில் நடைபெற்றது. 20.06.2014 முதல் 22.06.2014 வரை யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. 26.07.2014 முதல் 27.07.2014 வரை புத்தளம், மகவ, இகல ஸ்ரீ சுதர்ஷணாராம விஹாரையில் நடைபெற்றது 23.08.2014 முதல் 24.08.2014 வரை வவுனியா போதிதக்ஷினாராம விஹாரையில் நடைபெற்றது. 13.09.2014 முதல் 14.09..2014 வரை மன்னார் திருக்கேதீச்சரத்தில் நடைபெற்றது 04.10.2014 முதல் 05.10.2014 வரை கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற்றது. 08.11.2014 முதல் 09.11.2014 வரை குருநாகல் கொக்கரல்ல உதுறுபவ்வ விகாரையில் நடைபெற்றது. மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ வீரையடி விநாயகர் அறநெறிப் பாடசாலை, சிவசக்தி அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ நாலிங்க வைரவர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, விவேகாநந்தா அறநெறிப் பாடசாலை, பாரதியார் அறநெறிப் பாடசாலை யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் ஸ்ரீ பரராஜ பிள்ளையார் அறநெறிப் பாடசாலை, சிவகாமி அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் அறநெறிப் பாடசாலை, நெல்லண்டை அம்மன் அறநெறிப் பாடசாலை, சிவத்தமிழ் அறநெறிப் பாடசாலை, சிவன் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, பூம்புகார் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ முருகன் அறநெறிப் பாடசாலை, சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை, கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் சிற்றூண்டி விநாயகர் அறநெறிப்பாடசாலை, அருள்மிகு கந்தசுவாமி அறநெறிப்பாடசாலை மற்றும் சுவாமி விவேகானந்தர் அறநெறிப்பாடசாலை மற்றும் ஸ்ரீ நாகபூசணி அம்மன் அறநெறிப் பாடசாலை ஆகியனவும் பங்குப்பற்றிக் கொண்டன. இனியவசந்தம் நிகழ்ச்சி, மட்டக்களப்பு இந்து சமய கலாசார ஆராய்ச்சி இந்து சமய ஆராய்ச்சிக் கருத்தரங்கு திணைக்களம் வருடம்தோறும் ஏற்பாடு செய்கின்ற இந்து சமயம் தொடர்பான ஆய்வரங்கின் ஓர் அம்சமாக இவ்வாண்டு “திருவாதவூரரும் சைவத்திருநெறியும்” எனும் தலைப்பிலான ஆய்வரங்கு கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பம்பலபிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. ஆய்வரங்கு அமர்வுகள், கலையரங்கு நிகழ்வுகள் என இரு அம்சங்களாக நடைபெற்றன. இம் மூன்று தினங்களிளும் 15 அமர்வுகளில் 45 கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகளாகச் சமர்பிக்கப்பட்டன. இரண்டாம் நாள் மாலை நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும், புத்தசாசன மற்றும் மத அலுவலகள் அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆய்வு நூலினையும் ஒலிப்பேழையினையும் வெளியிட்டு வைத்தார். இம் மூன்று தினங்களிலும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் மற்றும் இந்து சமய ஆர்வலர்கள் அடங்கலாக ஒவ்வொரு நாளும் தலா 200 பேர் வரையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஆய்வரங்கு கட்டுரைத்தொகுப்பு, சிறப்பு மலர், இந்துக் கலைக் களஞ்சியம் - 12 ம் தொகுதி மற்றும் திருவாசக பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை வெளியீடு. முன்னைய ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வரங்கின் போது சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பான “மூவர் தமிழும் சைவ நெறியும்” எனும் நூலும் “இந்துக் கலைக் களஞ்சியம் 12ம் தொகுதி" நூலும் மற்றும் திருவாசகப் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டன. “மூவர் தமிழும் சைவ நெறியும்” எனும் 40 ஆய்வுரைக் கட்டுரைகளுடன் 644 பக்கங்களைக் கொண்ட நூலில் 750 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வரங்கின் தொடக்க வைபவத்தின் போது இவ்வாண்டின் தலைப்பினை ஒட்டியதாக “திருவாதவூரரும் சைவத்திருநெறியும்” எனும் தலைப்பில் சிறப்பு மலர் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு ஆய்வரங்கில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இந் நூல் 10 ஆய்வுரைக் கட்டுரைகளுடன் 182 பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. புதுவருட பஞ்சாங்கம்,கோபுரம், பண்பாடு தகவல் இதழ்கள்; வெளியீடு. திணைக்களத் தகவல்களை உள்ளடக்கிய இதழான “கோபுரம்” முதலாவது, இரண்டாம் பதிப்பில் தலா3000 பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன அத்துடன் திணைக்கள ஆய்வு இதழான “பண்பாடு” இதழின் முதலாவது, இரண்டாம் பதிப்பில் தலா 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. “இந்துப் பஞ்சாங்கம்” 12,000 பிரதிகள் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கும், ஆலயங்களுக்கும், இந்து நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. அத்துடன் பிள்ளையார் கதை 4000 பிரதிகள் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 15 வகையிலான நூல்கள் நாடு பூராகவுள்ள 150 பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருத மொழி வகுப்புக்கள் மூன்று மாத கால சமஸ்கிருத மொழி வகுப்புக்கள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் கொழும்பில் 25 மாணவர்களுடன் 28 வகுப்புக்களும் யாழ்ப்பாணத்தில் 12 மாணவர்களுடன் 29 வகுப்புக்களும் நடைபெற்றுள்ளன. இதன் இறுதி நிகழ்வு, சான்றிதழ் வழங்கும் வைபவம் 21.06.2014 அன்று யாழ்ப்பாணம் குருகுலத்திலும் 29.06.2014 அன்று திணைக்கள கேட்போர் கூடத்திலும், திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பயிற்சி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். சைவசித்தாந்த வகுப்புக்கள் சைவசித்தாந்த ஆர்வலர்களுக்கென திணைக்களத்தினால் வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சைவசித்தாந்த வகுப்புக்கள் 2014 ஏப்ரல் 04ம், 05 ம் திகதிகளில் திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இம்முறை பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலைகளில் இந்து சமயம், இந்து நாகரீகம் கற்கும் மாணவர்களுக்கு இவ் வகுப்புக்கள் நடைபெற்றன. இதில் 350 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஆராய்ச்சிக் கூட்டங்களும் கலந்துரையடல்களும் இந்துக் கலைக்களஞ்சிய 12 ம் தொகுப்பு மற்றும் அரிய நூல் பதிப்பு தொடர்பாக, ஆலோசனைக் குழு இதுவரையில் 08 கலந்துரையாடற் கூட்டங்களை நடத்தியுள்ளது. சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை தொடர்பான கருத்தரங்கு. ஆலயங்களின் கட்டட மற்றும் சிற்பக் கலை தொடர்பான வதிவிடக் கருத்தரங்கு யூலை 01,02 ஆம் திகதிகளில் வவுனியாவிலும், 03,04 ஆம் திகதிகளில் கிளிநொச்சியிலும் 05,06 ஆம் திகதிகளில் முல்லைத்தீவிலுமாக மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதன்போது உயர்தர வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட வவுனியாவில் 250 பேரும், கிளிநொச்சியில் 175 பேரும், முல்லைத்தீவில் 175 பேரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அரச பாடசாலைகளில் இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு. அரச பாடசாலைகளில் இந்துசமய பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கான கருத்தரங்கு திணைக்கள கேட்போர் கூடத்தில் 15.09.2014 ஆம் திகதி தொடக்கம் 17.09.2014 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பிரசித்தி பெற்ற கோவில்களின் கையேடு மற்றும் இந்து ஆலயங்களுக்கான வழிகாட்டி நூல் இலங்கையின் பிரசித்தி பெற்ற இந்துக் கோவில்களின் வரலாற்றுச் சிறப்புக்களையும் விளக்கும் ஒரு கையேட்டினை வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர்களின் நலன் கருதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கையேட்டில் அடங்கும் ஆலயங்களில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஆலயங்களும், மேலதிகமாக 76 ஆலயங்களும் தெரிவு செய்யப்பட்டு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற 10 ஆலயங்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஈழத்து தமிழ்ச் சொல் அகராதி இலங்கைத் தமிழ் மக்களின் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்களை ஒன்று திரட்டி ஓர் அகராதியினை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில், இதுவரையில் கணினியில் 1300 சொற்கள் பதிக்கப்பட்டு 1வது பிரதி அச்சுப்பதிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்து-தமிழ்க் கலை கலாசார முன்னிறுத்துகை இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து நூல்களைக் கொள்வனவு செய்தல் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இதுவரையில் 70 எழுத்தாளர்களிடமிருந்து மொத்தமாக 1825 நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு பிரதான நூலகங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. நாட்டுப்புக்கலை முன்னிறுத்துகை தமிழ்க் கலைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் நாட்டுப்புறத்தமிழ்க் கலைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒக்டோபர் மாதம் 10, 11, 12 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 150 கலைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். "கலாபூஷண" விருது கலை கலாசார ரீதியாக அளப்பரிய சேவைகள் ஆற்றிய கலைஞர்களுக்கு வருடம்தோரும் கலாசாரத் திணைக்களத்தின் மூலம் அரசின் உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இவ் விருதைப் பெறுவதற்கு தகுதியான 100 தமிழ்க் கலைஞர்கள் திணைக்களம் நியமித்த மதிப்பீட்டு குழு மூலம் தெரிவு செய்யப்பட்டனர். மார்கழி மாதம் 14 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இவ் கலாபூஷனம் விருது வழங்கும் வைபவத்தில் சிங்களக் கலைஞரகள் 278 பேருக்கும் தமிழ்க் கலைஞர்கள் 100 பேருக்கும் முஸ்லீம் கலைஞர்கள் 78 பேருக்குமாக மொத்தமாக 456 கலைஞர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுமார் 1000 கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்து ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களின் அபிவிருத்தி மூலதன செலவினத்தின் கீழ் ஆலயங்களுக்கான நிதியுதவி இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு (வடக்கு கிழக்கு) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்கென அவ் மாகாணங்களிலுள்ள 363 இந்து ஆலயங்களுக்கு பிரதேச செயலாளரினூடாக தலா ஒரு லட்சம் ரூபா வீதம் நிதியுதவிக் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை வவுனியா மன்னார் மொத்தம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், தன்னாமுனை, மட்டக்களப்பு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், தெல்லிப்பளை ஸ்ரீமன் நாராயணன் ஆலயம், அம்பாறை சித்தி விநாயகர் ஆலயம், பூநகரி இந்து ஆலயற்கள், நிறுவனங்களின் புனரமைப்பு மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை பதுளை கொழும்பு காலி களுத்துறை கண்டி குருணாகல் மாத்தளை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி மொத்தம் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் குருணாகல் புத்தளம் மொத்தம் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில், ரொக்கதன்ன எஸ்ரேட், ஆலி எல ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் கோயில், தெல்பெத்த , பதுளை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில், ரெவன் சூட் டிவிசன், பள்ளகெட்டுவ, பதுளை தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு ஆலய புனரமைப்பிற்கான நிதியுதவி இவ் ஆண்டுக்கான“தேசத்திற்கு மகுடம்” கண்காட்சியை முன்னிட்டு புத்தளம், கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த 30 இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்கென மாவட்டச் செயலாளர் ஊடாக ஒதுக்கப்பட்டநிதியுதவியில் 28 ஆலயங்களுக்கான செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை கேகாலை புத்தளம் மொத்தம் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆலயப் புனரமைப்பிற்கென நிதியுதவி வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்து ஆலய புனரமைப்பிற்கென தலா ரூ 2 லட்சம் வீதம் பிரதேச செயலாளர் ஊடாக 100 ஆலயங்களுக்காக காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் வவுனியா மொத்தம் சித்திரமேனி வைரவர் ஆலயம், யாழ்ப்பாணம் செல்வ விநாயகர் ஆலயம், ஒலுமடு, மாங்குளம் துர்க்கா பரமேஸ்வரி நயினை நாகம்மாள் ஆலயம் திருமுறிகண்டி ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலயம், வட்டுவாகல், முல்லைத்தீவு இந்து ஆலயங்களுக்கான உட்கட்டமைப்புக்கான முன்னிறுத்துகை 79 இந்து ஆலயங்களுக்கு பிரதேச செயலாளர்களினூடாக காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை கிளிநொச்சி புத்தளம் அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் திருகோணமலை வவுனியா மொனராகலை பொலன்னறுவை கண்டி இரத்தினபுரி கொழும்பு மொத்தம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தக் கிணறு, கிரான், மட்டக்களப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத் தண்ணீர்த் தொட்டி, பரப்புக்கடந்தான், மன்னார் ஈழத்து காசி ஷேத்திரத்தின் தண்ணீர்த் தாங்கி, கிளிநொச்சி மீண்டுவரும் செலவீனத்தின் கீழ் இந்து ஆலயங்களுக்கான நிதியுதவி இந்து ஆலயங்களின் கும்பாபிஷேக வைபவத்திற்கென நிதியுதவியளிக்கும் செயற்பாட்டின் கீழ் 13 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்புள்ளது. மாவட்டம் ஆலயங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணம் பதுளை நுவரெலியா புத்தளம் கேகாலை முல்லைத்தீவு மன்னார் கண்டி இரத்தினபுரி அம்பாறை கொழும்பு மொத்தம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக வைபவம், பூண்டுலோயா திமிலை கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக வைபவம், சிலாபம் இந்து சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான நிதியுதவி இந்துச்சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களை பராமரிக்கும் நிறுவனங்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் வழங்கப்படும் நிதியுதவித் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு பின்வரும் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அன்பு சிறுவர் இல்லம், முத்தையன்கட்டு பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவு இந்து நிறுவனங்களுக்கான நிதியுதவி இந்து சமய நிறுவனங்களின் புனரமைப்புக்காக நிதியுதவி அளிக்கும்செயற்பாட்டின் கீழ் இவ்வாண்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையக் கட்டட திருத்த வேலைக்காகவும் மற்றும் அம்பாறையிலிருந்து கதிர்காமம் வரையிலான பாத யாத்திரைக்காகவும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. நந்திக் கொடிகள் வெளியிடல் மற்றும் விநியோகமும். வருடந்தோறும் திணைக்களத்தின் மூலம் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களுக்கு நந்திக் கொடிகள் அச்சிட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் இவ்வாண்டு அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள நந்திக் கொடிகளின் விபரங்கள் பின்வருமாறு: நந்திக் கொடிகளின் விபரங்கள் கொடிகளின் மொத்த எண்ணிக்கை அச்சிடப்பட்டுள்ள கொடிகளின் எண்ணிக்கை விநியோகிக்கப் பட்ட கொடிகளின் எண்ணிக்கை பெரிய கொடிகள் சிறிய கொடிகள் (குஞ்சம் வைக்கப்பட்டவை) சிறிய கொடிகள் (முக்கோண வடிவம்) தொங்கும் கொடிகள் (இரு நந்திகள் உள்ளவை) மொத்தம் இந்து சமய ஆலயங்களின் பரிபாலனத்திற்கான வழிகாட்டிக் கைநூல் இந்து ஆலயங்களின் பரிபாலனம் தொடர்பான சாதக பாதக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஆலயங்களை உரிய முறையில் பரிபாலனம் செய்து கொள்வதற்காக பொதுவான நியமனக் கோவைகளை உள்ளடக்கிய வழிகாட்டிக் கைநூல் 2014 ஆம் ஆண்டில் இத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலில் காட்டப்பட்டுள்ள நியமங்களை முறையாகப் பின்பற்றும் போது ஆலயங்களில் பரிபாலனம், குறித்த ஒரு வரைமுறைக்குள் சீரமைக்கப்படும் எனவும் ஆலய நிர்வாக சபை ஆலயமொன்று அமைக்கப்பட்ட நோக்கத்தைக் கருத்திற் கொண்டு இந் நியமங்களைக் முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் இத் திணைக்களம் எதிர்பார்க்கின்றது. இற்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நிதி முன்னேற்ற நிலைமை 2014 இந்து அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி இந்துசமய மேம்பாடு இந்து சமய ஆராய்ச்சி இந்துக் தமிழ்க் கலைக் கலாசார மேம்பாடு இந்து ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களின் அபிவிருத்தி மொத்தம் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்து அறநெறிசப் பாடசாலைகள் (2014 டிசம்பர் 31 ஆம் திகதி வரை) மாவட்டம் இந்து ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்து அறநெறிப் பாடசாலை ஆலயங்கள் நிறுவனங்கள் பாடசாலைகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பதவி தற்போதுள்ள ஆளணி வெற்றிடம் பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் கணக்காளர் உதவிப்பணிப்பாளர் உதவிப்பணிப்பாளர் நிர்வாக உத்தியோகத்தர் நூலகர் ஆராய்ச்சி அலுவலர் அபிவிருத்தி உதவியாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலாசார உத்தியோகத்தர் அரச முகாமைத்துவ உதவியாளர் இந்து யாத்திரிகர் விடுதி முகாமையாளர் இந்து யாத்திரிகர் விடுதி உதவி முகாமையாளர் சாரதி இந்து கலாசார உதவியாளர் தரவு நிரற்படுத்துனர் கலாசார சேவையாளர் அலுவலகப் பணியாளர் பாதுகாப்பு அலுவலர் காவலாளி அறை பராமரிப்பாளர் *ஓப்பந்த அடிப்படை இந்துப் பண்பாட்டு நிதியம் 2014ஆம் ஆண்டிற்கான செயற்றிட்ட அறிக்கை அறிமுகம் இந்துப்பண்பாட்டு நிதியம் 1985ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இந்துசமய கலாசார விடயங்களைச் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 உத்தியோகபூர்வ அங்கத்தவர்களும் கௌரவ. அமைச்சரால் 5 பேரும் அங்கத்தவராக நியமிக்கப்படுவர். 2014 ஆம் ஆண்டு பின்வருவோர் இந்நிதியத்தின் அங்கத்தவர்களாக உள்ளனர் தலைவர். செயலாளர், புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சு பிரதம நிர்வாக உத்தியோகத்தர் பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கணக்காளர் கணக்காளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் உறுப்பினர்கள் உதவிப் பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். நிதி நிலை முன்னேற்றம், 2014.01.01 திகதி முதல் 2014.12.31 வரை நிதி முன்னேற்றம் பௌதீக முன்னேற்றம் அறநெறிப் பாடசாலைக்கான (பொலன்னறுவை) மற்றும் ஊற்றடிப் பிள்ளையார் கோவில் கட்டட நிதியுதவி நகுலேஸ்வரர் ஆலயத்திலுள்ள காளை மாட்டிற்கான நிதியுதவி 1129 சீருடைத்துணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்து சமயத்தவர்களுக்கு இந்து சமயம், இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, இந்துசமயப் பெரியார்கள், நூல்கள், தலங்கள், விரதங்கள் தொடர்பான பல விளக்கங்களைத் தரும் நூலாக இது அமைகின்றது. இத் திட்டம் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு நிறைவுற்றது. அதன் விபரம் வருமாறு. இந்துக் கலைக்களஞ்சியத் தொகுதி வெளியீடு செய்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை எழுத்துக்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இவ் இந்துக் கலைக்களஞ்சியமே உலகில் இந்து சமயத்திற்கான விடயங்களை உள்ளடக்கிய ஒரே கலைக்களஞ்சியமாக விளங்குகின்றது. உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழ் பேசும் இந்து மக்களுக்கும் பயனுள்ள ஆவணமாக இக் கலைக்களஞ்சியம் விளங்குவதால் எமது திணைக்களத்தின் அனுமதியுடன் மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் தலைவர் இக் கலைக்களஞ்சியங்களை மீள் பதிப்புச் செய்வதற்கு முன் வந்துள்ளார். அவற்றை 2015 இல் மீள்பதிப்புச் செய்து வெளியீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள் மறுசீரமைப்பு. அரசாங்கத்தின் கொள்கை திட்டங்களுக்கமைய 1989ஆம் ஆண்டு அறநெறிப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. “ஆலயம் தோறும் அறநெறிப் பாடசாலைகள்” எனும் கூற்றுக்கேற்ப ஆலயங்களின் கீழ் அறநெறிப்பாடசாலைகள் தொடங்கப்பட்டு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக பாடத்திட்டமும், நூல்களும் அச்சிடப்பட்டன. இந்தவகையில் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் பாடத்திட்டமும் பாடநூல்களும் மறுசீரமைக்கப்பட்டு புதியனவும் சேர்க்கப்பட்டன. இவற்றை சேர்த்து ஒழுக்கம், விழுமியம், அறம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கென திணைக்களத்தினால் ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக முதல் ஐந்து வகுப்புகளுக்கான பாடநூல்களின் மறுசீரமைப்பு நிறைவடைந்து பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு அச்சில் உள்ளன. அப் பாடநூல்களை மேலும் செவ்வையாக்கப்பட்டு 2015 யூன் மாதம் அளவில் நூல் வடிவத்தில் வெளியிடப்படவுள்ளன. செயலாற்றுகை அறிக்கை - 2014 தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் நிதி, திட்டமிடல் அமைச்சு தூர நோக்கு அரசாங்க வளங்களின் வினைத்திறன் மிக்க ஒதுக்கீடு ஒன்றினூடாக சமூக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல் பணிக்கூற்று அரச சேவைகளின் வினைத்திறன் கொண்ட நடவடிக்கை, அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கங்களை அடைவதற்கான வளங்களின் ஏற்பாடு, சட்டவாக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் விநியோகம் என்பவற்றைச் செய்வதற்கூடாக, பொது நிதி முகாமைத்துவம் குறித்த உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவியளித்தல் தொழிற்பாடுகளும் பொறுப்புக்களும் தேசிய வரவு செலவுத்திட்டத்தினைத் தயாரித்தல் 03 வருட காலப்பகுதிக்கான நடுத்தரக் கால வரவு செலவுத்திட்ட வேலைச் சட்டகத்தினைத் தயாரித்தல் அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசிறை இலக்குகளை அடைந்து கொள்வதற்கு செலவின முகவராண்மைகள் மற்றும் தொடர்புடைய திறைசேரி திணைக்களங்கள் என்பவற்றுடன் கலந்துரையாடி, அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகளுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்தினைத் தயாரித்தல் அரசாங்க செலவின முகாமைத்துவம் வரவு செலவுத்திட்ட சுற்றுநிருபங்களை வெளியிடல் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்குள் வெளிப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக நிதி பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டு வரவு செலவுத் திட்ட முகாமைத்துவ நடவடிக்கைகளை செயற்படுத்துதல் செலவினங்களின் பயன்பாட்டுத் தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக, செலவின முகவராண்மைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் நிதியியல் போன்ற பௌதிக முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கான செலவினங்களை பகுப்பாய்வு செய்தல் பாராளுமன்றத்தில் கணக்கியல் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துதல் தொடர்புடைய அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் பற்றிய அவதானிப்புக்களைத் தயாரித்தல் குத்தகை முறைமையில் உள்ளடங்காத வாகனங்களின் கொள்வனவுக்கான அங்கீகாரத்தினை வழங்குதல் நிதியியல் குத்தகை முறைமையின் கீழ் அனைத்து அரசாங்க முகவராண்மைகளுக்கும் வாகனங்களைக் கொள்வனவு செய்தல் சபைகள் மற்றும் குழுக்களில் திறைசேரி/தேசிய வரவு செலவுத் திட்டத்தினை பிரதிபலிக்கும் வகையில் அலுவலர்களின் பங்கு பற்றல். திணைக்களத்தின் நிதி நிர்வாகம் நியதிச் சட்ட சபைகளுடன் தொடர்பான செயற்பாடுகள் (வர்த்தகம் அல்லாத அரசாங்க நிறுவனங்கள்) திரட்டிய நிதியின் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படும் நியதிச் சட்ட முகவர்களுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல். அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்துதல். முற்பணக் கணக்குச் செயற்பாடுகள் செலவிடும் முகவர்களுடன் கலந்துரையாடுவதன் பேரில், வர்த்தக, களஞ்சியங்களில் அரசாங்க அலுவலர்களுக்கான முற்பணக் கணக்குகள் மீதான எல்லைகளை தீர்மானித்தலும் மீளாய்வு மீதான வேண்டுதல்களை வரையறுத்தலும். முற்பணக் கணக்குகள் சார்ந்த விடயங்கள் பற்றிய பொதுக் கணக்குக் குழுக்கள் தொடர்பான கூட்டங்களில் திறைசேரி சார்பாக குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தல். உள்ளடக்கம் அத்தியாயம் விடயம் பக்க இல. மேன்நோக்கு 01 வரவு செலவுத்திட்ட மீளாய்வு மற்றும் செயற்படுத்துகை 2014 2014 இற்கான ஒதுக்கீட்டுச் சட்டம் 2014 இற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2014 இற்கான வரவு செலவுச் செயலாற்றுகை 2014 – 2016 நடுத்தரக் கால வேலைச்சட்டகத்தில், 2014 வரவு செலவுத் திட்டத்தின் துறைரீதியான நோக்கு வரவு செலவுத்திட்ட முகாமைத்துவம் 2014 அரசாங்க கணக்குகள் என்ற வகையில் செலவினம் அரசாங்க செலவின முகாமை குறைநிரப்பு மதிப்பீடுகள் 2014 இல் தி.நா. பொறுப்புக்களின் நிலைப்பாடு நிதி கடமை முகாமை வரவுசெலவுத்திட்ட சுற்றுநிருபங்களை வெளியிடுதல் முற்பணக் கணக்குகளின் கண்காணிப்பு 2015 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல். வரவு செலவுத்திட்ட தயாரிப்பு வழிகாட்டல் விசேட நடவடிக்கைகள் இலாபமீட்டாத அரசாங்க தொழில் முயற்சிகளின் முகாமை அமைச்சரவை விஞ்ஞாபனங்களின் அவதானிப்புகள் “தேசத்திற்கு மகுடம்” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் -2014 வாகனக் கொள்வனவுகளுக்கான அங்கீகாரம் வாகனக் கொள்வனவுகளுக்கான வரவு செலவுத்திட்ட அங்கீகாரம் அரசாங்கத்துறைக்கான வாகனக் கொள்வனவு சபைகளிலும் குழுக்களிலும் பதவியினரின் பங்குபற்றுதல் தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பு பதவியணி மனித வள அபிவிருத்தி வெளிநாட்டு பயிற்சி / கருத்தரங்குகள் / மாநாடுகள் உள்நாட்டுப் பயிற்சி தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் நிதி நிர்வாகம் முற்பணக்கணக்கு செயற்பாடுகள் 2014 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வினாக்கள் மேன்நோக்கு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் நிதி, திட்டமிடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்றது. திணைக்களத்தின் பணியானது , நடுத்தரக்கால செலவின வேலைச்சட்டகத்தின் துறை ரீதியான அடிப்படையில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை உருவாக்குவதற்கான பொறுப்பு காணப்படுகிறது என்றவகையில் இது முழுமொத்த நடுத்தரக் கால பேரண்ட பொருளாதார வேலைச் சட்டகத்தினைக் கொண்டுள்ளது. நடுத்தர செலவின வேலைச்சட்டகமானது அரசாங்கத்தின் செலவினத்தினை முகாமைசெய்வதற்கு குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்தும் நிதி திட்டங்களையும் துறைரீதியான கொள்கை உபாயங்களையும் கொண்டுள்ளது. இச்செயன்முறையானது நிரல் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரசாங்கத்தின் நியதிச் சட்ட முகவர்கள் மற்றும் திறைசேரி திணைக்களங்கள் என்பவற்றுடன் தொடர்ந்தேர்ச்சியான உசாவுகையினைக் கொண்டுள்ளது. இத்திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் செயலாற்றுகையானது அமைச்சின் நிதி மற்றும் திட்டமிடல் என்ற விரிந்த நோக்கெல்லையினை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், தேசிய வரவுசெலவு திட்டத் திணைக்களத்தின் பொதுவான ஆணையினையும் பிரதிபலிக்கின்றது. 2014 ஆம் ஆண்டில், இத் திணைக்களம் 2015 வரவு செலவுத் திட்டம் தயாரித்தல், 2014 வரவு செலவுத் திட்டத்தினை செயற்படுத்தல் மற்றும் நடுத்தரக்கால செலவின வேலைச்சட்டகம் 2015 - 2017 போன்ற செயற்பாடுகளை கீழே அட்டவணை 1.1 இல் குறிப்பிடப்பட்டவாறு செயற்படுத்தியது. அட்டவணை 1.1 2014 ஆம் ஆண்டின் செயலாற்றுகை சுருக்கம் தொழிற்பாடு நடவடிக்கை பொதுவான இலக்கு அடைவு 2014 ஆம் ஆண்டு தேசிய வரவு செலவுத் திட்டத்தையும் செலவின முகாமையையும் செயற்படுத்துதல் செலவின முகாமைத்துவம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கும் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கைகளை வெளியிடுதல் அரசாங்க செலவினத்தினை வினைத்திறன் மிக்கதாக முகாமை செய்தல் 157 மற்றும் 157 (I)ஆம் இலக்க தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகளை வெளியிடுதல் எதிர்பாராத செலவினங்களுக்கான மேலதிக நிதி ஏற்பாடு மற்றும் பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீடுகளை சமர்ப்பித்தல் எதிர்பாராத செலவினங் களுக்காக நிதி ஏற்பாடு செய்தல் வெள்ளம், வரட்சி போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான விஷேட தேவைப்பாடுகளுக்கான மேலதிக நிதி பாராளுமன்றத்தில் மதிப்பீடாக சமர்ப்பிக்காது ,அங்கீகரிக்கப்பட்ட செலவின எல்லைக்குள் மீள் ஒதுக்கீட்டினை முகாமை செய்தல். நிதிப்பிரமாணம் 66 மற்றும் 69 இன் கீழ் நிதி மாற்றல்களுக்கு அதிகாரமளித்தல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகளுள் செலவினங்களைப் பேணுதல் நிதிப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் 1,589 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது. அவற்றுள் 242 விண்ணப்பங்கள் நிகழ்ச்சித்திட்ட மாற்றல் களாகவும் 1,347 செயற்றிட்ட மாற்றல்களாகவும் காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தினைத் தயாரித்தல் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் தொடர்பான வரவு செலவுத்திட்ட வழிகாட்டல்களை வழங்குதல் வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் தொடர்பான வழிகாட்டல் கொண்ட தனித்தனியான கடிதங்களை தொடர்படைய நிரல் அமைச்சுக்களுக்கு வழங்குதல் 2015 - 2017 நடுத்தர கால அரசாங்க அபிவிருத்திக் கொள்கை வேலைச்சட்டகத்துள் , 2015 வரவு செலவுத்திட்டத்திற்கான செலவினத்தினை தயாரித்தல். செலவின முகவராண்மைகள் மற்றும் தொடர்புடைய திறைசேரி திணைக்களங்கள் என்பவற்றுடன் கலந்துரையாடி வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் எதிர்கால தூர நோக்கில் குறிப்பிடப்பட்ட இலக்குகளை அடைந்து கொள்வதை உறுதிப் படுத்தல் ; அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கை வேலைச்சட்டகம். சனாதிபதியின் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சுக்களுக்கான ஆரம்ப வரவு செலவுத்திட்ட கூட்டங்கள் நடாத்தப்பட்டன தொழிற்பாடு நடவடிக்கை பொதுவான இலக்கு அடைவு தொடர்புடைய அமைச்சுக்களுடன் வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்களை நடாத்துதல் உண்மையான தேவைகளை நிறைவேற்றி யதார்த்தமான வரவு செலவுத்திட்டம் ஒன்றினைத் தயாரித்தல் தொடர்புடைய அமைச்சுக்களின் அமைச்சர்களின் தலைமையில் கூட்டங்களை நடாத்துதல் திறைசேரிச் செயலாளர், பிரதிச் செயலாளர்களுடன் தொடர்புடைய திணைக்களங்கள்/ முகவர்களுடனும் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல் குறித்த நேரத்தில் 2015 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைளை எடுத்தல் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை ஒக்தோபர் முதலாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைளை எடுத்தல் 2015 கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2014.09.19 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. விபரமான மதிப்பீடுகளைத் தயாரித்தல் தொடர்புடைய சகல செலவினத் தலைப்புகளையும் கவனத்திற் கொண்டு பின்னணி விபரங்களுடன் விபரமான அச்சிடப்பட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளல் 2014.09.26 ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத்திட்டம் (இரண்டாவது வாசிப்பு) 24.10.2014 பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 2014.11.24 இல் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை பாராளுமன்றம் நிறைவேற்றியது. 2014.11.24 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2014 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம் சான்றுபடுத்தப்பட்டது. 2014.12.04 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் அதிமேதகு சனாதிபதியால் ஆணைப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது . தொழிற்பாடு நடவடிக்கை பொதுவான இலக்கு அடைவு அமைச்சரவை விஞ்ஞாபனம் மீதான அவதானிப்புகளை சமர்ப்பித்தல் அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் மீதான கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகளை உரிய நேரத்தில்அரசாங்க துறைரீதியான கொள்கை மற்றும் செலவினத்தின் பகுப்பாய்வுடன் சமர்ப்பித்தல் அமைச்சரவை விஞ்ஞாபனம் மீது 399 அவதானிப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டது . அமைச்சரவை விஞ்ஞாபனம் மீது அவ்வப்போது அவதானிப்புக்கள் சமர்ப்பித்தல் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்கள உள்ளக முகாமை பொது நிர்வாகம் நிதி குத்தகை முகாமை திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனிதவளப் பயன்பாட்டையும் வரவு செலவுத்தி;ட்ட ஏற்பாடுகளையும் வினைத் திறன்மிக்கதாக பயன் படுத்துவதனை உறுதிப் படுத்துதல். திறன் விருத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி ஊடாக மனிதவள அபிவிருத்தி தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்கள செயற்பாடுகள் தொடர்பில் 03 அலுவலர்கள் வெளி நாட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதுடன் 04 அலுவலர்கள் உள் நாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். அறிக்கைகளை சமர்ப்பித்தல். இறுதித் தினத்திற்கு முன் அறிக்கைகளின் சமர்ப்பிப்பு. செயலாற்றுகை அறிக்கை ஒதுக்கீட்டுக் கணக்கு அரசாங்க அலுவலர் முற்பணக் கணக்கு இணக்கக் கூற்று பின்வரும் அறிக்கைகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. செயலாற்றுகை அறிக்கை 2013 ஒதுக்கீட்டுக் கணக்கு 2014 அரசாங்க அலுவலர் முற்பணக் கணக்கு இணக்கக் கூற்று 2014 கணக்காய்வு வினாக்களுக்கான விடைகள் கணக்காய்வு வினாக்களை குறைத்தல் அரசாங்க கணக்குகள் மீதான குழுவில் பங்குபற்றுதல் கணக்காய்வாளர் நாயகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அனைத்துக் கணக்காய்வு வினாக்களுக்கும் (07) விடை அளிக்கப்பட்டுள்ளன 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்ட மீளாய்வு மற்றும் செயற்படுத்துகை 2014 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் இதற்கமைவாக, மேற்குறித்த மாற்றங்களை உள்ளடக்கிய 2014 இன் 47 ஆம் இலக்க ஒதுக்ககீட்டு (திருத்தச்) சட்டம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் செயலாற்றுகை செயற்றிட்டங்களின் நியதிகளின் மூலமும் நிதியளிப்பு மூலங்களுடன் செலவு விடயத்தின் மூலமும் ஒன்றுதிரட்டப்படாத தலைப்பு ரீதியான செலவினங்கள்,வரவு செலவுத் திட்ட உரையுடன் அச்சிடப்பட்ட மதிப்பீடுகளில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதும் நிதி அமைச்சர் அவர்கள் அச்சிடப்பட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலவினத்தைச் செய்வதற்கு அதிகாரமளிக்கும் அனுமதியை வழங்கினார். 2014 ஆம் ஆண்டுக்காக பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் 208 செலவினத் தலைப்புகளில்/ செலவின அலகுகளுக்கிடையே ஏற்பாடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது மூலதனம் மற்றும் மீண்டெழும் செலவினங்கள் ஆகிய இரண்டினையும் உள்ளடக்கியுள்ளது. முறையே , சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள், நலன்புரி , மின்சாரம், நீர், காகிதாதிகள், எரிபொருள், உணவு, சீருடைகள் போன்ற செயல்பாட்டு செலவீனங்கள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான செலவினங்கள், இதற்கமைவாக, 2014 ஆம் ஆண்டுக்கான முற்பண கணக்குச் செயற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்குள் காணப்பட்டன. அட்டவணை 2.1 நிதி ஏற்பாடுகளின் பயன்பாட்டின் முன்னேற்றம் - 2014 அமைச்சின் பெயர்/ சிறப்பு செலவு அலகுகள் மதிப்பீடு செய்யப்பட்ட ஏற்பாடுகள் மேலதிக ஒதுக்கீடு மொத்த செலவினம் மெய் செலவினம் பயன்படுத்தப்படாத ஏற்பாடு விசேட செலவிடும் அலகுகள் புத்தசாசன மற்றும் சமய அலுவலர்கள் நிதி மற்றும் திட்டமிடல் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி பொருளாதார அபிவிருத்தி அனர்த்த முகாமைத்துவம் தபால் சேவைகள் நீதித்துறை சுகாதாரம் வெளிநாட்டு அலுவல்கள் போக்குவரத்து பெற்றோலியக் கைத்தொழில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றொழில் விவசாயம் மின்வலு சக்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் வெகுசன ஊடகம் மற்றும் தகவல் நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் சமூக சேவைகள் கல்வி தொழில் மற்றும் தொழில் உறவுகள் பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறிய தொழில் முயற்சி அபிவிருத்தி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பெருந்தோட்டக் கைத்தொழில் விளையாட்டுத்துறை சுதேச மருத்துவம் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி தேசிய மரபுரிமை பாராளுமன்ற அலுவல்கள் மீள் குடியேற்றம் கைத்தொழில் மற்றும் வணிகம் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவம் காணிகள் மற்றும் காணி அபிவிருத்தி இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி சுற்றாடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு உயர்கல்வி பொது முகாமைத்துவ மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி விமானப் போக்குவரத்து கலாசாரம் மற்றும் கலைகள் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி கமத்தொழில் சேவைகள் மற்றும் வன சீவராசிகள் சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு வினைத்திறன் மேம்பாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி மக்கள் தொடர்பு மற்றும் பொது விவகாரம் தனியார் போக்குவரத்துச் சேவைகள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு தாவரவியற் பூங்கா மற்றும் பொது பொழுதுபோக்கு வசதிகள் கல்விச் சேவைகள் சட்டம் மற்றும் ஒழுங்கு படுகடன் சேவைக் கொடுப்பனவுகள் திறைசேரி நானாவித தலைப்பு முழு மொத்தம் நிதி ஏற்பாடுகள் குறை நிரப்பு ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்டன. மூலம் : தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் /அரச கணக்குகள் திணைக்களம் நடுத்தர கால செலவின வேலைச் சட்டகத்தில் 2014 வரவு செலவுத்திட்டத்தின் துறைரீதியான நோக்கு 2014-2016 2014 வரவு செலவுத்திட்டம் பிரதானமாக அபிவிருத்திக்கான வேலைச்சட்டகம் மற்றும் அதில் அடையாளங்காணப்பட்ட உபாயங்கள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. 2014 வரவு செலவுத் திட்டத்தினைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்வரும் செயற்பாடுகள் பிரயோகிக்கப்பட்டன. துறை அடிப்படை – 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் அடுத்த 3 வருடங்களுக்கு அந்தந்த துறைக்கான அக்கறை செலுத்துநர்களினால் தயாரிக்கப்பட்ட துறை ரீதியான கொள்கை வேலைச்சட்டகத்துடன் இணங்கியதாகக் காணப்பட்டது. யதார்த்த மதிப்பீடு – 2014 வரவு செலவுத்திட்டமானது அரசியலமைப்பின் உறுப்புரை 150(2) மற்றும் உறுப்புரை 150(3) என்பவற்றின் நியதிகளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட வரையறைகளின் கீழ் செய்யப்பட்ட உண்மையான செலவின மதிப்பீடொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். செயலாற்றுகை அல்லாத செயற்றிட்டங்கள்- பல வருடங்களாக மதிப்பீடுகளில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய செயற்றிட்டங்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்படுதல் அல்லது விட்டுவிடல். பிரதிபண்ணல் அல்லது மேலமைவு என்பவற்றினைத் தவிர்த்தல- ஒவ்வொரு அமைச்சுக்களின் கீழ் செயற்படுத்தப்படும் பிரதிபண்ணல் அல்லது மேலமைவு நடவடிக்கைகளிற்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது. தவிர , செலவின முகவராண்மைகள் மற்றும் மாகாண சபைகளின் ஒதுக்கீடுகள்ளின் கீழ் செயற்படுத்தப்படும் துறை ரீதியான ஒதுக்கீட்டை முகாமைத்துவம் செய்யக்கூடிய வகையில் ஒதுக்கீடுகளை பகிர்வதற்கு .அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்தத் துறை ரீதியான செயன்முறைகளுக்கு வசதியளிக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு, மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மெய்ப் பொருளாதாரம், சுற்றாடல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம், அரசாங்க சேவை வழங்கல், பாதுகாப்பு மற்றும் சட்ட அமுல்படுத்துகை போன்ற ஒன்பது துறைகளின் கீழ் அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்கள் மற்றும் பிற செலவின முகவராண்மைகளும் வகைப்படுத்தப்பட்டன. இதற்கமைவாக தாம் பெற்றுக்கொண்ட செயற்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு செலவின முகவராண்மையும் மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது கனிசமான துறைகளில் இடம்பெற்றன. வரவு செலவுத்திட்டத்தின் முகாமை மொத்த அரசாங்க செலவினம் ஆனால், அரசாங்கம் உண்மையான செலவினத்தை ரூபா 1,370 பில்லியனாக மட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது, இது மதிப்பீடான ரூபா 1,440.8 பில்லியனைவிட சிறிதளவு குறைவாகும். அரசாங்க செலவின முகாமை 2014 வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் பராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செலவின வரையறைக்குள் முகாமை செய்யப்பட்டதுடன், நடுத்தரக்கால செலவின வேலைச்சட்டகத்தின் 2014 – 2016 இலக்குகளை அடைவதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. விவேகமுள்ள அரசாங்க செலவின முகாமைத்துவத்திற்காக திறைசேரியால் பணியிலமா்த்தப்பட்ட கருவிகளுள் , திறைசேரி குறைநிரப்புசேவைகள் மற்றும் பின்னிகழும் கடன் பொறுப்புக்கள் (திறைசேரி நானாவித செலவினம்) வருட காலப் பகுதியில் எதிர்பாராத பல்வேறு அவசரத் தேவைகளை முகாமை செய்வதற்கு குறைநிரப்பு வரவு செலவைத் தவிர்ப்பதற்கான பிரதான ஒரு கருவியாகும். குறைநிரப்பு மதிப்பீடுகள் எழுந்தமாறான குறைநிரப்பு வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தடுக்கும் வேளையில் , எதிர்பாராத அவசர தேவைப்பாடுகளுக்கு நிதி ஏற்பாடு செய்யும் வகையில் 2014 இல் அரசாங்க செலவினத்தினை திறனாக முகாமை செய்வதற்கான சாதனமொன்று என்ற வகையில் வரவுசெலவுத்திட்ட ஒத்துழைப்பு சேவைகள் மற்றும் நானாவித பொறுப்புக்கள் (திறைசேரி நானாவித செலவினத் தலைப்பு) திறைசேரியினால் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டது. நாட்டில் சாதகமான அரசிறை சூழல் ஒன்றினை மேம்படுத்தும் வகையில் முற்பண ஏற்பாடுகள் என்றவகையில் அரசாங்க செலவினம் மற்றும் வரவுசெலவுப் பற்றாக்குறை அத்துடன் ஏனைய அரசிறை இலக்குகளில் வரலாற்று ரீதியான போக்கினைக் கருத்திற் கொண்டு வரவுசெலவுத்திட்ட தயாரிப்புச் செயன்முறைகளின் போது இச்சாதனத்ததிற்காக சராசரியான தொகையொன்றினை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது. குறைநிரப்பு உதவி ஏற்பாடுகள் பின்வருமாறு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அட்டவணை 2.2 - மூலதனச் செலவினங்களுக்கான குறைநிரப்பு ஏற்பாடுகள் பிரதான துறை பொறுப்புக் கட்டுப்பாடு பல்வேறு செலவின முகவர்களினால் போதிய ஏற்பாடுகளின்றி மேற்கொள்ளப்படும் கடப்பாடுகளை முகாமைசெய்வதற்கும் அத்தகைய பொறுப்புக்கள் வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளுக்குள் உள்ளடக்கப்படவேண்டும் என்பதற்குமான வழிகாட்டல்களை திறைசேரி வெளியிட்டுள்ளது. தவிர , ஏற்கனவே பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடுத்தர கால வரவு செலவு திட்ட வேலைச்சட்டகத்திற்குள் முடியுமான அளவு தொழிற்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. 2014 வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டிற்குள் செலவின முகவர்கள் அனைத்தும் செயற்படுவதற்கு வேண்டும் 2014.01.01 ஆந் திகதிய 1/2014 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றுநிருபத்தினை வெளியிட்டதன் மூலம் மேலும் விரிவு படுத்தப்பட்டது. மேலும், 2015 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள் தொடர்பாக 2014.08.18 ஆந் திகதிய 03/2014 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றுநிருபத்தினை வெளியிட்டதன் மூலம் பொறுப்புக்கட்டுப்பாடு பற்றிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இதற்கமைவாக, பொறுப்புக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த வரவு செலவுத் திட்டத்திற்குள் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கு முறையான திட்டமொன்றினை உருவாக்குமாறு அனைத்து கணக்கீட்டு அலுவலர்களுக்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கைகளை வெளியிடுதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திணைக்களம் பின்வரும் சுற்றறிக்கைகள் வெளியிட்டதுடன் இவற்றின் மூலம் செலவின முகவராண்மைகளின் செலவின வழிகாட்டல்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. அட்டவணை 2.3 - வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கைகளை வெளியிடுதல் திகதி சுற்றறிக்கை இல. தலைப்பு 01.01.2014 2014 இற்கான செலவினத்தினை மேற்கொள்வதற்கான அதிகாரமளித்தல் மற்றும் அரசாங்க செலவின முகாமை. 23.07.2014 2014 வரவு செலவுத்திட்டத்தினைச் செயற்படுத்தும் வகையில் அரசாங்கத் துறையிலுள்ள கள அலுவலர்களுக்கு மோட்டார் சைக்கிளகளை வழங்குதல். 18.08.2014 2015 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள். 04.12.2014 2014 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் திருத்ததங்களுக்குள் செலவினத்தினை மேற்கொள்ளுதல். 26.12.2014 அவசர அனர்த்த நிலைமைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான ஏற்பாடுகளுக்கான வழிகாட்டல். 29.12.2014 அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரனம் வழங்குவதற்கான விசேட சுற்றுநிருபம். 30.12.2014 5/2014 2015 இற்கான செலவினத்தினை மேற்கொள்தல் மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவத்திற்கு அதிகாரமளித்தல். மூலம் : தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம் முற்பணக் கணக்குகளின் கண்காணிப்பு 2014 ஆம் ஆண்டிலும் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் முற்பணக் கணக்குத் தொழிற்பாடுகளின் தொடா்ந்தது. 207 முற்பணக் கணக்குகளில் ; 196 அரச அலுவலர்களின் முற்பணக் கணக்குகள் , 4 வர்த்தக முற்பணக் கணக்குகள் , 3 களஞ்சிய முற்பணக் கணக்குகள் மற்றும் 4 விசேட முற்பணக் கணக்குகள் தொழிற்பாடுத்தப்பட்டன. ஒதுக்கீட்டுச் சட்டத்தினுடைய நிதி ஏற்பாடுகளுக்கு அமைய, 31 அரச அலுவலர்களின் முற்பணக் கணக்குகள் மற்றும் 05 ஏனைய முற்பணக் கணக்குகள் பாராளுமன்ற அநுமதிக்காக சமா்பிக்கப்பட்டன. 2014 இல் , பாராளுமன்றத்தில் , கணக்காய்வாளர் நாயகத்தின் முற்பணக் கணக்குகள் தொடர்பான அறிக்கை பரீட்சிப்பிற்கு நடாத்தப்பட்ட அரச கணக்குகள் குழுக்கூட்டத்தில் திணைக்கள அலுவலர்களும் கலந்துகொண்டனர். 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் 2006 – 2016 பத்து வருட அபிவிருத்தி வேலைச் சட்டகத்திற்குள் உருவாக்கப்பட்டது. இதற்கமைவாக , 2015 வரவு செலவுத் திட்டமானது தலா வருமானத்தினை அதிகரிப்பதற்கான உபாயத்தினை இலக்காகக் கொண்டிருந்ததுடன் 2016 ஆம் ஆண்டளவில் இலங்கையினை வறுமையிலிருந்து விடுதலை பெற்ற நாடாக மாற்றுவதனையும் இலக்காகக் கொண்டிருந்தது. வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு வழிகாட்டல்கள் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்காக வழமையான வரவுசெலவுத்திட்ட சுற்றுநிருபம் விநியோகிக்கப்படவில்லை. தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் உள்ளடக்கியதாக திறைசேரிச் செயலாளரினால் வழங்கப்பட்ட தனிப்பட்ட கடிதங்களின் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கம் வகையில் தனிப்பட்டவகையில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இக்கடிதங்களில் அனைத்து அறிவுறுத்தல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2014 வரவுசெலவுத் திட்டம் தொடர்பான மீளாய்வினை திணைக்களம் மேற்கொண்டுள்ளதுடன் மிகவும் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைச்சு மட்ட சிறந்த வரவுசெலவுத் திட்டத்தினையும் மேற்கொண்டது. 2014 ஆகஸ்ட் நடுப்பகுதியில், திணைக்களம் ஒவ்வொரு அமைச்சிற்கும் 2014 ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகளை , அம்மதிப்பீடுகளை பயன்படுத்துவதற்கான ஊகங்களைச் சுட்டிக் காட்டுகின்ற விபரமான கடிதத்துடனும் அனுப்பி வைத்ததுள்ளதது. இதன் அடிப்படையில், திறைசேரி மற்றும் தொடர்புடைய நிரல் அமைச்சுக்கள் என்பவற்றுக்கிடையில் பேச்சுவார்த்தைக்காக 2014 செப்டெம்பர் மாதமளவில் அவர்களது வரைவு மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சுக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. விசேட செயற்பாடுகள் வர்த்தகமற்ற அரச தொழில் முயற்சிகளின் வரவுசெலவுத் திட்ட முகாமை தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களமானது 2014 ஆம் ஆண்டின் போது 122 வர்த்தகமற்ற அரச தொழில் முயற்சிகளின் நியதிச்சட்ட சபைகள், நிதி மற்றும் வரவு செலவுத்திட்ட முகாமை தொடர்பான அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனங்களின் தொடர்பான பின்வரும் தொழிற்பாடுகளை அவற்றினது நிதி மற்றும் முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்காக 2014 இல் தேசிய வரவுசெலவுத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டது. வருடாந்த வரவு செலவுத்திட்டம், வருடாந்த செயற்பாட்டுத் திட்டம், வருடாந்த கணக்குகள் மற்றும் ஆண்டறிக்கை போன்றவற்றினை மதிப்பீடு செய்வதன் மூலம் நியதிச் சட்ட சபைகளின் செயலாற்றுகையினை மீளாய்வு செய்தல். மீண்டெழும் மற்றும் மூலதன மானிய தேவைப்பாடுகள் மீதான மாதாந்த காசுக்கட்டு நிதியினை விடுவிப்பதற்கான வேண்டுகோள்கள் திறைசேரி செயற்பாடுகளின் திணைக்களத்துடன் இணைந்து பரிசீலனை செய்வதுடன் பரிந்துரைகளையும்சமர்ப்பித்தல். அரசாங்க தொழில் முயற்சிகள் குழு (COPE) கூட்டங்கள் பாராளுமன்றத்தால் கூட்டப்படும் பொழுது நியதிச் சட்டசபைகளின் நிதிச் செயலாற்றுகை மற்றும் முகாமைத்ததுவம் தொடர்பில் அறிக்கையொன்றினை தயாரிப்பதற்கு உதவி செய்தல். தொழில் முயற்சிகளினால் தேவைப்படுத்தப்பட்டவாறு புதிய வாகனங்களின் கொள்வனவுக்கு அங்கீகாரம் வழங்குதல் நிதிக்குத்தகை முறைமையின் கீழ் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றினைக் கையளித்தல். இத்திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு பரிசீலனை அறிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் விசேட கணக்காய்வு வினாக்களையும் பரிசீலனை செய்தல். இந்த வினாக்களைத் தீர்ப்பதில் நியதிச்சட்ட சபைகளுடன் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தலும் எதிர்காலத்தில் அவ்வாறான கணக்காய்வு வினாக்கள் எழாதிருப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலும். வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் கிடைப்பனவு மற்றும் அத்தகைய நிதி நிறுவனங்களின் உண்மையான தேவை தொடர்பில் நியதிச் சட்ட சபைகளின் புதிய பதவியினரை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் சிபாரிசுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தல். பல்வேறு நோக்கங்களுக்காக வெள்நாட்டு பயணங்களுக்கு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அங்கீகாரத்தினை வழங்குதல் (பயிற்சி, கூட்டங்கள், செயலமர்வுகள், மாநாடுகள் போன்றன) பாரிய மூலதனக் செயற்றிட்டங்களை செயற்படுத்தல் போன்ற , ஏனைய நிதி மற்றும் முகாமைத்துவ விடயங்கள் தொடர்பாக நியதிச்சட்ட சபைகளுக்கு அறிவுரை வழங்கலும் ஒருங்கிணைத்தலும். அமைச்சரவை விஞ்ஞாபனம் தொடர்பான அவதானிப்புக்கள் 2014 ஆம் ஆண்டின் போது கௌரவ நிதி திட்டமிடல் அமைச்சரிற்காக 399 அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் திணைக்களத்தினால் அவதானிப்புகளாக தயாரிக்கப்பட்டது. “தேசத்திற்கு மகுடம்” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை ஒருங்கிணைத்தல் - 2014 ஆரம்ப கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், செயற்திட்ட செயற்படுத்துகை பிரதேசங்களை இனம் காணுதல் , உரிய பிரதேசங்களில் புதிய மற்றும் இடம்பெற்று வரும் அபிவிருத்திக் செயற்றிட்டங்களை இனம்காணுதல், அமைச்சரவை விஞ்ஞாபனங்களை தயாரித்தலும் சமர்ப்பித்தலும் , தேசிய தொழிற்பாட்டு குழு மற்றும் கொள்வனவுக் குழு என்பவற்றில் பங்குபற்றுதல் மற்றும்முழுமொத்த நிதி முகாமைத்துவம் போன்ற விடயங்களில் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை ஒருங்கிணைப்பதில் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் பங்களிப்புச் செய்துள்ளது. இதற்கு மேலாக , தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களமானது , அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிற்கு , அவற்றினுடைய சீரான அமுல்படுத்தலிற்கு , உரிய நேரத்தில் நிதியை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்தது. வாகனங்கள் கொள்வனவுக்கான அங்கீகாரம் வாகனங்கள் கொள்வனவுக்கான தேசிய வரவு செலவுத்திட்ட அங்கீகாரம் அரசாங்க நிறுவனங்களின் வாகனங்கள் கொள்வனவுக்கான அங்கீகாரத்தினை 1990 ஜனவரி 31 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் வழங்கியுள்ளதோடு அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அனைத்து நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்க உடமைக் கம்பனிகள் என்பவற்றினால் சுயநிதியின் மூலம் அல்லது வேறு ஏற்பாடுகளின் மூலம் வாகனங்கள் கொள்வனவுக்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தினுடைய அத்தகைய முன்அங்கீகாரம் பெறவேண்டி இருந்தது . இதற்கமைவாக, பல்வேறுபட்ட அரசாங்க முகவராண்மைகளினால் வாகனங்கள் கொள்வனவுக்கான வேண்டுகோள்களை தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் தொடர்ந்து மீளாய்வு செய்வதுடன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டின்போது இத்திணைக்களமானது 1496 வாகனக் கொள்வனவுக்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அட்டவணை 4.1 : 2014 இல் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட வாகனங்கள் வாகனத்தின் வகை அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மோட்டார் கார்கள் ஜீப் வான்கள் பேரூந்துகள் (ஒற்றை / இரட்டை / குழு) கெப் முச்சக்கர வண்டி லொறிகள் / ட்ரக்குகள் மோட்டார் சைக்கிள்கள் அம்பியூலன்ஸ்கள் ஏனையவை (ட்ரக்டர்/ட்ரெயிலர்/தண்ணீர் பவுசர்கள்,போன்றன...) மொத்தம் மூலம் - தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களம் அரசாங்கத்துறைக்கு வாகனங்கள் கொள்வனவு நிதிக் குத்தகை முறைமையில் அரசாங்க நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக வாகனங்களின் கொள்வனவு 2010.08.30 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதுடன் அரசாங்கம் பொதுச் செலவினத்தினை வினைத்திறன் மிக்கதாக முகாமை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. வாகனத்தின் செலவினம் 05 வருடங்களுக்கு மேலாகப் பகிரப்படுகின்றது என்ற வகையில் காசுப் பாய்ச்சலை முகாமையின் ஓர் பகுதியாக இம்முறைமை பிரயோகிக்கப்பட்டது. இருப்பினும், இறுதியில் வாகனம் குறித்த நிறுவனத்திற்கு உரிய ஆதனமாக மாறுகின்றது. இதற்கமைவாக, தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களமானது அரசாங்க நிறுவனங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவை , அரச வங்கிகளின் குத்தகைக் கம்பனிகளில் இருந்து கேள்வி மனுக்கள் கோரப்படுவதன் மூலம் செய்து வருகின்றது . இதுவரைக்கும் பொதுநலவாய மாநாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்ளடங்கலாக 3,916 வாகனங்கள் , 5 வருடங்களுக்கு மாதாந்தம் சமமாக செலுத்தகச கூடிய தவணைக் கட்டுப்பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேவை அடிப்படையிலான மதிப்பீட்டிற்கிணங்க அரசாங்க நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சபைகளிலும் குழுக்களிலும் பதவியணியினர் பங்குபற்றுதல்கள் இத்திணைக்களத்தின் பெரும்பாலான பதவிநிலை அலுவலர்கள் நியதிச் சட்டசபைகள், அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்க உடைமை கம்பனிகளின் பணிப்பாளர் சபையின் பணிப்பாளர்களாக (திறைசேரி பிரதிநிதிகளாக) பணியாற்றியுள்ளனர். அத்துடன் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திரச் சபைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களின் உறுப்பினர்களாக திறைசேரி செயலாளர் சார்பாக நியமனம் பெற்றனர். அதற்கு மேலதிகமாக , இந்தத்திணைக்களத்தின் பதவிநிலை அலுவலர்கள் பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் குழு மற்றும் அரசாங்க தொழில் முயற்சிகள் குழு என்பவற்றில் திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றினர். தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் நிறுவன கட்டமைப்பு தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் அதன் வகிபாகம் நிரல் அமைச்சுக்களின் செலவின மதிப்பீடுகளின் ஏற்பாடுகளை பிரதிநிதித்துப் படுத்தும் பின்வரும் துறைகளின் கீழ் வகுப்பாக்கமொன்று செய்யப்பட்டுள்ளது. அரசாங்க சேவை தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுல்படுத்துகை மனித வளங்கள் உட்கட்டமைப்பு நிதி சமூகப் பாதுகாப்பு சுற்றாடல் மெய்ப் பொருளாதாரம் திணைக்களத்தின் பதவியணி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 06/2006 ஆம் இலக்க சுற்று நிருபத்துக்கு அமைவாக 2014 இல் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்புக்குள் பின்வரும் சேவை மட்டங்களின் கீழ் அலுவலர்கள் கடமையாற்றியுள்ளனர். சேவை மட்டம் சிரேஷ்ட மட்டம் மூன்றாம் நிலை மட்டம் இரண்டாம் நிலை மட்டம் ஆரம்ப மட்டம் அலுவலர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியும் தற்பொழுது காணப்படும் பதவியணியும் பின்வருமாறு. அட்டவணை 5.1 : 2013 ஆம் ஆண்டிற்கான பதவியணி பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவியணி உண்மையான பதவியணி பணிப்பாளர் நாயகம் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர் கணக்காகாளர் நிர்வாக அலுவலர் மொழிபெயர்ப்பாளர் செயற்றிட்ட அலுவலர் வரவுசெலவுத் திட்ட உதவியாளர் ஆராய்ச்சி உதவியாளர் அபிவிருத்தி உதவியாளர் முகாமைத்துவ உதவியாளர் சாரதி அலுவலக உதவியாளர் மொத்தம் மனித வள அபிவிருத்தி இத் திணைக்களமானது அதன் பதவியணியினர் தமது அலுவலக ஆற்றல்களில் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மேலதிகமாக, அவர்களின் உயர்தொழில் திறமைகள் மற்றும் செயற்றிறன் என்பவற்றினை அதிகரிக்கும் பொருட்டு 2014 ஆம் ஆண்டில் பின்வரும் உள்நாட்டு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்காக அனுப்ப முடியுமாக இருந்தது. வெளிநாட்டு பயிற்சி/கருத்தரங்குகள்/கூட்டங்கள் அட்டவணை 5.2 - வெளிநாட்டு பயிற்சி/கருத்தரங்குகள்/கூட்டங்கள் - 2014 அலுவலரின் பெயர் பதவி நிகழ்ச்சி பயிற்சி நாடு பயிற்சிக் காலம் பணிப்பாளர் நாயகம் சர்வதேச நாணய நிதி / உலக வங்கி வசந்தக் கூட்டம் வஷிங்டன் 11.04.2014 - 13.04.2014 இலங்கை முதலீட்டு வியாபார ஊக்குவிப்பு கலந்துரையாடல் ஸ்வீடன் 27.11.2014 மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் 70 ஆவது அமர்வு – கட்டம் I பெங்கொக் - தாய்லாந்து 23.05.2014 ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் 70 ஆவது அமர்வு – கட்டம் II தாய்லாந்து 04.08.2014 பெங்கொக் 08.08.2014 உதவிப் பணிப்பாளர் பயிற்சி பட்டறையும் பேண்தகு நிதி தடுப்பில் பாராளுமன்ற சுருக்கமும் கம்போடியா 20.07.2014 - 23.07.2014 தென் கிழக்கு பிராந்தியத்தில் தொற்றா நோய்கள் இந்தியா 18.08.2014 - 21.08.2014 உள்நாட்டுப் பயிற்சிகள் 2014 ஆம் ஆண்டில் பின்வரும் பதவி உறுப்பினர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்நாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அட்டவணை 5.3 :உள்நாட்டுப் பயிற்சிகள் அலுவலரின் பெயர் பதவி நிகழ்ச்சித் திட்டம் நிறுவனம் காலம் உதவிப் பணிப்பாளர் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகம் 01.01.2014 - 31.12.2014 உதவிப் பணிப்பாளர் பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகம் 01.01.2014 - 31.12.2014 அபிவிருத்தி அலுவலர் பொருளாதார பட்டப்பின் படிப்பு களனி பல்கலைக்கழகம் 2014 /2015 அபிவிருத்தி அலுவலர் பொருளாதாரப் பட்டப்பின் படிப்பு களனிப் பல்கலைக்கழகம் 2014 /2015 தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் நிதி நிர்வாகம் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் சாதாரண செயற்பாடுகளுக்கான வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகள் செலவினத் தலைப்பு 240 இன் கீழ் காட்டப்பட்டுள்ளதுடன் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் கீழே குறிப்பிடப்பட்டவாறு நிகழ்ச்சித் திட்டம் 2 இன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ. நிகழ்ச்சித்திட்டம் 01 - தொழிற்பாட்டுச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்றிட்டம் 01 - வரவு செலவுத் திட்ட உருவாக்கலும் கொள்கையும் ஆ. நிகழ்ச்சித்திட்டம் 02 அபிவிருத்தி செயற்பாடுகள். வரவு செலவுத்திட்ட உருவாக்கம் மற்றும் கொள்கைகள் மீதான திணைக்களத்தின் நிர்வாகச் செலவினங்களுடன் தொடர்பான ஏற்பாடுகள் செயற்றிட்டம் 01 இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற அதேவேளை, செயற்றிட்டம் 02 ஆனது, பல்வேறு செலவின முகவராண்மைகளினால் தேவைப்படுத்தப்படும். எதிர்பாராத செலவினங்களுக்கும் 2014 வரவு செலவுத்திட்ட உரையில் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன் மொழிவுகளின் செயற்படுத்துகை மற்றும் குறித்த நிதியாண்டிற்காக முன்னுரிமைக் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டவை என்பன தொடர்பான செலவினங்களுக்கும் வசதியளிப்பதற்கான ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்கின்றது. இந்த மொத்த ஒதுக்கீடானது பின்வரும் வகையில் பயன்படுத்தப்பட்டது: (1) செயற்றிட்டம் செயற்றிட்டத்தினுடைய செலவினம் (2) செயற்றிட்டம் ஏனையவற்றிற்கு ஏற்பாடு மாற்றப்பட்டது மொத்தம் மீதி ஏற்பாடு அரசாங்க அலுவலர்களின் முற்பணக் கணக்கு அட்டவணை 5.4 - 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அலுவலர்களின் முற்பணக் கணக்கு வகை செலவின உச்ச எல்லை கிடைப்பனவு உச்ச எல்லை வரவு நிலுவை உச்ச எல்லைகள் மூலம் - தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் மூலம் - தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் 2003.12.31 ஆம் திகதி 114 இலக்க, வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், திணைக்கள செலவினத் தலைப்பிற்கு உட்பட முற்பணக் கணக்கு குறியீடு 240 - 011 இன் கீழ் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களை மாத்திரமே மேற்படி அட்டவணையிலுள்ள தரவுகள் உள்ளடங்கியுள்ளன. 118 ஆம் இலக்க, சுற்றறிக்கைக்கு ஏற்ப, 2013 ஆம் ஆண்டின் பொது அரச அலுவலர்களின் உள்ளே மற்றும் வெளியேயான இடமாற்றத்தின் போது முற்பணக் கணக்கு நிலுவைகளை முற்பணக் கணக்கு குறியீடு 240 – 012 இன் கீழ் செலுத்தி முடிக்கப்பட்டது. இதன் பிரகாரம், அரச அலுவலர்களின் அனுமதிக்கப்பட்ட முற்பணக் கணக்கு எல்லைகளுடன் திணைக்களம் உடன்பட்டுள்ளது. அட்டவணை 5.5 - 2014 இல் வழங்கப்பட்ட கடன்கள் கடன்கள்/முற்பணம் விழா முற்பணம் விசேட முற்பணம் இடர் மற்றும் சைக்கிள் கடன்கள் மொத்தம் மூலம் : தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் 2014 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு வினாக்கள் 2014 ஆம் ஆண்டின்போது கணக்காய்வாளர் நாயகத்தின் 07 விசாரணைகள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து விசாரணைகளுக்கும் விடையளிக்கப்பட்டன. வருடாந்த செயலாற்றுகை அறிக்கை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு உள்ளடக்கம் பக்க இலக்கம் 1. அறிமுகம் 2. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் கட்டமைப்பு 3. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழுள்ள பிரிவுகள் மற்றும் அவற்றின் செயலாற்றுகைகள் 3.1. மொழிகள் பிரிவு 3.2. சமூக ஒருமைப்பாடு மற்றும் இன அலுவல்கள் பிரிவு 3.3. நிர்வாகப் பிரிவு 3.4. திட்டமிடல் பிரிவு 3.5. கணக்குப் பிரிவு 3.6. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு 4. அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் 5. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அதன் முன்னேற்றம் 6. தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் மற்றும் அதன் முன்னேற்றம் 7. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் 8. அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு நிதியுதவிச் செயற்றிட்டங்கள் 8.1. சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு செயற்றிட்டங்கள் சம்பந்தமான அனுசரணை வழங்கல் 8.2. சட்ட அமுலாக்கம், நீதிக்கான அணுகுமுறை மற்றும் சமூக ஒருங்கிணைப்பை வலுவூட்டும் செயற்றிட்டம் 9. நிதி ஒதுக்கீடு 10. முற்பணக் கணக்கு 11. மீளாய்வு 01. அறிமுகம் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சானது 19933/13 ஆம் இலக்க மற்றும் 2015.09.21 ஆம் திகதியுடைய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தாபிக்கப்பட்டது. இதற்கு முன்னர், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுப் பிரிவானது 1897/15 ஆம் இலக்க 2015.01.18 ஆம் திகதியுடைய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொது நிர்வாக, மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சின் கீழ் இயங்கியதுடன், 2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சாகத் தாபிக்கப்பட்டிருந்தது. இவ்வமைச்சானது இல 40, புத்கமுவ வீதி, இராஜகிரிய எனும் முகவரியில் தாபிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பல்வகைத் தன்மையினால் பலமடைந்து, சகவாழ்வு மீண்டும் தாபிக்கப்பட்டு, சகல சனசமூகங்களின் கலாசாரம் மற்றும் தனித்துவங்களால் போசிக்கப்பட்டதுமான ஒரு இலங்கை தேசம் பணிநோக்கு அனைத்துச் சமூகக் குழுக்களினதும் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டதும், ஒருவரையொருவர் பரஸ்பரம் மதிக்கின்றதும், ஒத்துழைப்பு மற்றும் சகவாழ்வுடன் அபிவிருத்தி அடைந்ததுமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை உருவாக்குதல், கலந்துரையாடல்களை ஏற்படுத்தல், வழிகாட்டல், வசதியளித்தல் மற்றும் அவற்றிக்குப் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை அமுற்படுத்தல். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய விடயம் மற்றும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்கள் ஆகியவற்றின் விடயங்கள் தொடர்பான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்களைத் தயாரித்தல், மீளாய்வு செய்தல் மற்றும் மதிப்பிடல். தேசிய மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள். இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு தேவையான கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை அமுற்படுத்துதல். பிரதான தேசிய மொழிகள் மற்றும் இணைப்பு மொழி ஆகியவற்றைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையே சமூக மற்றும் சமயப் பின்னணியை புரிந்துக்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல். 02. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் கட்டமைப்பு. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் அதன் பிரிவுகள் சபரகமுவ மாகாண மத்திய நிலையம் குருவிட்ட, இரத்தினபுரி தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு இணையத்தளம் - www.lanintegmin.gov.lk வட மாகாண மத்திய நிலையம் திருநகர், கிளிநொச்சி. மொழிகள் பிரிவு தொ.பே. தொலைநகல் சமூக ஒருமைப்பாடு மற்றும் இனவிவகார அலுவல்கள் பிரிவு மொழிப்பிரிவு நிர்வாகப் பிரிவு திட்டமிடல் பிரிவு கணக்குப் பிரிவு உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் அதன் பிரிவுகள் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் அரசகரும மொழிகள் திணைக்களம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய தேசிய செயலகம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீமுள்ள வெளிநாட்டு நிதியுதவித் திட்டம் சமூக நிலைமாற்றம் மற்றும் ஒத்திசைவுக்கான அனுசரணைச் செயற்றிட்டங்கள் சட்ட அமுலாக்கம், நீதிக்கான அணுகுமுறை மற்றும் சமூக ஒருங்கிணைவு ஆகியவற்றை வலுப்படுத்தல் 03. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரிவுகளும் அவற்றின் செயலாற்றுகையும் 3.1. மொழிகள் பிரிவு அறிமுகம் இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றல், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அவசியமான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்தல் ஆகியவை மொழிகள் பிரிவினூடாக முன்னெடுக்கப் படுகின்றன. மொழிகள் பிரிவினுடைய திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தில் பரிசீலனையில் எடுக்கப்படும் விடயங்கள் மத்தியில் பின்வருவனவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது; கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அரசகரும மொழிக் கொள்கையை செயற்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் தேசியக் கொள்கைக்கு அமைவாக அரசகரும மொழிக் கொள்கையை செயற்படுத்தல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அரச உத்தியோகத்தர்கள் மொழித் தேர்ச்சியை பெற்றுக்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் குழுவினுடைய அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் நோக்கங்கள் அரசகரும மொழிகள் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பிலான கொள்கைத் திட்டங்களை திட்டமிடல் மற்றும் உருவாக்கல் அரச சேவையை இரு மொழியாக்கம் செய்வது தொடர்பிலான அவசியப் பின்னணியை உருவாக்குதல் அரசகரும மொழிகள் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பில் பொது மக்களை வலுவூட்டல் மொழிப் பிரச்சாரம் மற்றும் மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்களிடத்தில் நேர்மறையான மனோநிலையை ஏற்படுத்தல் 2015 ஆம் ஆண்டில், மொழிகள் பிரிவானது நான்கு இலக்குகளின் கீழ் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தியுள்ளது; அவையாவன, 1. தேசிய மொழிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2 . இரு மொழி மக்களியக்க நிகழ்ச்சித் திட்டம் 3. மும்மொழி இலங்கை நிகழ்ச்சித்திட்டம் 4. தேசிய மொழிகள் செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்கள் (01.01.2015-31.05.2015 வரையில் மட்டும்.) 3.1.1. தேசிய மொழிகள் அபிவிருத்தி செயற்றிட்டம் 01. மொழித் திட்டமிடல் அனுசரணை நிகழ்ச்சித்திட்டம் அரச நிர்வாகச் சுற்றறிக்கை இல 18/200 ற்கு இணங்க சகல அரச நிறுவனங்களிலும் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் வகையில் மூலோபாய திட்டமொன்று தயாரிக்கப்படல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படித் திட்டத்திற்கு அவசியமான உதவிகளை வழங்கும் வகையில் அரச நிறுவனங்களில் மொழித் திட்டத்தை தயாரிப்பதற்கான வழிகாட்டல் கைநூலொன்று இந்த அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைச்சானது அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறனுடன் அமுலாக்குவதைத் தனது விடயப்பரப்பில் கொண்டுள்ளதுடன், அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் அனுசரணையளித்தல் ஆகிய நோக்கங்களுடன் அரச நிறுவனங்களில் "மொழித் திட்ட அனுசரணை" நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன், அவற்றின் கீழ் இதுவரையில் பின்வரும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மொழித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பிலான தொழில்நுட்பக்குழு உத்தியோகத்தர்களை இனங்காணல் மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளித்தல் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய 54 உத்தியோகத்தர்கள் இனங்காணப் பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மொழித் திட்டம் தயாரிப்பது தொடர்பிலான தொழில்நுட்பப் பயிற்சியானது பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளித்தல் என்ற இரண்டு நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. அதன் முதல் நிகழ்ச்சித் திட்டமானது, 25 உத்தியோகத்தர்களுக்கு 2015.04.22 ஆம் திகதியில் இருந்து 2015.04.24 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இரண்டாம் நிகழ்ச்சித் திட்டமானது , 29 கள உத்தியோகத்தர்களுக்கு 2015.09.09 ஆம் திகதியில் இருந்து 2015.09.11ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்ட கால எல்லையினுள் தாம் பணியாற்றும் துறைக்கு பொருத்தமான மொழித் திட்டங்களை தயாரிக்கும் பணியானது ஒப்படையொன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அமைச்சு மற்றும் அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், மாவட்டச் செயலகங்கள் ஆகியன மொழித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் அச்செயற்பாட்டுடன் தொடர்புடைய உத்தியோத்தர்களுக்குப் பயிற்சியளித்தல் ஆகிய பணிகளை ஆரம்பித்துள்ளன. அமைச்சு, மாவட்டச் செயலங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பயிற்சி அறிவுள்ள உத்தியோகத்தர்கள் மொழித்திட்டத் தயாரிப்புப் பணியை இலகுவாக்கல் தொடர்பிலான அவர்களின் தொழில்நுட்பப் பங்களிப்பை வழங்குகின்றமையானது விசேட அம்சமாகும். அமைச்சுக்களில் மொழித் திட்டங்களுக்கான அனுசரணையளித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தல். இச்செயற்பாடடின் கீழ் ஐந்து அமைச்சுக்களில் (நீதி அமைச்சு, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு) மொழித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலான அனுசரணையளித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சுக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மொழித்திட்டம் தயாரிப்பது தொடர்பிலான விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்று 2015.10.16 ஆம் திகதி இடம்பெற்றது. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மொழித் திட்டங்களுக்கு அனுசரணையளித்தற் செயற்பாடுகளை ஆரம்பித்தல். பதுளை, காலி,கண்டி, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாட்டச் செயலகங்கள் மற்றும் கொத்மலை பிரதேச செயலகம் ஆகியவற்றில் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களைத் தொடர்ந்து மொழித்திட்டத் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் /உதவியாளர் உத்தியோகத்தர்களுக்கு மொழித் திட்டத்தைத் தயாரித்தல் தொடர்பிலான பயிற்சிகளை வழங்குதல். இந்த செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுரம், கண்டி, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட உத்தியோகத்தர்களுக்கு குறித்த பயிற்சியானது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் அமர்த்தப்பட்டுள்ள அலுவலகங்களில் மொழித்திட்டத் தயாரிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் தொடர்பிலான சாதனங்கள் மற்றும் கருவிகளை தயாரித்தல். மொழி வழிகாட்டி கைநூல்களை மீண்டும் அச்சிடல் அரச நிறுவனங்களில் மொழித்திட்டம் வகுப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட மொழி வழிகாட்டி கைநூல்களின் 2000 பிரதிகளையும் அவற்றின் 2000 இறுவட்டுக்களையும் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வழிகாட்டி கைநூல்களானவை மொழித்திட்டங்களுக்கு அனுசரணையளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான கற்றல் உபகரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன. சிங்களம்/தமிழ் எழுத்துப் புத்தகத்தை மீண்டும் அச்சிடல். அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகளை இனங்காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினது அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக சிங்களம்/தமிழ் எழுத்துப் புத்தகங்களின் பிரதிகள் 20,000 அச்சிடும் செயற்பாடு இடம்பெற்றது. இந்த நூல்கள் முன்னுரிமைக் கோரிக்கைகளின் அடிப்படையில் அரச நிறுவனங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பிராந்திய மட்டத்தில் இரு மொழிகள் சார்ந்த நிர்வாகத்திற்கு அவசியமான காணொளிச் சாதனங்களைத் தயாரித்தல் அரச நிறுவனங்களில், பெரும்பாலும் இரு மொழிப் பயன்பாடு இடம்பெறும் ஐந்து சந்தர்ப்பங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்களம் மற்றும் தமிழ் உரையாடல்கள் அடங்கிய ஐந்து டிஜிடல் வீடியோ தட்டுக்கள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படிச் செயற்பாட்டின் ஆரம்பக்கட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகளை 2016 ஆம் ஆண்டில் நிறைவுசெய்வதற்கான எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்தக் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இருமொழிச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும் வாய்ப்பானது மேம்படும். அமைச்சின் செய்தி ஏடான “அபூர்வ நதி”யை தயாரித்தல் “அபூர்வ நதி”யின் முதலாவது மற்றும் இரண்டாவது வெளியீடுகள் தயாரிக்கப்பட்டு அதன் 3000 பிரதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதற்கிணங்க, இந்த “அபூர்வ நதி" செய்தி ஏடுகள் சகல அமைச்சுகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையில் விநியோகிக்கப்பட்டன. மேலும், அந்தச் செய்தி ஏடுகளை இதுவரையில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள மொழிச் சங்கங்களுக்கும் தபால் மூலம் அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. "அபூர்வ நதி" செய்தி ஏட்டின் ஊடாகச் சமூகத்தின் பல்வேறு துறைகளில் இரு மொழித் திறன் மூலம் தேசிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புத்த தர்மம், சமூக ஒருமைப்பாடு, பன்மொழிப் பாவனையின் முக்கியத்தும், ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு கட்டுரைகள் மற்றும் இனங்களுக்கிடையில் சௌஜன்ய உணர்வை ஏற்படுத்தக்கூடிய கலைத்திறன்மிக்க பாடல்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக வெளியிட முடிந்துள்ளது. அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் பற்றிய கலந்துரையாடல் செயலமர்வை நடாத்தல். அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக அமுற்படுத்தல் தொடர்பில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்களை சார்ந்த உத்தியோகத்தர்களின் விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் அரசின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற நிறுவனங்களின் தலைவர்கள் மொழிப்பிரிவால் விழிப்பூட்டப்பட்டுள்ளனர். அந்த வகையில், காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பாடசாலை மாணவர்களுக்கும் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் பற்றிய சட்ட ஏற்பாடுகள் ​தொடர்பில் விழிப்பூட்டல் நடைபெற்றுள்ளது. இதனடிப்படையில், இரத்தினபுரி, காலி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய காவல்துறைப் பிரதேசங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலைய உயர் அதிகாரிகள் 78 பேர் உட்பட கிட்டத்தட்ட 1000 காவல் உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றினர். மேலும், வடக்கு மாகாண சபை, சபரகமுவ மாகாண சபை, தென் மாகாண சபை மற்றும் வடமேல் மாகாண சபை ஆகியவற்றின் அதிகார எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களைச் சார்ந்த கிட்டத்திட்ட 600 உத்தியோகத்தர்கள் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டலைப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கண்டி, மாத்தறை, அம்பாறை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,800 பாடசாலை மாணவர்கள் அரசகரும மொழிக்கொள்கை அமுற்படுத்தல் தொடர்பில் மொழிப் பிரிவால் விழிப்பூட்டப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மாதிரியினூடாக அரசகரும மொழிக் கொள்கை, சட்ட வேற்பாடுகள், சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கைச் சட்டகம், அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் ஆகியவை தொடர்பில் அமைச்சு மற்றும் அதற்குட்பட்ட நிறுவனங்களுக்குரிய வகிபாகம் சம்பந்தமாக இலக்குக் குழுக்களுக்கு விழிப்பூட்டல் இடம்பெற்றது. அதற்கிணங்க, இந்தச் செயலமர்வுகளில் நிபுணர்களின் விரிவுரை, கணினிசார் முன்னிலைப்படுத்தல் மற்றும் குழுச் செயற்பாடுகள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்காக நடாத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயிற்சி பெற்றுள்ள அமைச்சினது உத்தியோகத்தர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு முடிந்தது. இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களில் மொழித் திட்டத்தை தயாரிப்பதும் இந்த விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு நோக்கமாகவுள்ளதால், உத்தியோகத்தர்களுக்கு அவசியமான தொழில்நுட்ப விழிப்பூட்டலும் வழங்கப்பட்டது. 04. மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செலகங்களில் இருமொழிச் சேவை அனுசரணை நிலையங்களைத் தாபித்தல். அரச நிறுவனங்களில் மக்கள் தாங்கள் விரும்பிய மொழிகளில் சேவையைப் பெற்றுக்கொள்ளும் வசதியை மேலும் இலகு படுத்துவதற்காக, 2012 ஆம் ஆண்டிலிருந்து இரு மொழியிலான அனுசரணை நிலையங்கள் தாபிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 72 இரு மொழிப் பிரதேச செயலகப்பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள 72 பிரதேச செயலகங்களில் இருமொழியிலான அனுசரணை நிலையங்கள் அமைச்சினால் தாபிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க சேவையை வழங்கும் பொருட்டு இவ்வமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ள கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களின் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டில், இச்செயற்பாட்டின் மற்றுமொரு நடவடிக்கையாக 19 மாவட்டச் செயலகங்களில் இரு மொழியிலான அனுசரணை நிலையங்களைத் தாபித்தல் தற்சமயம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில், இவ்வமைச்சானது, 06 பிரதேச செயலகங்கள் மற்றும் 08 மாவட்டச் செயலகங்களில் இரு மொழியிலான அனுசரணை நிலையங்களை தாபித்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டில் கொழும்பு, திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டச் செயலகங்களிலும் மற்றும் லாவுகல, பதியதாலாவ, குண்டசாலை, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பிரதேச செயலகங்களிலும் இரு மொழியிலான அனுசரணை நிலையங்களை தாபித்துள்ளது. 05. அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் செயற்பாட்டை வலுப்படுத்தும் வகையில் 14 நவீன மாதிரி நிலையங்களைத் தாபித்தல். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பில் பிரதானமாகக் கருத்திற்கொள்ள வேண்டிய பிரிவுகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டன. அவையாவன: அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கத்தை வெளிப்படுத்தல். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவதற்குரிய நிருவாகப் பொறிமுறை மற்றும் ஆவணமயமாக்கல் நடவடிக்கைகளை தயாரித்தல். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் தொடர்பிலான சேவைகளை வழங்குதல். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் தொடர்பிலான நிறுவனங்களின் அர்ப்பணிப்பு. அந்த வகையில், இந்த அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய மொழிகள் செயற்றிட்டமானது கனேடிய அரசின் நிதியுதவியுடன் அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டதும் இலங்கையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதுமான 14 அரச நிறுவனங்களிடம் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் புத்தாக்க மாதிரிகளை கட்டியெழுப்பும் பணியானது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் கீழ் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தினால் குறித்துரைக்கப்பட்ட 04 பிரமாணங்களுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 14 அரச நிறுவனங்கள் புத்தாக்க மாதிரிகளாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கிடையில் 07 உள்ளூராட்சி சபைகள், 01 பிரதேச செயலகம், 03 காவல் நிலையங்கள் மற்றும் 01 வைத்தியசாலை ஆகியன புத்தாக்க மாதிரிகளாக கட்டியெழுப்பப்பட்டன. இந்த அமைச்சினால் 2015 ஆம் ஆண்டில் புத்தாக்க மாதிரிகளாக இனங்காணப்பட்ட 14 அரச நிறுவனங்கள் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் புத்தாக்க மாதிரி நிலையங்களாக மேலும் வலுவூட்டப்பட்டன. இதனூடாக, இந்த விடயப்பரப்பு சார்ந்த விடயங்களுடன் தொடர்புபட்டுள்ள வேறு அரச நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் வகையில் இந்த நிறுவனத்தை நடாத்திச் செல்வதே அடிப்படை நோக்கமாகவுள்ளது. அதற்கமைய, மேற்படி நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் தொடர்பிலான செவ்வை பார்க்கும் பட்டியலை மீண்டும் பரிசீலனை செய்வதன் ஊடாக குறைபாடுகளை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பில் பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மொழிப் பிரிவானது வழங்கியது. இதன் கீழ், கந்தளாய் பிரதேச சபை, பண்டாரவளை பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாநகர சபை ஆகியவற்றின் ஊடாக எமக்கு வழங்கிய நேர்மறையான செயற்றிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்குதல் இடம்பெற்றது. அந்த வகையில், செயற்றிட்ட அறிக்கைகளை அனுப்பிய காலி மஹமோதர போதனா வைத்தியசாலை, நுவரெலியா காவல் நிலையம் மற்றும் திருகோணமலை பிரதான வைத்தியசாலை ஆகிய நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளன. 06. மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் மும்மொழிப் பெயர்ப் பலகைகளைத் தாபித்தல் அரச சேவையில் இரு மொழியாக்கச் செயற்பாட்டை கட்டியெழுப்புவதற்கான அவசியச் சூழலை கட்டியெழுப்பும் வகையில் அரசகரும மொழிக் கொள்கையானது அமுற்படுத்தப்படுவதை பிரதிபலிக்கும் பொருட்டு அரச நிறுவனங்களில் மும்மொழிகளில் பெயர்ப் பலகைகளை தாபிப்பதற்கு ஒதுக்கீடுகளை செய்தலானது மொழிப் பிரிவின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மற்றொரு அம்சமாகும். அந்த வகையில், தற்சமயம் இருமொழிப் பிரதேச செயலகங்களுக்கு நிதி ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்சமயம் 22 பிரதேச செயலகங்களுக்கு நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 07. வெகுசன ஊடகங்கள் மூலமாக தேசிய மொழிகளை மேம்படுத்தல் அமைச்சின் பணிகள், மொழிக் கொள்கை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை ஆகியவை தொடர்பாக வானொலி நேயர்களை விழிப்பூட்டுவது இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும். அந்த வகையில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒலிபரப்பப்படுகின்ற இரண்டு வானொலி நிகழ்ச்சிகளுக்கு அமைச்சால் பங்களிப்பு செய்யபபட்டுள்ளது. "பாலம/பாலம்" வானொலி நிகழ்ச்சியானது 2015 சனவரில் இருந்து 2015 செப்டெம்பர் வரையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை மற்றும் தென்றல் எப்.எம் ஆகியவற்றினூடாக ஒலிபரப்பப்பட்டது. (ஒவ்வொரு பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மு.ப. 10.30 தொடக்கம் மு.ப.11.00 வரை ஒலிபரப்பப்பட்டது.) அதன் 38 நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அவற்றை அமைச்சில் ஒலிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 18 சுபாரதி/விடியும் வேளை நிகழ்ச்சிகளுக்கு அமைச்சானது பங்களிப்பை வழங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடர்பாக தயாரிக்கப்பட்ட முன்ணோட்டதின் மூலம் நிகழ்ச்சி பற்றிய விழிப்பூட்டல் நேயர்களுக்கு வழங்கப்பட்டது. 08. சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்கான விசேட செயற்றிட்டங்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல். இந்த அமைச்சினால் வருடாந்தம் பிரகடனம் செய்யப்படும் சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்கு சமூக ஒருமைப்பாட்டுப் பிரிவினால் பல்வேறு செயற்றிட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. அத்தகைய செயற்றிட்டங்களில் மிகவும் பயனுறுதியான 5 செயற்றிட்டங்களுக்கு மொழிப் பிரிவினால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட செயற்றிட்டங்களில், கீழ் குறிப்பிடப்படும் செயற்றிட்டங்கள் விசேடமானவை ஆகும். மொனராகலையில் அமைந்துள்ள வசதிகள் குறைவான கலவன் பாடசாலைக்கு உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்கல். நீர்கொழும்பில் அமைந்துள்ள பிள்ளைகளின் பாடசாலையில் கற்றலுக்கேற்றவாறு சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தல். மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தில் தேசிய மொழிகள் கொள்கையானது அமுற்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் வகையில், பெயர்ப் பலகைகளை மும்மொழிகளிலும் தயாரிப்பதற்கு ஒதுக்கீடுகளை வழங்குதல். ஹப்புத்தளை தோட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல். புத்தளம் உசேனியாபுரவில் உள்ள முன்பள்ளியொன்றை அபிவிருத்தி செய்தல் 3.1.2. இரு மொழிப்பிரயோகம் பற்றிய மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் 01. மொழிச் சங்கங்களை தாபித்தல் இரு மொழிகளால் இதயபூர்வமாக இணைந்த சமத்துவமிக்க ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புதல் என்ற நோக்கத்தை கொண்டு அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவதன் பெறுமதியை மக்களிடையே கொண்டு செல்வதற்கான நிகழ்ச்சித் திட்டமாக மொழிச்சங்க தேசிய இயக்கத்தை குறிப்பிட முடியும். இந்த நிகழ்ச்சித்திட்டமானது 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இது வரையில் நாடளாவியவாறு 2428 மொழிச் சங்கங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மொழிச் சங்கங்களின் எண்ணிக்கை 279 ஆகும். இதற்கு சமாந்திரமாக மக்களிடத்தில் சிங்களம், தமிழ் மொழிகளை கற்கும் திறனை விருத்தி செய்வதற்கும், இரு மொழிகளை மேம்படுத்தும் நோக்குடனும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 206 வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அதற்கமைய, பொது மக்கள் தங்களின் பிரதேசங்களில் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவதன் பெறுமதி தொடர்பாக பெற்றுக் கொள்ளும் புரிந்துணர்வானது சமூக சகவாழ்வை ஏற்படுத்த வழிசமைக்கும். தேசிய மொழிகளின் மேம்பாடு மற்றும் சமூக சகவாழ்வை ஏற்படுத்துவது தொடர்பில் மொழிச் சங்கங்களினால் முன்வைக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுத்தல். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தேசிய சமாதானம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் மொழிச் சங்கங்கள் ஊடாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு செயற்றிட்டங்களானவை மொழிச் சங்கங்களால் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு பணியாகும். இந்த செயற்றிட்டங்களுக்கு மத்தியில் சிங்கள, தமிழ் தேசிய விழாக்களை ஒழுங்கமைத்தல், இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தல், மொழிப் புரிந்துணர்வின் மூலம் சுயதொழில்களுக்கு வழிசமைக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தல், சிங்களம் மற்றும் தமிழ் பிணைப்பை மேம்படுத்துவதற்கான முகாம்களை ஒழுங்கமைத்தல், மொழி முகாம்களை நடாத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் தாபிக்கப்பட்ட மொழிச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட 87 செயற்றிட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு மொழிப் பிரிவால் முடிந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட பிரதேசச் செயலகங்கள் நான்கினை புத்தாக மாதிரிகளாக கட்டியெழுப்புதல். அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பிலான புத்தாக்க மாதிரிகளை கட்டியெழுப்புவதன் கீழ், 04 அரச அலுவலகங்களை புத்தாக்க மாதிரிகளாக நிலைமாற்றம் செய்யும் பணியானது, இந்த வருடத்திலிருந்து மொழிப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாகாண நிலையங்களின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய பணிகளாக குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகங்கள் மற்றும் கரைச்சி மற்றும் பூனகரி பிரதேச செயலகங்கள் ஆகியவற்றை புத்தாக்க மாதிரிகளாக கட்டியெழுப்புவதற்கான அவசிய அனுசரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டின் கீழ் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பிரதான அரசகரும மொழிகள் அமுற்படுத்தல் உத்தியோகத்தர், அரசகரும மொழிகள் உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச உத்தியோகத்தர்களை அரசகரும மொழிக் கொள்கை தொடர்பாக விழிப்பூட்டி அதனைத் தொடர்ந்து அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் தொடர்பில் மொழித் திட்டம் தயாரித்து அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக அமுற்படுத்துவதற்கு அவசியமான வழிகாட்டல்கள் மொழிப் பிரிவினால் வழங்கப்பட்டன. இவ்வாறு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்ச்சித் திட்டத்தின் முடிவில் மொழித் திட்டங்கள் தயாரிக்கும் முகமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைகளை வழங்கும் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து குறித்த நிறுவனங்களில் மொழித் திட்டம் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இச்செயற்பாடு தொடர்பில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவியானது, மொழித் திட்டங்களை தயாரித்தல் சம்பந்தமான பயிற்சியைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களால் வழங்கப்படும். 3.1.3. மும்மொழி இலங்கை நிகழ்ச்சித் திட்டம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வகுப்புளை நடாத்துவதற்கான ஒதுக்கீடுகளை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. 3.1.4. தேசிய மொழிகள் ​செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள். 01. அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவதற்குரிய திட்டமிடல், தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் தொடர்பில் தேசிய மொழிகள் பிரிவுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல். பால்நிலை தொடர்பில் மத்திய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சிப்பட்டறை. 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பால்நிலை பற்றிய உணர்நிலை நிகழ்ச்சித் தொடரைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 26 மத்திய உத்தியோகத்தர்கள் பால்நிலை மேம்பாடு பற்றிய மூன்று- நாள் பயிற்சிப்பட்டறையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். பயிற்சிப்பட்டறையில் அமைச்சு மற்றும் இணை நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தை பிரதிநிதித்துவம் செய்து பங்குபற்றினர். பயிற்சிப்பட்டறையின் முடிவில், தத்தமது நிறுவனங்களில் பால்நிலை உணர்நிலை நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கான அண்ணளவான செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிக்கும் செயற்பாடு இடம்பெற்றது. இரு மொழியிலான அனுசரணை நிலையங்களை தாபித்தல் மொரவெவ மற்றும் வலப்பனை பிரதேச செயலகங்களில் தாபிக்கப்பட்ட இரு மொழியிலான அனுசரணை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. அதனடிப்படையில், குறித்த அனுசரணை நிலையங்கள் இரண்டிற்கும் தேவையான கணினி வசதிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் வழங்கப்பட்டன. அமைச்சினுடாக குறித்த நிறுவனங்களுக்கு அமர்த்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களினால் அவசியமான இரு மொழி அனுசரணைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. 02. அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பிலான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல். அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் பற்றிய கைநூலைத் தயாரித்தல். அரச நிறுவனங்களில் மொழித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான மொழி வழிகாட்டல் கைநூலுடன் பரிசீலனை செய்வதற்காக, அரசகரும மொழிக் கொள்கை மற்றும் அது தொடர்பான சட்டங்கள் உள்ளடங்கிய கைநூல் தயாரிக்கப்பட்டது. அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றிக்கைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய தகவல்கள் இந்நூலினூடாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது வரையில் 1500 நூல்கள் மற்றும் மொழி வழிகாட்டல் கைநூல்கள் உள்ளடங்கிய 3000 இறுவட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளானவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தல் பற்றிய நிகழ்ச்சித் திட்டங்களின் போது பயன்படுத்தப்படுகின்றன. மொழித் திட்டங்களை தயாரித்தல் பற்றிய தொழில்நுட்பப் பயிற்சி அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்களை தயாரித்தல் தொடர்பிலான தொழில்நுட்பப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலான தேவைகளை இனங்காணும் பயிற்சிப்பட்டறையானது ஆசியா பவுன்டேசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றது. அதன் பின்னர், அரச நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையை தயாரிப்பது தொடர்பில் கீழ் வரும் கைநூல்களை தயாரிக்கும் பணியானது இடம்பெற்றது. அமைச்சு மற்றும் திணைக்கள மட்டங்களில் மொழித் திட்டத்தை தயாரித்தல் தொடர்பிலான மொழி வழிகாட்டி கைநூல் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றில் மொழித் திட்டம் தயாரிப்பது தொடர்பிலான இலகுவான வழிகாட்டிக் கைநூல் அமைச்சின் மைய உத்தியோகத்தர்களை மொழித் திட்டங்கள் தயாரிப்பது தொடர்பில் வலுவூட்டுவற்கான இலகுவான வழிகாட்டிக் கைநூல் மொழித் திட்டங்கள் தொடர்பில் மொழி அழைப்பு நிலையத்திற்குக் கிடைக்கும் அழைப்புகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான பிரச்சினை-தீர்வு பற்றிய கைநூலைத் தயாரித்தல். இக் கைநூல்களைப் பயன்படுத்தி மொழித் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடானது தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் நிதியுதவி மற்றும் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பு ஆகியவற்றின் கீழ் இடம்பெற்றது. அந்த வகையில், அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் 54 உத்தியோகத்தர்களை மொழித் திட்டமிடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக வலுவூட்டுவதற்கான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த உத்தியோகத்தர்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் மொழித்திட்டம் தயாரிப்புப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவர். 03. மொழி வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான பங்களிப்பை வழங்குதல் அமைச்சின் மொழி வழிகாட்டல் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்தல் அரச நிறுவனங்களில் அரசகரும மொழிக்கொள்கையை வினைத்திறனாகவும் பயனுறுதியாகவும் அமுற்படுத்துவதற்கான ஐந்தாண்டு மூலோபாயத் திட்டமிடலாக மொழி வழிகாட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். இந்த ஆவணமானது அமைச்சுகளின் அடி மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரையில் நிலைபெறும் என்பதுடன், அதனூடாக ஒவ்வொரு அரச நிறுவனமும் மொழிக் கொள்கையை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் அமுற்படுத்துவதற்குரிய மூலோபாய மற்றும் கொள்கை ரீதியான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மொழி வழிகாட்டல் திட்டங்களை ஏனைய அமைச்சுகளில் தயாரிக்கும் வேளையில் கவனத்திலெடுக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய எளிய நடைமுறையிலான மொழி வழிகாட்டல் திட்டமிடல் ஆவணமானது தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் தொழில்நுட்பப் பங்களிப்புடன் இடம்பெறும் மற்றுமொரு பணியாகும். குறித்த ஆவணங்கள் அனைத்தும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாக இருப்பதுடன், புதிய அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக உள்ளடங்க வேண்டிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டு மீண்டும் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியானது 2015.04.24 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் வெற்றிகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் மற்றும் முன்நிலைப்படுத்தல்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் போது, தேசிய மொழிகள் செயற்றிட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியதுமான வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்த நிகழ்வின் இடையில், அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகின்ற வலைப்பின்னல் நடவடிக்கைகள் பற்றிய சுமாரான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் இடம்பெற்றது. 04. பிரதேச மட்டத்தில் புத்தாக்க மாதிரிகளை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்பப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலான தேவைகளை இனங்காணும் பயிற்சிப் பட்டறைகள் இரண்டு(02) இடம்பெற்றன. மொழித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் அழைப்பு நிலையத்திற்கு கிடைக்கும் அழைப்புகளை முகாமைத்துவம் செய்வதற்கான பிரச்சினை–தீர்வு கைநூலை தயாரித்தல் அமைச்சு மற்றும் திணைக்கள மட்டங்களில் மொழித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் எளிய வடிவிலான மொழி வழிகாட்டி கைநூல் தயாரித்தல் இடம்பெற்றது. புத்தாக்க மாதிரி எண்ணக்கருவை ஏனைய அரச நிறுவனங்களுக்கும் விரிவடையச் செய்வதற்கான புத்தாக்க மாதிரி விரிவுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை இந்த அமைச்சுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அந்த வகையில், தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேச செயலகங்கள் மற்றும் 02 பிரதேச சபைகள் ஆகியவற்றை புத்தாக்க மாதிரிகளாக கட்டியெழுப்பும் நடவடிக்கையானது இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது. 05. மாவட்ட நிலையங்களை வலுவூட்டல் சபரகமுவ மாகாண நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சபரகமுவ மாகாண நிலையத்துடன் இணைந்து மொழிச் சங்கங்களின் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான தொழில்நுட்பப் பங்களித்தல் ஆகியன தேசிய மொழிகள் செயற்றிட்டத்தால் வழங்கப்பட்டுள்ளன. மாகாண நிலையங்களில் மிகச்சிறந்த முகாமைத்துத்தை முன்னெடுப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட மாகாண நிலையங்களுக்கான முகாமைத்துவச் சட்டமூலம் இந்த அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை தேசிய மொழிகள் பிரிவுக்கான நிதிசார் முன்னேற்றம் 01. தேசிய மொழிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 02. இருமொழி மக்கள் செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் 03. மும்மொழி நிகழ்ச்சித்திட்டம் மொத்தம் மதிப்பிடப்பட்ட செலவு உண்மையான செலவினம் 3.2. சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரப் பிரிவு அறிமுகம் ஒரு நாட்டிலே வாழுகின்ற அனைவரும் அந்நாட்டின் பிரசைகள் என்ற அடிப்படையில் அனைவரும் வாழ்வதற்கான சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதானது அந்நாட்டின் அபிவிருத்திக்கு வழிசமைக்கும். அப்பணியினை நிறைவேற்ற வேண்டுமாயின் சரியான பாதையொன்றினைத் தாபித்தல் வேண்டும். அதாவது, சரியான கொள்கையொன்றுக்கு உட்பட்டவாறு செயலாற்றுதல் வேண்டும். சமூக ஒருமைப்பாடு தொடர்பாக நாட்டிலே கொள்கையொன்று இருக்கவில்லை. எனவே இவ்வமைச்சின் சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரப் பிரிவானது அதனை வகுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சமூக ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து குடிமகனும் சம பங்குதாரர் எனும் கடப்பாட்டினை ஏற்படுத்துதல், தாம் சமூகத்துக்கு உரித்தானவர் என்ற மனநிலையை மேம்படுத்துதல், சமூக ஒருமைப்பாட்டினால் போசிக்கப்பட்ட ஒழுக்கநெறி, கல்வி, மற்றும் வலுவூட்டல் எனும் தூண்களால் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தினை உருவாக்கல் , சமூக ஒருமைப்பாட்டு கொள்கை அடிப்படையை வலுவூட்டல் ஆகியவற்றின் மூலம் அனைவரையும் சமூகமயப்படுத்தலே இந்த கொள்கையின் நோக்கமாகும். இச்செயற்பாட்டின் போது சமூக ஒருமைப்பாட்டுச் செயற்பாட்டிற்கு வழிசமைக்கும் இடை ஊடகங்களாக மொழித்தொடர்புகள் மற்றும் சமூகப் பொறுப்பு பற்றிய கடப்பாட்டைக் கொண்ட பொது ஊடகமொன்றின் முக்கியத்துவத்தை இனங்காண்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும். 3.2.1 சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஒவ்வொரு வருடமும் சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை நடாத்துவதற்காக அமைச்சரவை அனுமதியானது 2012/07/19 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை நடாத்தமுடியவில்லை. ஆயினும், அதற்குச் சமாந்தரமாக சமூக நலன்புரி, கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டன. இனம், சாதி, வகுப்பு, மத நம்பிக்கை, பண்பாட்டுப் பின்னணி, மொழி, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் வேறுபட்ட இனக்குழுக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றனர். இந்த அனைத்துக் குழுக்களும், இனப்பிரிவுகளும் ஒன்றோடு ஒன்றிணைந்து அவர்களது உழைப்பை அர்ப்பணித்து வேலைத் திட்டங்களை ​செயற்படுத்துகின்றனர். அதன் பலன்கள் சமுதாயத்தில் வாழ்கின்ற அனைவரையும் சென்றடையும் குறிக்கோளுடன் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் செயல்முறைப் படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில், பிரதேச மட்டத்தில் சமுதாய மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களானவை சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் அடிப்படை நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாகும். சமுதாயத்தின் பங்களிப்புடன் முன்பள்ளி, சிறுவர் பூங்கா, சுகாதார வசதிகள், முதியோர் இல்லம், பராமரிப்பு நிலையம், சனசமூக நிலையம் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்தல், குடிநீர் வசதியை வழங்குதல், பாலம், வீதி, பாடசாலை கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்தல் போன்ற அத்தியாவசியமான அடிப்படை வசதிகளானவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில், ஒரு மாவட்டத்திற்கு இத்தகைய இரண்டு நிகழ்ச்சித் திட்டங்கள் வீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சனசமூக நிலையமானது புனர்நிர்மாணம் செய்வதற்கு முன்னர் சனசமூக நிலையமானது புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் சமூக ஒருமைப்பாட்டின் ஏழு மூலகங்களில் ஒன்றான கல்விக்கான அணுகுமுறையை பெற்றுக்கொள்வதன் நிமித்தம் பாடசாலை மாணவர்களை வலுவூட்டும் நோக்கத்தில் நாடளாவிய ரீதியில் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டமை சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் பிரதானவொரு நிகழ்ச்சித்திட்டமாகும். இதனூடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் தூரப்பிரதேச மாணவர்களுக்கு மாதிரி வினா விடை பற்றிய கலந்துரையாடல் மற்றும் பதிலளிக்கும் முன்னாயத்தப் பயிற்சி ஒன்றினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு நிகழ்ச்சித்திட்டங்கள் வீதம் செயற்படுத்தப்பட்டன. விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு அமைவாக, 2015 ஆம் ஆண்டிலே இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் 79 செயற்படுத்தப்பட்டதுடன், சிங்கள மொழியில் 38 நிகழ்ச்சித்திட்டங்களும் தமிழ் மொழியில் 41 நிகழ்ச்சித்திட்டங்களும் நடாத்தப்பட்டன. 2015 ஆம் ஆண்டில், 11862 சிங்கள மொழிமூல மாணவர்களும் 11793 தமிழ் மொழிமூல மாணவர்களும் இதனூடாக நன்மையடைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டில், சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்குச் சமாந்தரமாக மொழிச்சங்கங்களின் பங்களிப்புடன் 45 சமூக ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அதனூடாக இனங்களுக்கிடையில் நட்புறவு, மொழியறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் இடம்பெற்றதுடன் மொனராகலை மற்றும் புத்தளை பிரதேச செயலக அலுவலகங்களில் அறிவித்தல் பலகைகளை மும்மொழிகளிலும் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக வலுவூட்டல் உட்பட கல்வி, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புதல், சமூக ஒருமைப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் போன்றவற்றின் ஊடாக சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட இனப்பிரிவினருக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. பல்லின, பல மதங்கள் மற்றும் பல்வேறு சமூக மட்டங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை அமைதியாகவும், ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து துரித அபிவிருத்தியினை நோக்கி பயணிக்கும் ஒரு நாடாக மாற்றியமைக்கும் நோக்குடன் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 3.2.2 சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவைகள் இன பேதமின்றி அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் பரஸ்பர நம்பிக்கையினை கட்டியெழுப்பி சமூகத்தின் வசதிவாய்ப்பற்ற குழுக்களுக்கு சமவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பிரசைகளில் ஒருவராக சமூகத்திலே வாழ்வதற்கு அவசியமான அடிப்படைச் சட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். ஒரே இடத்தில் இந்த அனைத்துச் சேவைகளையும் மக்கள் தடையின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதுடன், இந்த சேவைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இலவசமாகவும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. (உதாரணமாக தேசிய அடையாள அட்டைக்குத் தேவையான புகைப்படங்கள் மற்றும் முத்திரைகள், பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ் என்பவற்றிற்காக அறவிடப்படுகின்ற கட்டணங்கள் மற்றும் புதிய திருமணங்கள் தொடர்பிலான கட்டணங்கள் ஆகியன சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படாமல் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.) இதனூடாக மக்களுக்கு காலமும் சிரமமும் மீதப்படுத்தப்படுவதுடன், பிரசை என்ற ரீதியில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படை ஆவணமான தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதால் அதனூடாக அவர்கள் சமூகமயமாக்களுக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பும் ஏற்படுகின்றது. 2015 ம் ஆண்டில், பிரதேச செயலகப் பிரிவுகள் ஐந்தினை உள்ளடக்கும் விதத்தில் சட்ட ஆவணங்களை வழங்கும் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டன. இவை ஹிங்குராங்கெத்த, வலப்பனை, அயகம, பெல்மடுல்ல மற்றும் ஹாலிஎல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நடாத்தப்பட்டன. இதற்கு மேலதிகமாக, கிரியல்ல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களுக்காக அவர்களின் அடிப்படைச் சட்ட ஆவணங்களை பாதுகாப்பாக பேணும் வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு கோவை என்ற ரீதியில் சட்ட விபரங்களுடன் கோவைகள் 5000 அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இங்கு வழங்கப்பட்ட சேவைகளானவை, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுத்தல்- 2015 ஆம் ஆண்டிலே சுமார் 967 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையானது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தல், காலம் கடந்து பிறப்பினை பதிதல், திருத்தங்கள் மேற்கொள்ளல், அண்ணளவான வயதுச் சான்றிதழ்கள் பெற்றுக் கொடுத்தல்-2015 ஆம் ஆண்டில் மேற்படி ஆவணங்கள் கிட்டத்தட்ட 2073 பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய விவாகங்களை செய்து வைத்தல்-2015 ஆம் ஆண்டில் மாத்திரம் விவாகமாகாது ஒன்றாக வாழ்க்கை நடாத்திய 30 நபர்களுக்கு இலவசமாக விவாகப் பதிவு செய்து வைக்கப்பட்டது. காணாமற்போன அடையாள அட்டைகளுக்காக காவல்துறை அறிக்கைகளை வழங்குதல் - காணாமற்போன தேசிய அடையாள அட்டைகளுக்காக காவல்துறை அறிக்கைகள் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தல், சமாதான நீதவான் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தல் - இதனூடாக தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள், மரண மற்றும் விவாகச் சான்றிதழ்கள் தொடர்பிலான சத்தியக் கடதாசிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியோர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுத்தல் - சிரேட்ட பிரசைகளுக்காக இலவசமாக புகைப்படங்களைப் பெற்றுக் கொடுத்து முதியோர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டிலே சுமார் 507 நபர்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளனர். இந்த நடமாடும் சேவைகளானவை முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தோட்டப்புற பிரதேசங்கள், பின்தங்கிய பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடங்கும் வகையில் நடாத்தப்பட்டுள்ளன. (முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள்) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் அமைச்சின் நீதி நியாயத்திற்காக சமமான அந்தஸ்தினை வழங்கும் செயற்றிட்டத்தின் ஊடாக சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக 12 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இனங்காணப்பட்ட புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3.2.3 சமூக ஒருமைப்பாட்டுக்கான இளைஞர் முகாம் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட சமூக இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதன் ஊடாக இதய சுத்தியுடன் கூடிய இளம் சமுதாயம் ஒன்றினை உருவாக்குவதே இந்த இளைஞர் முகாமின் நோக்கமாகும். இளம் சமுதாயத்தினரை நாட்டின் எதிர்காலத்தை பொறுப் பேற்கக்கூடிய மற்றும் சமூகத்திலே மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டிலே முன்னணி வகிக்கக்கூடிய குழுவொன்றாகப் புரிந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டிலும் விசேடமான நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாக "சமூக ஒருமைப்பாட்டு" இளைஞர் பாசறையானது அமைச்சால் நடாத்தப்படுகின்றது. ஒரு வருடத்தில் இவ்வாறான பாசறைகள் 04 வீதம் நடாத்தப்படுவதுடன், ஒரு முகாமில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் 100-150 வரையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பங்கேற்பதற்கான வழிசமைக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் முகாமானது தலைமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விரிவுரைகள், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பிரபல ஊடகமாக சங்கீதத்தை இனங்கண்டு அதனூடாக சமூக ஒருமைப்பாட்டினை இளைஞர்களின் மத்தியில் கொண்டு செல்லும் பொருட்டு சமூக ஒருமைப்பாட்டினை தொனிப் பொருளாகக்கொண்ட இசை நிகழ்ச்சிகள், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்பிக்கும் புதிய வழிமுறைகள் அடங்கிய தொழிற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக் காட்டுவதற்கான வாய்ப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்குகின்றது. 2015 ஆம் ஆண்டில் இளைஞர் முகாம்கள் 02 நடாத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 200 இளைஞர் யுவதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். தொழிற்பயிற்சி அதிகாரசபையானது இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமூகமளித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள பயிற்சிகள் மற்றும் அதனூடாக ஏற்படுகின்ற தொழில் வாய்ப்புக்கள் பற்றிய விளக்கத்தினை வழங்கியதுடன், தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கையை எடுத்தது. 3.2.4. பெற்றோரை இழந்த மற்றும் ஒரு பாதுகாவலர் மாத்திரமுள்ள சிறுவர்களுக்கான சமூக ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கல்விக்கான அணுகுமுறையானது சமூக ஒருமைப்பாட்டு தேசியக் கொள்கையின் ஒர் இலக்காகவுள்ளது. இந்த உரிமையினை பெற்றுக் கொடுக்கும் வகையில் பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்லது இனத்துவத்தின் அல்லது சமயத்தின் காரணமாக கல்வித் துறையினுள் ஏதும் அநீதி அல்லது ஓரங்கட்டப்படுதல் போன்றவற்றை தடுப்பதற்காக கவனம் செலுத்தப்படுகின்றது. ஓரங்கட்டப்பட்டுள்ள குழுக்களை சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான அணுகுமுறையினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு பெற்றோரை இழந்த அல்லது ஒரு பாதுகாவலர் மாத்திரம் உள்ள பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. 2015ஆம் ஆண்டில், புத்தளம், குருணாகல், கண்டி, மட்டக்களப்பு , மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இந்நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1270 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனூடாக குறைந்த சலுகைகளைப் பெற்றுள்ள மாணவர்களின் கல்விக்கு வசதியளிப்பதன் மூலம் அவர்களின் கவனத்தை கல்வியில் செலுத்துவதற்கும், சமூகத்திலே இலகுவில் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய குழுக்களின் அறிவு, திறன், மனப்பாங்கு அகியவை விருத்தியடைவதன் ஊடாக அவர்களை சமூகமயமாக்களுக்கு உட்படுத்தவும் முடிகின்றது. 3.2.5 கலாசாரம் மற்றும் மத விழாக்கள் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடான இலங்கையினுள் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனங்களுக்கு ஏற்ப அவர்களது சமயம், கலாசாரம் என்பன ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் காணப்படுகின்றன. தைப்பொங்கல், சிங்கள-தமிழ் புத்தாண்டு விழா, ஹஜ் விழா, தீபாவளி, சரஸ்வதி பூசை, நத்தார் பண்டிகை என்பன அவ்வாறான கலாசார விழாக்களாகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று வித்தியாசமான சமய மற்றும் கலாசார விழாக்களை கொண்டாடும் நிகழ்வானது எமது அமைச்சினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விழாவானது ஒரே சமூகத்தினுள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான சமய மற்றும் கலாசாரங்களின் பெறுமதிகள் பற்றிய அறிவை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைகின்றது. அதனூடாக இலங்கைச் சமூகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு இனத்தவர்களுக்கு இடையேயும் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துகொள்ளல் மற்றும் பரஸ்பர கௌரவமளித்தல் ஆகியனவும் உறுதிபடுத்தப்படுகின்றது. இன பேதமின்றி அனைத்து இனத்தவர்களும் இந்த விழாக்களில் கலந்துகொள்கின்றனர். 2015 ஆம் ஆண்டில், எமது அமைச்சினால் இவ்வாறான விழாக்கள் யாழ்ப்பாணம், கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்டன. 3.2.6 வெளி நிறுவனங்களால் செயற்படுத்துகின்ற சமூக ஒருமைப்பாட்டுக்கான நிதி அனுசரணையை வழங்குதல். சமூக ஒருமைப்பாட்டினைக் கட்டியெழுப்பும் நோக்கில் சமூக ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய நிகழச்சித்திட்டங்கள் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளல் அல்லது அவற்றுக்கு நிதியளித்தல் ஆகியன எமது அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டிலே நிதிசார் அனுசரணை பெற்றுக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வருமாறு. களுத்துறை-பண்டாரகம திரிதரு பியச சிறுவர் இல்லத்திற்காக (மனவளர்ச்சி குன்றிய விசேட சிறுவர்கள்) மரத்திலான தளபாடங்கள் வழங்குதல். காலி-தவலம பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் இரண்டின் விசேடக் கல்வி வகுப்பறைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்குதல். (தவலம வித்யாராஜ வித்தியாலயம் மற்றும் பனாங்கல மஹாபோதி வித்தியாலத்தின் விசேடற் கற்கை பிரிவில் கல்வி கற்கும் சிறுவர்களுக்காக) கம்பஹா-மாஹத்துவ கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சனசமூக நிலையத்திற்காக மலசலகூட வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல். குருணாகலை-குருணாகலையில் எங்களால் உங்களுக்கு உதவியென்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விசேட தேவைப்பாடுடைய சிறுவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் (மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்கள் 05 இல்) புத்தளம்-மிகக் குறைந்தளவு வளங்களையுடைய தூரப் பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களை தொழில் வழிகாட்டல் ஊடாக சமூகமயப்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்குதல். (வனாத்தவில்லுவ, மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட சிங்களம், தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் நான்கின் மாணவர்கள்) மாத்தறை - திஹகொட சுவர் ஓவியங்களால் சிறுவர்களின் இதயத்தில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தல் (பாடசாலை சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி மற்றும் மொழிக்கொள்கை/சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான விழிப்பூட்டல்) மன்னார் - கலாசாரம் மற்றும் விளையாட்டின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் ஊடாக சமாதானத்தினை கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணம்-வாதவத்த கிராம சேவகர் பிரிவிலுள்ள விக்கினேஸ்வரன் முன்பள்ளிக்கு தேவையான நீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுத்தல். இரத்தினபுரி-பலாங்கொடை, கூட்டுறவுக் கல்வியினை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல். (ராஸ்ஸகல தமிழ் வித்தியாலயம் மற்றும் ராஸ்ஸகல சிங்கள வித்தியாலயம் ஆகியவற்றுக்கு நூலக வசதிகளை ஆரம்பித்துவைத்தல்) களுத்துறை - தேசிய ஐக்கியத்தை மொழி மூலம் கட்டியெழுப்பவதற்கான நான்கு நாள் கல்விச் சுற்றுலா ( ஸ்ரீ பாலி வித்தியாலயத்தின் 10-11 தரங்களை சேர்ந்த தமிழ் மொழியை கற்கும் மாணவர்கள்) கொழும்பு - திபிரிகஸ்யாய பிரதேசத்தில் நிகழும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றை தடுப்பதன் மூலம் சிறுவர் தலைமுறையினை பாதுகாத்தல் களனி - விசேட தேவைப்பாடுடைய சிறுவர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அகலவத்தை-அகலவத்தை, கலேவத்தை தமிழ் ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்களுக்காக மலசலகூடத்தினை அமைத்துக் கொடுத்தல். மத்துகம-மத்துகம பிரதேச செயலகப் பிரிவின் 79 சீ பதுகம நவஜனபத சனசமூக நிலையத்திற்காக பொது மலசலகூடத்தினை அமைத்தல். கொழும்பு - சீதாவக, அன்புக் கூடம் , வடக்கு தெற்கு பாடசாலை மாணவர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் (புனித ஜோன் பொஸ்கொ பாடசாலை ஆசிரிய மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி நாகேஸ்வர பாடசாலையின் ஆசிரிய மாணவர்கள்) மேலும், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கிடையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன. அரச சேவையிலுள்ள பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம். சுகாதார மருத்துவ முகாம். பால்நிலை சமத்துவ அடிப்படையில் அமைந்த வன்முறையை ஒழித்தல். 3.2.7 மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் நல்லுறவினை விருத்தி செய்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்துதல். பிரதேச செயலப்பிரிவில் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வினை ஏற்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்கும் சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டதுடன் சர்வ மதக் குழுக்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் பாதுகாப்புக்குழு, சமுதாயத் தலைவர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தனர். இங்கு ஏனைய மதக் கலாசாரங்கள் தொடர்பாக ஒவ்வொருவரும் அறிந்துக் கொள்ளும் அதேவேளையில், பிரதேசத்தில் நிகழும் மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்த்துவைக்கும் முறைகள் பற்றிய விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன. சமுதாயத்தினுள் மதங்களுக்கிடையிலான பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குதல், மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுதல், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் போன்றவை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நற்காரியங்களாகும். இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் பதுளை, மாத்தறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் நடாத்தப்பட்டுள்ளன. 3.2.8. சகவாழ்வு மேம்பாட்டிற்காக ஊடகக் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் பிரிவுக்கான நிதிசார் முன்னேற்றம் சமூக ஒருமைப்பாடு பற்றிய தேசிய கொள்கையினை சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் ஊடாக செயற்படுத்தல். இலகுவில் பாதிப்பிற்கு உள்ளாக்கக்கூடிய மக்களின் அறிவு, திறன் விருத்தி மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் சமூகமயமாக்களை உறுதிப்படுத்துதல். சமூகத்திற்கு மத்தியில் மக்களின் தனித்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வினை விருத்தி செய்தல் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்பூட்டல். மதிப்பிடப்பட்ட செலவு உண்மையான செலவு 3.3 நிர்வாகப் பிரிவு அறிமுகம் அமைச்சில் சிறந்த அலுவலக நிர்வாக சூழலை பேணல், மனித மற்றும் பௌதீக வளங்களை முகாமை செய்தல், பணியாற்றொகுதியின் தொழிற்சார் தேவைகளை பூர்த்தி செய்தல், மற்றும் அமைச்சின் சேவைகளை அமுற்படுத்துவதற்கு உதவி புரிதல் போன்றவை நிர்வாகப் பிரிவின் பிரதான நோக்கங்களாகும். நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் அமைச்சின் உள்ளக நிர்வாகம். பதவிகளுக்கான அனுமதியைப் பெறல். ஆட்சேர்ப்புத் திட்டங்களை உருவாக்கள். நியமனம் செய்தல், இடமாற்றம் செய்தல், பதவி உயர்வு அகியவை தொடர்பான நடவடிக்கைகள் தனியார் கோவைகளை பேணுதல் ஒழுக்காற்று நடவடிக்கைகள் பயிற்சியளித்தல் கட்டிடம், வாகனம் உள்ளடங்களாக அனைத்து பௌதீக வளங்களையும் பேணுதல் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களை ஒருங்கிணைப்புச் செய்தல் அமைச்சரவை நிருபத்தை தயாரித்தல் செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை நிர்வாகப் பிரிவின் நிதிசார் முன்னேற்றம் இருமொழி அறிவை மேம்படுத்தல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக/தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப் பாளர்களுக்கு கட்டாயமான தமிழ் பயிற்சிச்சித்திட்டம் - கட்டம் I-IV தினங்கள் 10x06 தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப் பாளர்களுக்கான ஆரம்பப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இளமானி பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொழிற்தேர்ச்சி மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 3.4 திட்டமிடல் பிரிவு அறிமுகம் திட்டமிடல் பிரிவானது, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். வௌியிடப்படும் பெறுபேறுகள், வினைத்திறன், விளைத்திறன் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சால் அமுற்படுத்தப்படும் செயற்றிட்டம்/நிகழ்ச்சித்திட்டம் பற்றிய கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த முன்னேற்ற அறிக்கைகளின் பிரகாரம் முன்னேற்றத்தை பகுப்பாய்வு செய்து உத்தேச இலக்குகளில் இருந்து விலகிச்செல்லும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் உயர் முகாமைத்துவத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்படும். திட்டமிடல் பிரிவின் பணிகள் அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டம், வருடாந்த செயலாற்றுகைத் திட்டம் என்பவற்றை தயாரிக்கும் வகையில் அமைச்சின் பிரிவுகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல். அமைச்சால் இனங்காணப்பட்ட முன்னோடிச் செயற்றிட்டங்களை அமுற்படுத்தும் செயற்பாட்டை ஒருங்கிணைத்தல். அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்துவதற்கு பொறுப்பேற்கப் பட்டுள்ள செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மதிப்பிடல். மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அவற்றை அமைச்சின் செயலாளர், தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் ஏனைய கரிசனையுடைய பிரிவினருக்குச் சமர்பித்தல். முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டு செயற்பாட்டுத் திட்ட அறிக்கையை தயாரித்து வரவு செலவுத்திட்ட விவாதத்தின் வேளையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல். அமைச்சின் தரவுகளை பேணுதல், இற்றைப்படுத்தல் மற்றும் விருத்தி செய்தல். வருடாந்த செயலாற்றுகை அறிக்கையை தயாரித்து பாராளுமன்றம், நிதி அமைச்சு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல். 3.5 நிதிப் பிரிவு அறிமுகம் நிதிச்சேவை வழங்கல் நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்தல் ஊடாக அமைச்சுக்கு நேர்மறையான நிதிசார் தகவல்கள் மற்றும் நிதி முகாரமத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை தயாரித்து அவற்றை பேணல். நிதிப்பிரிவின் பிரதானமான பணிகள் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சின் நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றவும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவும் பிரதம கணக்காளர் என்ற வகையில் உதவுதல் அரசாங்கத்தின் நிதி விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் இணக்கப்பாட்டை உறுதி செய்தல் நிதி முகாமைத்துவம் உட்பட சிறந்த நிதிக் கணக்கீட்டு கட்டமைப்பை தாபித்து அதனை பேணல் திறைசேரி, அமைச்சு ஆகியவற்றின் கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடனான செயற்றிட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து நிதி அறிக்கைகள் மற்றும் வரவு செலவுத்திட்ட தேவைகளை தயாரித்தல்/இற்றைப்படுத்தல்/ மீளாய்வு செய்தல் மற்றும் கணக்கை நிறைவு செய்தல் நிதி திட்டமிடல் மற்றும் வரவு செலவைத் தயாரித்தல் உரிய நேரத்திலான துல்லியமான நிதி அறிக்கையிடலை உறுதிப்படுத்தல் அமைச்சின் சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல் 3.6 உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு அறிமுகம் அமைச்சில் மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அணைத்து மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் பணிகளை மீளாய்வுசெய்தல், அளவிடுதல், மதிப்பிடுதல் மற்றும் உள்ளக நிர்வாக முறைமை பற்றிய இணக்கப்பாடு தொடர்பாக அறிக்கை இடுவதன் மூலம் முகாமைத்துவத்திற்கு உதவுதல். உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் பணிகள் பிழைகள் மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக அமைச்சு மற்றும் அதன் கீழியங்கும் நிறுவனங்களில் அமுற்படுத்தப்படும் உள்ளக நிர்வாக முறைமையின் வெற்றியை மதிப்பிடலும் உள்ளக நிர்வாகத்தை பலப்படுத்தவும் உதவுதல் கணக்குகள் மற்றும் வேறு அறிக்கைகளின் நம்பகத்தன்மையை நிர்ணயித்தல் மற்றும் பயன்படுத்தியுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைமைகளினால் சரியான நிதிக் கூற்றுக்களை தயார் செய்வதற்கு அவசியமான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதைப் பரிசீலனை செய்தல் நிறுவனத்தின் பணியாற்றொகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் சொத்துக்கள் சகல வகையான பாதிப்புகளில் இருந்தும் எந்தளவு பாதுகாக்கப்படுகிறது என்பதைத் தேடிப்பார்த்தல் தாபனக்கோவை, நிதிக்கோவை, பொது நிர்வாகம், திறைசேரி மற்றும் வேறு சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல் தேவையான சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை நடாத்துதல் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்களை நடாத்துதல் அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் அதன் செயலாற்றுகை அரசகரும மொழிகள் திணைக்களம் அறிமுகம் 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக 1956.10.01 ஆம் திகதியன்று அரசகரும மொழிகள் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1987- 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் 1988-16 ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டும் இலங்கையின் அரசகரும மொழிகளாக ஆக்கப்பட்டதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் பெயரிடப்பட்டது. அரசியலமைப்பின் IVஆம் அத்தியாயத்தின் 18ஆம் மற்றும் 19ஆம் உறுப்புரைகளில் குறித்துரைக்கப் பட்டுள்ளவாறு மொழிக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப் படுத்துவதற்கான வசதிகளை வழங்கும் நிறுவனமாக தற்போது அரசகரும மொழிகள் திணைக்களம் செயற்படுவதோடு அதற்கமைய மேற்குறித்த மூன்று மொழிகளுக்கும் உரிய மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து அரசாங்கத்திற்கு வழங்கல், அரசாங்க உத்தியோகத்தர்களின் மொழித்தேர்ச்சியை விருத்தி செய்தல், கலைச் சொற்றொகுதிகளை தயாரித்தல், மொழி தொடர்பான பாடப்புத்தகங்கள் மற்றும் அகராதிகளை தொகுத்தல் முதலான பணிகள் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. "பாஷா மந்திரய", இலக்கம் 3471/7, கோட்டே வீதி, ராஜகிரிய எனும் முகவரியில் அமைந்துள்ள இத்திணைக்களத்தின் பிரதான பதவியை அரசகரும மொழிகள் ஆணையாளர் வகிக்கின்றார். நோக்கு சகவாழ்வுடன் கூடிய சமாதானமான மும்மொழிச் சமூகம். செயற்பணி இனரீதியான ஒற்றுமை மற்றும் சமாதானத்தை நோக்கமாகக் கொண்ட அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப் படுத்துவதற்கான வசதிகளை வழங்கலும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும். திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் பிரதான பணிகள் பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 01/2014 மற்றும் 04/2014 பிரகாரம் அரசகரும மொழித்தேர்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டிய அரச உத்தியோகத்தர்களுக்கான எழுத்துமூல மற்றும் வாய்மூல பரீட்சைகளை நடாத்தலும் சான்றிதழ்களை வழங்கலும் அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களின் மொழிபெயர்ப்புப் பணிகளை நிறைவேற்றல் (சிங்களம் ,தமிழ், ஆங்கிலம்) பல்வேறு பாடத் துறைகளுக்கு கலைச்சொற் றொகுதிகளை தொகுத்தல் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சிப் பரீட்சைகளுக்கான பாடப்புத்தகங்களையும் வழிகாட்டல் நூல்களையும் தொகுத்தலும் விற்பனை செய்தலும் மும்மொழி அகராதிகளை தொகுத்தல். நவீன தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் போன்றே சர்வதேச ரீதியான மொழிகளை கற்பித்தலும் பரீட்சைகளை நடாத்தலும் வெளி நிறுவனங்களின் பணியாற் றொகுதிக்கு மொழித் தேர்ச்சிப் பரீட்சைகளையும் தடைத்தாண்டல் பரீட்சைகளையும் நடாத்தல். பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மொழிபெயர்ப்புப் பாடநெறிகளை பயில்வோருக்கு செயன்முறைப் பயிற்சியை வழங்கல். மேற்குறித்த அனைத்து பணிகளையும் நிறைவேற்றதுவதன் பொருட்டு திணைக்களத்தில் அபிவிருத்தி, பரீட்சை, மொழிபெயர்ப்பு, மொழி ஆய்வுகூடம், வெளியீடுகள் மற்றும் விற்பனை, கலைச்சொல் தொகுதி தொகுப்பு, ஆராய்ச்சி, நூலகம் ஆகிய பிரிவுகள் தாபிக்கப்பட்டுள்ளன. 4.1. மொழித்தேர்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்கும் வசதிகளை வழங்குதல் 01. புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை அச்சிடுதல் வல்லுனர்களுக்கு மற்றும் அரசகரும மொழியைக் கற்பதற்கு ஆர்வமுள்ள அனைவருக்கும் எழுத்து மொழியொன்றாகப் பயன்படுத்தக்கூடிய பாடப்புத்தகங்கள் மற்றும் ஏனைய கைநூல்களை உருவாக்கல் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பிரதான பணியாகும். அதற்கிணங்க, 2015 ஆம் ஆண்டில் பேச்சுத் தமிழ் புத்தகங்களின் 10,000 பிரதிகளும் எழுத்துத் தமிழ் புத்தகங்களின் 4590 பிரதிகளும் அச்சிடப்பட்டன. அரச அலுவலர்களின் மொழித் தேர்ச்சி சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதன் கீழ் 8.2 (அ) இலக்க பரிந்துரையின் பிரகாரம் அரச அலுவலர்களுக்கு இரண்டாம் மொழியைக் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இலகுவாக உபயோகிக்கக்கூடிய எளிய நடையிலான பாடப் புத்தகங்கள் 04 வீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 08 புத்தகங்களை தயாரிக்கும் பணியானது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாரியதொரு பொறுப்பாகும். அதன் IVஆம் மட்ட–சிங்களப் பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடங்களை கற்பிக்கும் முன்னோடி ஆய்வுப் பயிற்சிப் பட்டறை. இந்த முன்னோடி ஆய்வுப் பயிற்சிப் பட்டறையானது அரச சேவையின் IVஆம் மட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்காக 2015.08.27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நகரத்தின் மும்மொழிக் கற்கை நிலையத்தில் நடாத்தப்பட்டது. IVஆம் மட்ட–சிங்களப் பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடங்களைக் கற்பிற்கும் முன்னோடி நிகழ்வின் சில சந்தர்ப்பங்கள் 2015 ஆம் ஆண்டிற்குள் பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியானது நிறைவடைந்துள்ளதோடு மட்டம் IV இனது பாடப்புத்தகத்தின் (சிங்களம் மற்றும் தமிழ்) 10000 பிரதிகளும் மட்டம் III இனது பாடப்புத்தகத்தின் (சிங்களம் மற்றும் தமிழ்) 30000 பிரதிகளும்‚ மட்டம் II இனது பாடப் புத்தகத்தின் (சிங்களம் மற்றும் தமிழ்) 40000 பிரதிகளும்‚ மட்டம் I இனது பாடப்புத்தகத்தின் (சிங்களம் மற்றும் தமிழ்) 10000 பிரதிகளும் அச்சிடுவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. 02. மொழித் தேர்ச்சிப் பரீட்சையை நடாத்தல் அரச உத்தியோகத்தர்களின் மொழி ஆற்றலை மதிப்பிடுவதையும் இருமொழி ஆற்றலை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு எழுத்துமூல மற்றும் வாய்மூலப் பரீட்சைகளை நடாத்தல், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுதல் மற்றும் பரீட்சைப் பெறுபேறு ஆவணங்களை வெளியிடுதல் ஆகியன இடம்பெற்றன. தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி கேட்டல் திறனை மதிப்பிடும் பரீட்சை இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வாய்மூலப் பரீட்சையின் வினாத்தாள்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறையின் பல்வேறு சந்தர்ப்பங்கள் 2015ஆம் ஆண்டில் அரசகரும மொழித் தேர்ச்சி I,II,III,IV ஆம் மட்டங்களுக்கான எழுத்துமூலப் பரீட்சையானது 75,606 விண்ணப்பதாரிகளுக்கு 2015.05.31ஆம் திகதி நடாத்தப்பட்டது. தோற்றியோரின் எண்ணிக்கையானது 30,582 ஆகும். எழுத்துமூலப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மற்றும் க.பொ.த (சா.த) இரண்டாம் மொழியில் சித்தியடைந்தவர்கள் ஆகியோருக்கு வாய்மூலப் பரீட்சையை நடாத்தும் செயற்பாட்டின் கீழ் முன்னைய வருடத்தில் எழுத்துமூலப் பரீட்சையில் சித்தியடைந்த 44,047 உத்தியோகத்தர்களுக்கு வாய்மூலப் பரீட்சை நடாத்தப்பட்டது, பெறுபேறு ஆவணங்கள் 44,047 மற்றும் சான்றிதழ்கள் 297(பழையவை) விநியோகிக்கப் பட்டுள்ளன, அத்துடன், விசேடமான பாதுகாப்புத் தாளில் அச்சிடப்பட்ட பெறுபேறுகளை அனைத்துப் பரீட்சாத்திகளுக்கும் வழங்கும் நடவடிக்கையானது இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, 2015ஆம் ஆண்டில் 11 வௌிவாரி நிறுவனங்களுக்கான பரீட்சையை நடாத்தும் நடவடிக்​கையானது மேற்கொள்ளப்பட்டது, 4.2. அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்காக மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதும், கலைச்சொற்களை தயாரிப்பதும், தர நிர்ணயத்திற்கமைய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி தரமான மொழிபெயர்ப்புச் சேவையினை வழங்குவது திணைக்களத்தின் மற்றுமொரு விசேடமான வகிபாகமாகும். மொழிபெயர்ப்புச் செயற்பாட்டை வினைத்திறனாகும் வகையில் அவசியமான உள்ளீடுகளைத் தயாரிக்கும் பணியின் கீழ் சிங்களம்/தமிழ் தன்னியக்க மொழிபெயர்ப்பு மென்பொருளொன்றை தயாரிப்பது தொடர்பிலான பணியானது மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறே, சிங்களம்/தமிழ் மொழிக்கு இணையான கடிதங்கள் மொழிபெயர்க்கப் படுகின்றன. இச்செயற்பாட்டிற்காக திணைக்களத்தின் 4 உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 02. நிபுணர்கள், வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், மற்றும் பொதுவாக அனைத்து சமூகக் குழுக்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் புதிய மும்மொழி கலைச்சொற்கள் திணைக்களத்தின் கலைச்சொற் பிரிவினால் தயாரிக்கப் படுகின்றன. அவற்றின் கீழ் கட்டிடம் மற்றும் கட்டிட நிர்மாணத் தொழில்நுட்பம் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படைக்குரிய கலைச்சொற்கள் காவல்துறை கைவினைத்திறன் அரசாங்க நிர்வாகம் (தாபன விதிக்கோவை) நிதி ஒழுங்குவிதிகள் காணி நிர்வாகம் தகவல் தொழில்நுட்பம் (சிங்களம் –ஆங்கிலம்) உளவியல் நீதி கணிதம் பௌதிகவியல் புள்ளிவிபரங்கள் விவசாயம் தாவரவியல் வரலாறு மொழியியல் இலக்கியம் கல்வி ஆலோசனையியல் மற்றும் பொருளியல் உட்பட 22 மும்மொழிக் கலைச்சொல் அகராதிகள் நிறைவுசெய்யப்பட்டு திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 4.3 மொழிப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுகளை நடாத்தல், பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் கருவிகளை தயாரித்தல். இதன்கீழ், மொழியறிவை மேம்படுத்தும் வகையில் மொழிசார்ந்த 10 பல்வேறு துறைகள் ஊடாக கிட்டத்தட்ட 200 வினாக்கள் உள்ளடக்கப்பட்டு கணினிசார் மொழி விளையாட்டுக்கள் (சிங்களம்/தமிழ்) நிர்மாணிக்கப்பட்டு அவை இணையத்தளத்திலும் பதிவேற்றப் பட்டுள்ளன. சிங்களம் மற்றும் தமிழ் மொழி குறியீட்டுப் பெயர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து, அதற்குரிய அர்த்தமுள்ள சிங்கள, தமிழ் சொற்களை தயாரிப்பதன் அடிப்படையில் 75 நிறுவனங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு, 25 நிறுவனங்களிடமிருந்து 95 குறியீட்டுப் பெயர்கள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றதுடன், அதில் 05 நிறுவனங்களின் 27 குறியீட்டுப் பெயர்களின் சொல்லாக்கப் பணியானது நிறைவு செய்யப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அகரவரிசையாக சொற்களை வகுத்தமைத்து இணையதளத்தில் வெளியிடுவதற்காக 5000 சொற்கள் இனங்கண்டு கணினிமயப் படுத்தப்பட்டுள்ளன. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான அனுசரணையை வழங்குவதன் பொருட்டு “அரச சேவையில் அலுவலக கடிதங்களை எழுவதற்கான வழிகாட்டி”என்ற முன்னோடி நூல் தயாரிக்கப்பட்டு அச்சிடுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் தொடர்பில் வழக்கத்தில் உள்ள பெயர்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் போது அவற்றை குறிப்பிட்டவொரு தரத்திற்கு அமைவாக எழுதும் வகையில் நியமமொன்றை தயாரித்தலானது மேலுமொரு நோக்கமாக இருப்பதுடன், இப்பணியானது நில அலவைத் திணைக்களத்தால் நாடத்தப்படுவதாலும் அதற்கு திணைக்களப் பிரதிநிதித்துவம் இருப்பதாலும் அதனை செயற்படுத்தவில்லை. மொழித் திட்டங்களை தயாரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் வேளையில் அங்கீகரிக்கப்பட்ட திட்டமொன்றுக்கு அமைவாக செயற்படும் வகையில் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் திணைக்களத்திற்கான மொழிக் கொள்கையொன்றை தயாரிப்பதற்காக யோசனைகளை பெற்றுக்கொள்ளும் செயலமர்வொன்று 185 உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்டது. அமைச்சின் ஏற்பாடுகளின் கீழ் செயற்படுத்தப்பட்ட இந்த விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டமானது 2015.08.03 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளின் பிரகாரம் மொழித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டதுடன், அத்திட்டத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் திணைக்களப் பெயர்ப் பலகைகள், அறிவித்தல் பலகைகள் மும்மொழியிலும் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அரசகரும மொழிகளில் கடித ஆவணங்கள் இடம்பெறல் வேண்டும் என்ற விடயம் உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மொழிக் கொள்கைகளைத் தயாரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் பல்வேறு சந்தர்ப்பங்கள் தேசிய மற்றும் சர்வதேச மொழி ஆற்றலை மேம்படுத்தல் தேசிய மற்றும் சர்வதேச மொழிகளை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்காக நவீன தொழில்நுட்பத்துடனான மொழி ஆய்வுக்கூடமொன்றில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் அரையாண்டு கற்கைநெறிகளாக நடைபெறுகின்றன. 2015 ஆம் ஆண்டில் 1500 மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் சம்பந்தமான பாடநெறிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. அவ்வாறே, ஈ-லர்னிங் தொலைத்தூரக் கல்விமுறையைப் பயன்படுத்தி இருமொழி அறிவினை மேம்படுத்தும் நிகழ்ச்சியை செயற்படுத்தல் (மட்டம் 1) மற்றும் மொழித் தேர்ச்சியை மதிப்​பிடுவதற்காக கணினியை பயன்படுத்தி பரீட்சை முறையொன்றைத் தாபித்தல் (பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து) போன்ற பணிகள் 2015 ஆம் ஆண்டில் செயற்படவில்லை என்பதுடன் புதிய மொழி ஆய்வுக்கூடத்தை ஆரம்பித்ததன் பின்னர் அவற்றை நடாத்துவதற்கான உத்தேசம் உள்ளது. அவ்வாறே 2015 ஆம் ஆண்டில், 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிக்குரிய சான்றிதழ் வழங்கும் வைபவமானது 2015.10.26 ஆம் திகதி கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இங்கு 582 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை அரசகரும மொழிகள் திணைக்களம் மதிப்பிடப்பட்ட செலவு உண்மைச் செலவு மொழித் தேர்ச்சியை பெற்றுக் கொள்வதற்கு உதவக்கூடிய புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் அச்சிடலும் மொழி தேர்ச்சிப் பரீட்சைகளை நடாத்தலும். அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்கான மொழிபெயரப்பு சேவைகளை வழங்குதலும் கலைச்சொற் றொகுதிகளை தயாரித்தலும். மொழிப் பிரயோகம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுகளை நடாத்தல் தேசிய மற்றும் சர்வதேச மொழித் தேர்ச்சியை மேம்படுத்தல் நிருவனத்தின் சூழலை நவீனமயப்படுத்தல் அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சி தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் விதப்புரைகளை அமுற்படுத்தல் முறைமைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் அபிவிருத்தி மற்றும் பகுப்பாய்வு மனிதவள அபிவிருத்தி மொத்தம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அதன் செயலாற்றுகை அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிமுகம் 1991 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் இந்த ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவானது அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்களுள் ஒருவர் ஜனாதிபதி அவர்களால் பெயர் குறித்து நியமிக்கப்படுவார். அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் அதிகார பூர்வமாக ஆணைக்குழுவின் செயலாளராக உள்ளார். 2014 ஆகஸ்ட் மாதம் 05 ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஆணைக்குழுவுக்கான புதிய தலைவர் உட்பட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தொலை நோக்கு பொது மக்களுக்கு சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களிலும் அரசகரும மொழிக் கொள்கையானது அமுற்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய பலமிக்க நிறுவனமாக செயற்படல். பணிக்கூற்று அரசகரும மொழிக் கொள்கை தொடர்பான விசாரணை, கண்காணிப்பு ,கல்வி மற்றும் ஆலோசனை ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் இருமொழித் தேவையினை வழங்குதல். நோக்கங்கள்: அரசகரும மொழிகளின் பயன்பாடு பற்றிய கொள்கை அடிப்படைகளை விதந்துரைத்தல் மற்றும் அரசியலமைப்புத் திட்டத்தின் iv ஆம் அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் பிரகாரம் செயற்படுதல் தொடர்பில் விழிப்பாயிருத்தலும் மேற்பார்வை செய்தலும். அரசியலமைப்புத் திட்டத்தின் 18 ஆம் உறுப்புரையில் (இதன் பின்னர் சம்பந்தப்பட்ட மொழி என்று குறிப்பிடப்படும்.) குறித்துரைக்கப்பட்ட மொழிப்பாவனையானது அரசியலமைப்புத் திட்டத்தின் ivஆம் அத்தியாயத்தின் நோக்கத்திற்கும் எண்ணத்துக்கும் ஏற்ற விதத்தில் இடம்பெறுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு நடவடிக்கையெடுத்தல்; அரசகரும மொழிகள் மதிப்பீட்டை உற்சாகப்படுத்துதலும் அவற்றின் நிலைமை, சமத்தன்மை மற்றும் பயன்பாட்டு உரிமையினை அங்கீகரித்தல், பேணல் மற்றும் முன்னெடுத்துச் செல்லுதல்; சுயமாகவும் மற்றும் கிடைக்கப்பெரும் புகார்களுக்கு பதிலளித்தல் என்ற இரண்டு முறைகளிலும் ஆய்வுசெய்தல் மற்றும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளினால் வழங்கப்பட்டுள்ளவாறு தீர்வை முன்வைத்தல். பணிகள் குறித்த மொழிகளில் ஏதாவதொரு மொழியின் அந்தஸ்து அல்லது பிரயோகம் தொடர்பில் செல்வாக்கு செலுத்தும் அல்லது செலுத்தக்கூடிய ஏதாவது கட்டளை அல்லது நிர்வாக நடைமுறை தொடர்பாக மீளாய்வினை ஆரம்பித்தல். குறித்த மொழிகளின் அந்தஸ்த்து அல்லது பிரயோகம் தொடர்பில் அவசியமென ஆணைக்குழுவினால் கருதக்கூடிய ஆய்வு அல்லது கொள்கை விளக்கத்தை வெளியிடல் அல்லது பயன்படுத்தல். குறித்த மொழிகளின் அந்தஸ்த்து அல்லது பிரயோகம் தொடர்பில் பொறுத்தமானதென ஆணைக்குழுவினால் கருதக்கூடிய வெளியீடுகள் அல்லது வேறு ஊடக வெளிப்பாடுகளுக்கு அணுசரணை வழங்குதல் அல்லது அவற்றை ஆரம்பித்தல் உட்பட பொதுக்கல்வி செயற்பாடுகளில் ஈடுபடல். ஏதாவது அசையும் அல்லது அசையா சொத்தை கொள்வனவு செய்தல் அல்லது வேறுவகையில் கைப்பற்றல் மற்றும் பராமரித்தல், குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெறல் அல்லது வழங்குதல், விற்பனை செய்தல், அடகு வைத்தல் அல்லது வேறு வகையில் கைமாற்றுதல். ஆணைக்குழுவின் நோக்கத்தை அடையும் வகையில் ஆணைக்குழுவின் அதிகாரங்களை அமுற்படுத்துவதற்கு அவசியமான அல்லது உகந்த வேறு அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளல். 2015 ஆம் அண்டில் , அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் அமுற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் 5.1 அரசாங்க உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் அரசகரும மொழிக் கொள்கையினை அரச நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தல் சம்பந்தமாக அரச உத்தியோகத்தர்களின் கடப்பாடு மற்றும் சட்டரீதியான பின்னணிகள் சம்பந்தமாக விழிப்பூட்டுவது இந்நிகழ்ச்சித் திட்டங்களின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் வேளையில் ஆணைக்குழுவானது இரண்டு முறைகளை பின்பற்றுகின்றது. அவையாவன, பொது விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல் மற்றும் இனங்காணப்பட்ட துறைகளுக்குரிய அரசாங்க உத்தியோகத்தர் குழுக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல் என்பனவாகும். மேல்மாகாணத்தின் பல்கலைக்கழகப் பீடாதிபதிகளுக்கும் பதிவாளர்களுக்கும் அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமாக விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டம் இந்த விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டமானது கடந்த வருடங்களில் அரசகரும மொழிக்கொள்கை மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை பகுப்பாய்வு செய்து தேசிய பல்கலைக்கழகங்களை விசேடத் துறையாகக்கருதி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கிணங்க, இச்செயலமர்வானது 2015.10.08 ஆம் திகதி “வங்கிக் கற்கைகளுக்கான நிலையம்” ராஜகிரிய, இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் மேல்மாகாணத்தின் சகல அரசாங்க பல்கலைக்கழகங்களும், இணை நிறுவனங்களும் கலந்து கொண்டன. கலந்துரையாடப்பட்ட விசேட விடயங்கள் அரசகரும மொழிக்கொள்கை மற்றும் அதன் சட்ட ரீதியான பின்னணி பல்கலைக்கழகங்களில் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தல் பற்றிய 04/2014 சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு தான் ஆரம்ப கல்வியினைப் பெற்ற மொழியிலேயே உயர் கல்வியை பெறும் உரிமையுள்ளது அரசகரும மொழிகளுக்குரிய இடம் பல்கலைக்கழக நிர்வாகத்திலே வழங்கப்படல் வேண்டும் அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமாக தனியார் வைத்தியசாலை தலைவர்களை வழிப்பூட்டல். தற்போது தனியார் துயைானது பொதுமக்களுக்கு பாரியளவில் பல்வேறு வகையான சேவைகளை நல்குகின்றது. இவற்றுள் சுகாதாரத்துறையானது விசேடமானதாகும். அதிகமான தனியார் மருத்துவமனைகள் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கியவாறு சேவைகளை வழங்கும் காரணத்தினால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்களை ஆணைக்குழு அவதானித்துள்ளது. இதனால் கொழும்பு மாவட்டத்தினுள் அமைந்துள்ள முதற்தர தனியார் மருத்துவமனைகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டமானது 2015.08.28 ஆம் திகதி “வங்கிக் கற்கைகளுக்கான நிலையம்”ராஜகிரிய, இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 27 தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் தனியார் மருத்துவமனைகளின் ஒழுங்கமைப்பு நிறுவனமான சுகாதார அமைச்சின் தனியார் வைத்திய சேவை அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் விடுதிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அதன் தலைவர் ஆகியோர் பங்குபற்றினர். அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமான ஆரம்ப விழிப்பூட்டல் நிகழ்ந்ததுடன் அதனைத் தொடர்ந்து வினாக்கள் மற்றும் கலந்துரையாடல் அமர்வானது இடம்பெற்றது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இருமொழி ஆற்றலற்ற வைத்தியர்களின் உதவிக்காக மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியைப் பெறுதல் அறிவிப்புச் செயற்பாடுகள் மும்மொழிகளிலும் இடம்பெறாமை பெயர்ப் பலகைகள், அறிவித்தல் பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தாமை மும்மொழிகளில் கடமை செய்யக்கூடிய உத்தியோகத்தர் பற்றாக்குறை சில தொழில்நுட்ப சொற்களை மொழிபெயர்ப்பு செய்து உபயோகத்தில் எடுக்க முடியாமை நிகழ்ச்சித் திட்டங்களின் பிரதிபலன்கள் நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. கலந்து கொண்ட தனியார் மருத்துவமனைகளில் பொது மக்களுக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ள சகல பெயர்ப் பலகைகளையும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அரசகரும மொழிக்கொள்கைக்கு அமைவாக தயாரித்தல், அறிவித்தள்களை மும்மொழிகளிலும் மேற்கொள்ளல், தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் மூலம் பரிந்துரைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளல் மற்றும் மேற்பார்வை செய்தல். மேற்படி பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்திய அபிவிருத்தி பிரிவின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ளல். 03. கொழும்பு மாநகர சபை உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம் தேசிய கலந்துரையாடல் சம்பந்தமான கௌரவ அமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க இருமொழி நிர்வாகப் பகுதிகளில் அமைந்துள்ள அரச நிறுவனங்களிலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு நிகழ்ச்சித்திட்டமானது கொழும்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அதனோடிணைந்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு 2015.11.30 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் பயிற்சியளிக்கும் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு அரசகரும மொழிக் கொள்கை சம்பந்தமாக விழிப்பூட்டல் இடம்பெற்ற பின்னர், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேளையில் உத்தியோகத்தர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது. 5.2. மொழிக் கணக்காய்வு 01.2014 வரை ஆய்வுக்கு உட்படுத்திய நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தியமை சம்பந்தமாக மீளாய்வு செய்தல் 2014 ஆம் வருடம் வரையில் ஆய்வுக்குட்படுத்திய நிறுவனங்கள் சம்பந்தமாக ஆணைக்குழுவானது பரிந்துரை வழங்கியுள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக குறித்த நிறுவனத் தலைவர்கள் ஆணைக்குழுவுக்கு அறிக்கையிடுவார்கள். பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், பரீட்சித்தல், மீளாய்வு செய்தல் என்பன மொழி ஆய்வின் நோக்கங்களாகும். 2015 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மீளாய்வு மொழி ஆய்வுானது கீழே காட்டப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் தெல்தோட்ட அக்குரன உடபளாத்த அம்பன்கோரளை உக்குவளை ஹங்குரன்கெத்த கொத்மலை அம்பகமுவ உடுநுவர தொழுவ கங்க இஹல கோரலே நீர்கொழும்பு யாழ்ப்பாணம் மாத்தளை பதுளை பசரை ஹாலிஎல்லை எல்லை காவல் நிலையங்கள் கொத்மலை நீர்கொழும்பு இருமொழி நிர்வாக பகுதிக்குள் ஆய்வுக்குட்படுத்தாத அரச நிறுவன ஆய்வு பிரதேச செயலாளர் காரியாலயங்கள் ஹம்பாந்தோட்டை கதிர்காமம் தனமல்வில காவல் நிலையங்கள் கண்டி அளவத்துகொட உக்குவளை ரத்தோட்டை அங்குரன்கெத்தை யாழ்பாணம் அம்பாந்தோட்டை கதிர்காமம் தனமல்வில பதுளை பசரை வைத்தியசாலைகள் கண்டி பொது வைத்தியசாலை பேராதனை போதனா வைத்தியசாலை மாத்தளை மாவட்ட வைத்தியசாலை உக்குவளை பி. வை. ச பிரிவு ரிகில்லஹஸ்கட ஆரம்ப வைத்தியசாலை அம்பகமுவ சுகாதார வைத்திய உத்தியோகத்தர் காரியாலயம் நிறுவனங்கள் சீகிரிய உலக உரிமை கொழும்புப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் 5.3. அச்சிட்ட ஊடக அறிவிப்புக்கள் இலங்கை மக்களால் நினைவு கூரப்படும் முக்கியமான விழாக்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் நிகழும் தினங்களை நோக்கமாகக் கொண்டு பிரதான ஊடகங்களில் ஆணைக்குழுவானது அறிவித்தல்களை பிரசுரிக்கின்றன. மொழி உரிமைகள் மற்றும் அரசகரும மொழிக்கொள்கை பற்றிய விழிப்பூட்டலின் முக்கியத்துவத்தினை குறிப்பிடும் வாழ்த்துச் செய்தி ஆகியவை உட்புகுத்தி அச்சிடப்பட்ட ஊடக அறிவித்தல்கள் இரண்டு 2015 ஆம் வருடத்தில் பிரசுரிக்கப்பட்டன. 01. நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் அச்சிட்ட ஊடக அறிவித்தல்கள் அச்சிட்ட ஊடக அறிவித்தல்களை பிரசுரிப்பதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் காணப்படுகின்றன. இதன் ஒரு நோக்கமானது தமது மொழி உரிமைகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதன் மூலம் இருமொழி அரச சேவையில் பொதுமக்களின் ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்தல் ஆகும். இருமொழியிலான பொதுமக்கள் சேவையினை வழங்குவது சம்பந்தமாக அரச ஊழியர்களுக்கு இருக்கும் சட்டரீதியான கடப்பாட்டு தொடர்பில் வழிப்பூட்டலானது இச்செயற்பாட்டின் மற்றைய நோக்கமென்று கூறலாம். இலங்கை மக்களின் பிரதானமான சமய, கலாசார மற்றும் தேசிய முக்கியத்துவமான தினங்களை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவித்தல்கள் இருமொழிகளிலும் பிரசுரிக்கப்படும். இந்த செய்திகளில் அத்தினங்கள் சம்பந்தமான வாழ்த்துச் செய்தியொன்றும் மக்களின் மொழி உரிமைகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் சம்பந்தமான செய்திகளும் உள்ளடக்கப்படும். அதற்கமைய, 2015 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட அத்தகைய அறிவித்தல்களாவன கீழே தரப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை தொடர்பான வாழ்த்துக்கள் பொஷொன் போயா தொடர்பான வாழ்த்துக்கள் 5.4. புகார் பற்றிய விசாரணை மொழி உரிமைகள் மீறப்படுகின்றமை சம்பந்தமாக கிடைக்கப் பெறும் பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்தலானது ஆணைக்குழுவின் அடிப்படை நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதற்கமைய, 2015 ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு 91 முறைப்பாடுகள் கிடைத்ததுடன் அவற்றில் 46 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டன. 5.5. பாடசாலை மட்டத்தில் மொழிச் சங்கங்களை தாபித்தல், அவற்றை விருத்தி செய்யதல் மற்றும் அதனூடாக பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை விவாதப் போட்டிகள் மற்றும் பேச்சுப்போட்டிகள் ஆகியவற்றின் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைச் சிறார்கள் தொடர்பில் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்ந்தது. இதன் எதிர்கால நடவடிக்கையாக பாடசாலைகளில் மொழிவிருத்திச் சங்கங்களை தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமாக பாடசாலை பிள்ளைகளின் அறிவு, மனப்பாங்கு, திறன் என்பன விருத்தி செய்வதன் மூலம் மும்மொழிச் சூழலை இலங்கையினுள் ஸ்தாபிக்கும் நீண்டகால நோக்கத்துடன் மொழிச் சங்கங்களை தாபிப்பதற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் நாட்டின் சகல பாடசாலைகளிலும் மொழிச் சங்கங்கள் அமைப்பதற்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவானது எதிர்பார்க்கின்றது. இதன் அடிப்படையில், பாடசாலையினுள் பிரதான பெயர்ப் பலகையை காட்சிப்படுத்தல் முதல் பாடசாலையினுள் இடம்பெறும் சகல நடவடிக்கைகளும் இரண்டு மொழிகளிலும் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை மொழிச் சங்கங்களின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருமொழிகளால் இதயபூர்வமாக இணைந்த இலங்கை தேசத்தினைத் தோற்றுவிக்கும் நோக்கத்தினுள் மாணவர் சமுதாயத்தை ஈடுபடுத்தல், பாடசாலை மாணவர்களுள் மும்மொழிப் பாவனை சம்பந்தமாக மனப்பாங்கு மற்றும் ஆர்வத்தை உருவாக்கல், பாடசாலைகளில் கேட்கும், காணும், பேசும் சாதனங்கள் யாவற்றிலும் மும்மொழிப் பாவனையை ஏற்படுத்தல், எதிர்கால சமூகத்தை மும்மொழிச் சமூகமாக உருவாக்கும் திறனை விருத்தி செய்தல் என்பன மொழிச் சங்கங்கள் அமைப்பதன் நோக்கமாகும். மொழிச் சங்கங்கமானது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஒவ்வொரு தரத்திலும் மாணவர் ஒருவரை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைந்த உத்தியோகத்தர்கள் குழுவை உள்ளடக்கியவாறு இருக்கும். பாடசாலைகளின் பிரதான பெயர்ப் பலகை முதல் ஏனைய பெயர்ப் பலகைகளையும் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தல் மொழிச் சங்கங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ள செயற்பாடாகும், பாடசாலையினுள் நடைபெறும் சகல நடவடிக்கைகளிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் பாவனையை ஏற்படுத்தல், மும்மொழிப் போட்டிகளை நடாத்தி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்குதல், மும்மொழி அரிச்சுவடிகள் பாடசாலையினுள் காட்சிப்படுத்தல் மற்றும் தினமும், வாராந்தம், மாதாந்தம் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் உருவாக்குதல் மற்றும் அதற்காக புள்ளிகள் வழங்கி வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல், ஏனைய மொழிகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சினேபூர்வ பாடசாலைகளுடன் கலாசார மற்றும் சுமூக உறவுகளை பரிமாற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல், தேசிய விழாக்களில் மும்மொழிப் பாவனையை செயற்படுதல், ​சுற்றுச்சூழலில் உள்ள மக்களின் மொழித் தேவைகள் சம்பந்தமாக உதவி வழங்குதல் உட்பட மேலும் பல செயற்பாடுகள். மொழிச் சங்கங்கள் அமைப்பதற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சம்பந்தப்பட்ட விடயத்தினை ஒழுங்குபடுத்தல். இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அச்சுற்றறிக்கைகளின் பிரகாரம் இதுவரையில் சில பாடசாலைகள் அவற்றின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பொருளாதார முன்னேற்றம் உத்தேசிக்கப்பட்ட செலவு உண்மைச் செலவு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை விழிப்பூட்டல். வைத்தியசாலை பணியாற்றொகுதியை விழிப்பூட்டல். 2014 ஆம் ஆண்டு வரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பில் எழுந்தமான மாதிரிகளை மீளாய்வு செய்தல். இருமொழி நிர்வாகப் பிரிவுகளில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத அரச நிறுவனங்களில் கணக்காய்வை மேற்கொள்ளல். அரசகரும மொழிகள் கொள்கை மீறப்படுதல் தொடர்பில் பெறப்படும் முறைப்பாடுளை விசாரணை செய்தல். பாடசாலை மட்டத்தில் மொழிக்குழு வட்டங்களை தாபித்தல் மற்றும் அவற்றினூடாக நிகழ்ச்சித்திட்டங்களை அமுற்படுத்தல். நாடளாவிய ரீதியில் மக்களுக்கு விழிப்பூட்டல் (அச்சு ஊடக விளம்பரம்) சமூக ஒருமைப்பாட்டு வாரம் அரச உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அதன் செயலாற்றுகை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிமுகம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மும்மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் நோக்கில் 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனச் சட்டத்தின் கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழானவொரு நியதிச்சட்ட நிறுவனமாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தாபிக்கப்பட்டது. 2007 நவம்பர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இந்த நிறுவனமானது அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு இணைக்கப்பட்டு, அந்த அமைச்சானது தாபிக்கப்பட்டுள்ள இல 310, காலி வீதி , கொழும்பு 03 என்ற முகவரியில் செயற்படுகின்றது. 2010 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து குறித்த அமைச்சு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சாகப் பெயர் மாற்றப்பட்டதுடன், அந்த அமைச்சின் கீழ் செயற்பட்டது. 2015. 01.18 ஆம் திகதியிலிருந்து இந்நிறுவனமானது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சின் கீழ் செயற்பட்டது. 2015. 09. 21 ஆம் திகதியிலிருந்து தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. தற்போது இந்நிறுவனமானது இல: 40, புத்கமுவ வீதி, இராஜகிரிய என்ற இடத்தில் செயற்படுகின்றது. தற்போது இந்நிறுவனமானது தனது விடயப்பரப்பை விரிவுப்படுத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை நாடு தழுவியவாறு அமுற்படுத்தி வருகின்றது. அவற்றில், கீழ்வரும் பயிற்சிக் கற்கைநெறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அரச உத்தியோகத்தர்களுக்கான பகுதிநேர மொழிக் கற்கைநெறி (மட்டம் 1, மட்டம் II,மட்டம் III,மட்டம் IV) அரச உத்தியோகத்தர்களுக்கான 12 நாள் வதிவிட வசதியற்ற குறுங்காலப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆசிரியப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் வளவாளர்களுக்கான மீளாய்வு மற்றும் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம். மொழிபெயர்ப்பு பற்றிய டிப்ளோமா பாடநெறி (பகுதி நேரம் மற்றும் முழு நேரம்) அடிப்படை மொழிபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டம் ( 10 நாள்-வதிவிட ) மொழிச் சங்கங்கள் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிங்களம் மற்றும் தமிழ் பேச்சுப் பயிற்சி கற்கைநெறிகள்) புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கட்டாய தொழிற்பயிற்சிக் காலத்திற்குள் வழங்கப்படும் குறுங்கால இரண்டாம் மொழி கற்கைநெறி (வைத்தியர்கள், பொது நிர்வாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் போன்றோர்களுக்காக) நிறுவனத்தினூடாக ஒழுங்கமைக்கப்படும் பல வதிவிட கற்கைநெறிகள் கலேவத்தை, அகலவத்தையிலுள்ள பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பபடும். மிகவும் கண்கவர் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி நிலையமானது ஒரே தடவையில் 250 பயிற்சியாளர்கள் வரையில் பங்கேற்கக்கூடிய விரிவுரை மண்டபம், குழுக் கலந்துரையாடல் வசதியுடன் 60 நபர்களுக்கு வதிவிடவசதி மற்றும் நூலகம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட கற்கைநெறிகளை நாடளாவியவாறு அமுற்படுத்தும் முகமாக அனுபவமிக்க வளவாளர் குழாமொன்றின் பங்களிப்பு பெறப்படுவதுடன், நிறுவனத்தின் பணிக்குழுவும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது. தொலை நோக்கு தேசிய மொழிகள் சம்பந்தமான பயிற்சியின் மூலம் இலங்கை மக்களிடத்திலே சமாதானம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்தல். பணிநோக்கு அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்துவது தொடர்பில் மொழிக் கற்கைநெறி மற்றும் பயிற்சி சம்பந்தமான மும்மொழி அறிவுவை பெருக்கும் கேந்திர நிலையமாக செயற்படல். நோக்கங்கள் எழுத்துமூலச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட தேசிய மொழிபெயர்ப்பாளர் சேவை மற்றும் தேசிய உரைபெயர்ப்பாளர் சேவை ஆகியவற்றில் நியமனம் செய்யவேண்டிய சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில அறிவைக் கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களை உருவாக்குதல். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரை பெயர்ப்பாளர்கள் ஆகியோரை பயிற்றுவிப்பதற்கு தகுதியுடைய திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல். பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் முகமாக மும்மொழித்திறன் கொண்ட அரச உத்தியோகத்தர்களை உருவாக்குதல். நிறுவனத்தின் பணிகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கக்கூடிய திறமையுடைய நபர்களை உருவாக்குவதற்காக அவ்வாறான அறிவை பெறவிருப்பும் நபர்களுக்கு அம்மூன்று மொழிகளில் தொடர்ச்சியான பயிற்சியை வழங்குதல். நிறுவனத்தின் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் கொண்டு நடாத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின் முடிவுகளை பயன்படுத்தும் நோக்கத்துடன் மொழிப்பயிற்சி தொடர்பிலான பிரச்சினைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நடாத்தல். பொருத்தமான நபர்களுக்கு மொழிப் பயிற்சி மற்றும் கல்வியை வழங்குதல் மற்றும் அப்பயிற்சி மற்றும் கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ்களை வழங்குதல். மொழிக் கற்பித்தலை தொடர்வதற்காக பயிற்றப்பட்ட நபர்களை உள்ளடக்கிய சபையொன்றைத் தாபித்தல். மொழிகள் தொடர்பான தரவுகளை சேமிக்கும் இடத்தைத் தாபித்தல். மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் தட்டச்சாளர்கள் போன்ற விசேட குழுக்களுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விசேடமான பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தல். தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டில் அமுற்படுத்தப்பட்ட பல்வேறு பயிற்சி கற்கைநெறிகள் 6.1. அரச உத்தியோகத்தர்களுக்கான பகுதி நேர மொழிப் பயிற்சி கற்கைநெறிகள் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிகளிலும் வலுப்படுத்துவதற்கான பகுதி நேர கற்கைநெறியானது நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சேவை நிலைய மட்டத்தில் ஒழுங்கமைக்கப் படுவதுடன் அரச திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், காவல் நிலையங்கள் ஆகிய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு தடையேற்படாத வகையில் வாரத்திற்கு 4 அல்லது 6 மணித்தியாலயங்கள் நடாத்தப்படுகின்றன. இந்த சிங்கள, தமிழ் பகுதி நேர மொழிப் பயிற்சி கற்கைநெறிகள் I, II, III மற்றும் IV மட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் Iவது மட்டத்தில் 250 மணித்தியாளங்களும், IIவது மட்டத்தில் 200 மணித்தியாளங்களும், IIIவது மட்டத்தில் 150 மணித்தியாளங்களும் மற்றும் IV வது மட்டத்தில் 100 மணித்தியாளங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த கற்கைநெறியை செயற்படுத்துவதன் நோக்கங்களாவன, அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழித் தேர்ச்சியை வழங்குவதன் மூலம் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தல், அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு வசதியளித்தல் என்பனவாகும். . அந்த வகையில் 2015 ஆம் ஆண்டில், அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட பகுதிநேர பயிற்சி கற்கைநெறிகளின் விபரம் பின்வருமாறு. 2015 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட வகுப்புகள் மட்டம் I மட்டம் II மட்டம் II மட்டம் III மட்டம் III மொத்தம் அந்த வகையில், நிறுவனமானது 2015 ஆம் ஆண்டில் 186 வகுப்புகளை நடாத்தியதன் மூலம் ஏறக்குறைய 5446 அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைத்தது. மட்டம் I மட்டம் I மட்டம் II மட்டம் II மட்டம் III மட்டம் III மொத்தம் 6.2. அரச உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதியற்ற 12 நாள் இரண்டாம் மொழிப் பயிற்சி கற்கைநெறி பகுதி நேர கற்கைநெறிகளுக்கு இணைவதற்கு முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாள் குறுங்கால மொழிப் பயிற்சி கற்கைநெறிகள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்படும். கலாசாரம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்காக மனித நேயம் மற்றும் சகவாழ்வுப் பண்புடன் கூடிய அரச உத்தியோகத்தர்களை உருவாக்க நிறுவனமானது மேற்கொள்ளும் முக்கிய முயற்சியாக இந்த 12 நாள் குறுங்கால மொழிப் பயிற்சியை குறிப்பிடலாம். இந்த கற்கைநெறியை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் 12 நாட்களும் தொடர்ந்து பங்குபற்ற வேண்டுமென்பதுடன், கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் முறையான எழுத்து மற்றும் பேச்சு மதிப்பீடுகளுக்கு அமைய சான்றிதழ்கள் வழங்கப்படும். 2015 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 12 நாட்கள் தங்குமிட வசதியற்ற கற்கைநெறிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு. சுகாதார வைத்திய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் மத்திய நிலையம், கோப்பாய் ஜூன் 10-21 வவுனியா பல்கலைக்கழகம் ஜூன் 11-21 முகாமைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையம் ஜூன் 11-21 சபரகமுவ மாகாண நிலையம் ஜூன் 16-17 சிரி ஹத கல்லூரி, இராஜகிரிய ஜூலை 16-17 களனி பிரதேச செயலகம் ஜூலை 21-ஆகஸ்ட் 01 தங்கல்ல பிரதேச செயலகம் செப். 11-122 சபரகமுவ மாகாண நிலையம் ஓக்டோபர் 15-26 சிரி ஹத கல்லூரி, இராஜகிரிய ஓக்டோபர் 21-நவம்பர் 01. மட்டக்களப்பு பிரதேச செயலகம் ஓக்டோபர் 23 நவம்பர் 03 நொச்சியாகம பிரதேச செயலகம் ஓக்டோபர் 23 நவம்பர் 03 பமுனகொடுவ பிரதேச செயலகம் நவம்பர் 08-19 கல்கமுவ பிரதேச செயலகம் நவம்பர் 08-19 சபரகமுவ மாகாண நிலையம் நவம்பர் 09-20 திஹகொட பிரதேச செயலகம் நவம்பர் 09-20 கெமுனு ரெஜிமன்ட் பாடசாலை, தியத்தலாவ நவம்பர் 11-21 களுத்தறை பிரதேச செயலகம் நவம்பர் 14-25 உஹன பிரதேச செயலகம் நவம்பர் 16-27 அம்பலந்தொட்ட பிரதேச செயலகம் நவம்பர் 16-27 மொணராகல பிரதேச செயலகம் நவம்பர் 16-27 திருகோணமலை பிரதேச செயலகம் நவம்பர் 18-29 தெவிநுவர பிரதேச செயலகம் நவம்பர் 21-டிசம்பர் 02 ஓக்வல பிரதேச செயலகம் நவம்பர் 23- டிசம்பர் 04 ஹம்பந்தொட்ட பிரதேச செயலகம் நவம்பர் 25-டிசம்பர் 06 யடிநுவர பிரதேச செயலகம் நவம்பர் 26 -டிசம்பர் 07 படல்பும்புர பிரதேச செயலகம் டிசம்பர் 01-11 ராஜாங்கனய பிரதேச செயலகம் டிசம்பர் 06-17 மீரிகம பிரதேச செயலகம் டிசம்பர் 07-17 தனமல்வில பிரதேச செயலகம் டிசம்பர் 08-19 திஸ்ஸமஹராம பிரதேச செயலகம் டிசம்பர் 08-19 சீதாவக்க பிரதேச செயலகம் நவம்பர் 26 - டிசம்பர் 11 தஹம் மெதுர டிசம்பர் 02-13 6.3. ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 05 நாள் வதிவிட நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்று அதில் சித்தியடையும் ஆசிரியர்கள் மட்டுமே நிறுவனத்தினால் நாடாளவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்படும் மொழிப் பயிற்சி கற்கைநெறியை கற்பிப்பதற்குரிய தகைமையை பெறுவர். இந்த ஆசிரியர்கள் இதயபூர்வமாக இணைந்த கற்றல் மற்றும் கற்பித்தல் செயன்முறையை கையாண்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அதேவேளையில், நிறுவனமானது அவர்களுக்கான மாகாண மட்ட மீளாய்வு மற்றும் மேற்பார்வை பயிற்சிக் கற்கைநெறிகளையும் செயற்படுத்துகின்றது. அரசகரும மொழிக் கொள்கையை அமுற்படுத்தும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழியை கற்பிப்பதும், தேசிய மொழிச் சங்கங்கள் ஊடாக பொது மக்களுக்கு மொழித் தேர்ச்சியை வழங்ககூடிய சிறந்த திறமையான ஆசிரியர் குழாத்தை உருவாக்குதலும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துவதன் நோக்கங்களாகும். 2015 ஆம் ஆண்டில் வருமானம் ஈட்டும் நிகழ்த்திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 02 நடாத்தப்பட்டதுடன், இந்நிகழ்ச்சித் திட்டங்களில் 68 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். 6.4. ஆசிரியர்களுக்கான பின்தொடர் மற்றும் மேற்பார்வை பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அகலவத்தை பயிற்சி நிலையம் பெப்ரவரி 12,13 92( குழுக்களின் எண்ணிக்கை 2) அகலவத்தை பயிற்சி நிலையம் மார்ச் 08,09 86 ( குழுக்களின் எண்ணிக்கை 2) அகலவத்தை பயிற்சி நிலையம் மார்ச் 18-20 அகலவத்தை பயிற்சி நிலையம் ஜூன் 29,30 அகலவத்தை பயிற்சி நிலையம் செப்தெம்பர் 29,30 86 (குழுக்களின் எண்ணிக்ைக 02) அகலவத்தை பயிற்சி நிலையம் ஒக்டோபர் 10,11 92 (குழுக்களின் எண்ணிக்கை 02) 6.5. பாடவிதானங்கள் திட்டமிடலும் அபிவிருத்தியும் 2015 ஆம் ஆண்டில் புதிதாக அரசசேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தேசிய ஒருப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்காக 60 மணித்தியால தமிழ் மொழி நிகழ்ச்சித்திட்டங்களின் படிநிலை II மற்றும் IIIக்கான பாடவிதானங்கள் தயாரிப்புப் பணி உட்பட இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் 05 வரையில் நடாத்தப்பட்டுள்ளது. அகலவத்தை பயிற்சி நிலையம் பெப்ரவரி 06-08 அகலவத்தை பயிற்சி நிலையம் ஏப்ரில் 03,04 அகலவத்தை பயிற்சி நிலையம் ஜூலை 01-05 அகலவத்தை பயிற்சி நிலையம் ஆகஸ்ட் 22-23 கொழும்பு அலுவலகம் ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் இருந்து 6.6. சிவில் சமூகத்திற்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 150 மணித்தியால சிங்கள, தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் சிவில் சமூகத்திற்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கற்கைநெறியானது 150 மணித்தியாலங்களைக் கொண்ட பாடநெறியாகும் என்பதுடன். (100 மணித்தியால பேச்சு மற்றும் 50 மணித்தியால எழுத்து பயிற்சியையும் உள்ளடக்கியது) இது நாடளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டது. பொது மக்களுக்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழித் திறனை வழங்குவதன் மூலம் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த கற்கைநெறியின் நோக்கமாக காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மொழிச் சங்க வகுப்புகள் பற்றிய விபரங்கள் கிழே தரப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்ட வகுப்புகள் அந்தவகையில், 2015ஆம் ஆண்டில் 296 மொழி வகுப்புக்கள் ஊடாக 8880 பயனாளிகளுக்கு பயிற்சியளிப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு நிறுவனத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகள் அந்த வகையில், 2015 ஆம் ஆண்டு 144 வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவற்றினூடாக 5598 பயனாளிகளுக்கு மொழிப்பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015.12.31 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்ட வகுப்புகள் சிங்களம் தமிழ் மொத்தம் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு முறையாக நிறைவு செய்யப்படாத வகுப்புக்கள் சிங்களம் தமிழ் மொத்தம் மேற்படி அட்டவணையின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டில் 04 வகுப்புக்கள் மாத்திரம் செயற்படவில்லை. 6.7. மொழிச் சங்க தேசிய இயக்கத்தின் கீழ் க.பொ.த. (உ/த) பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட 12 நாள் வதிவிட வசதியற்ற சிங்கள தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2015 ஆம் ஆண்டில், நிறுவனத்தால் நாடளாவிய ரீதியில் க.பொ.த. (உ/த) பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு மொழிப் பயிற்சி பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன. அந்த வகையில், முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு கிட்டத்தட்ட 30 மொழிப்பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக 2232 பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நுவரெலியா அம்பகமுவ மாவட்டச் செயலகம் தமிழ் இரத்தினபுரி சபரகமுவ மாகாண நிலையம் தமிழ் கேகாலை வெந்தல விகாரை, கரவனெல்ல தமிழ் களுத்தரை வெலிப்பன்ன சனச சங்கம் தமிழ் களுத்தரை சமூக பராமரிப்பு நிலையம், பேருவலை சிங்களம் காலி ஹபுருகல சனசமூக நிலையம் தமிழ் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் சிங்களம் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியக் கல்லூரி சிங்களம் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி சிங்களம் மன்னார் ஆங்கில பயிற்சி நிலையம் சிங்களம் கிளிநொச்சி கிளிநொச்சி கச்சேரி சிங்களம் வவுனியா காமினி வித்தியாலயம் சிங்களம் கம்பஹா கல்எலிய மாதிரி கனி~;ட பாடசாலை தமிழ் கொழும்பு நாவின்ன அன்யோன்யாதார சங்க மண்டபம், மஹரகம தமிழ் ஹம்பந்தொட்ட கிரிஹந்த மகா வித்தியாலயம், அம்மலாந்தொட்ட தமிழ் மாத்தறை பிரதேச செயலகம் தமிழ் கண்டி ஸ்ரீ விசுத்தாராமய, கம்பொல தமிழ் பதுளை ஸ்ரீ உத்தராமாய, பசறை தமிழ் புத்தளம் மஹாவெவ பிரதேச செயலகம் தமிழ் மொணராகல பகிணிகஹவெல முஸ்லிம் ம.வி. சிங்களம் மொணராகல இளைஞர் சேவைகள் நிலையம், மொனராகல தமிழ் மொணராகல மொனராகல பிரதேச செயலகம் தமிழ் குருநாகல் மல்லவஹபிடிய பிரதேச செயலகம் தமிழ் மாத்தளை நகர சபை மண்டபம் தமிழ் அம்பாறை காரதீவு பிரதேச செயலகம் சிங்களம் அம்பாறை அம்பாறை பிரதேச செயலகம் தமிழ் மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேச செயலகம் சிங்களம் அனுராதபுரம் பலாகல பிரதேச செயலகம் தமிழ் பொலன்னறுவை எலஹெர பிரதேச செயலகம் களுத்தறை கம்புராவல மகா வித்தியாலயம் 6.8. தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதியுடனான தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் புதிதாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கு 60 நாட்களுக்கான தமிழ் மொழிப் பயிற்சி கற்கைநெறியானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது மாதத்தில் 10 நாட்கள் வீதம் வதிவிட கற்கைநெறியாக அகலவத்தை பயிற்சி நிலையத்தில் இடம்பெறுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழித் தேர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் வினைத்திறனான அரச சேவையை வழங்குதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். அகலவத்தை பயிற்சி நிலையம் (ஜூலை 17-26) அகலவத்தை பயிற்சி நிலையம் ஆகஸ்ட் 24-செப்டம்பர் 03) அகலவத்தை பயிற்சி நிலையம் ( நவம்பர் .05-14) அகலவத்தை பயிற்சி நிலையம் (நவம்பர் 23-டிசம்பர் 4). அகலவத்தை பயிற்சி நிலையம் (டிசம்பர் 4-15) 6.9. நிறுவனத்தின் பணியாள் தொகுதிக்கான பயிற்சியும் திறன் விருத்தியும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணியாள் தொகுதிக்கான திறன் விருத்தியை மேம்படுத்துவதற்காக நிறுவனத்தினால் பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுகின்றன. அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் உத்தியோத்தர்கள் வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதுடன், நிறுவனத்தின் பணியாள் தொகுதியின் அனைத்து உத்தியோத்தர்களுக்கும் ஒரே தடவையில் நிகழ்ச்சித் திட்டமொன்று நடாத்தப்பட்டது. இந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பணியாள் தொகுதிக்கு தொழில் வழிகாட்டல் உட்பட ஆளுமை விருத்திக்கு தேவையான உதவியும் வழங்கப்படுகின்றது. 6.10. கட்டணம் அறிவிடப்படும் கற்கை நெறிகள் வைத்தியர்களுக்கான தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, தொழிற் பயிற்சியில் உள்ள வைத்தியர்களுக்கு 11 நாள் வதிவிட வசதியுடனான இரண்டாம் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டது. இந்த கற்கைநெறிக்கான செலவை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டதுடன், மக்களுக்கு திருப்தியானதும் வினைத்திறன்மிக்கதுமான சேவையை வழங்குவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 2015 ஆம் ஆண்டில் இவ்வாறான 07 நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்த திட்டமிடப்பட்டது. அகலவத்தை பயிற்சி நிலையம் பெப்ரவரி 20 - மார்ச் 02 அகலவத்தை பயிற்சி நிலையம் மே 26 - ஜூன் 05 அகலவத்தை பயிற்சி நிலையம் ஜூலை 16 - 17 அகலவத்தை பயிற்சி நிலையம் ஜூலை 4 - 14 அகலவத்தை பயிற்சி நிலையம் ஆகஸ்ட் 4 - 14 அகலவத்தை பயிற்சி நிலையம் செப்டம்பர் 4 - 14 அகலவத்தை பயிற்சி நிலையம் செப்டம்பர் 15 - 25 02. அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்கான குறுங்காலப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களுக்கான 08 குறுங்காலப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நாடாத்த திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கான செலவை குறித்த நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதுடன், பொது மக்களுக்கு வினைத்திறன்மிக்க சேவையை வழங்கும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பயிற்சியை வழங்குவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 2015 ஆம் ஆண்டில் இவ்வாறான 08 நிகழ்ச்சித்திட்டங்கள் இராணுவ அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்டன. தமிழ் யாழ்ப்பாணம் ஏப்ரல் 27 - மே 8. முல்லைத்தீவு ஏப்ரல் 27 - மே 8. வவுனியா ஏப்ரல் 27 - மே 8. கிளிநொச்சி ஏப்ரல் 27 - மே 8. கண்டி நவம்பர் 5-14 ஹம்பந்தொட்ட நவம்பர் 5-14 பனாகொட நவம்பர் 5-14 வெளிகந்த நவம்பர் 5-14 மொத்தம் 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் சுருக்கம் 1 அரச உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட பகுதிநேரப் பயிற்சி கற்கைநெறிகள் மட்டம் I மட்டம் II மட்டம் III மொத்தம் பொது மக்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் சிங்களம் தமிழ் மொத்தம் அரச உத்தியோகத்தர்களுக்கான வதிவிட வசதியற்ற 12 நாள் மொழிப் பயிற்சி கற்கைநெறி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை ஆசிரியர்களுக்கான பின்தொடர் நிகழ்ச்சித்திட்டம் வைத்தியர்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் சிங்களம்/தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இராணுவ உத்தியோகத்தர்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தாதியர்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாடல் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் விழிபூட்டல் நிகழ்ச்சித்திட்டம் க.பொ.த. (உ/த) பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டம் பாடவிதானங்கள் திட்டமிடலும் அபிவிருத்தியும் பாடவிதானங்கள் திட்டமிடல் பற்றிய 3 அமர்வுகள் செயற்றிட்டத்தின் பிரகாரம் செயலாற்றுகை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிதி முன்னேற்றம் மதிப்பீடுசெய்யப்பட்ட தொகை உண்மைச் செலவு அரச உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட பகுதி நேரப் பயிற்சி பாடநெறிகள் அரச உத்தியோகத்தர்களுக்கான வதிவிட வசதியற்ற 12 நாள் இரண்டாம் மொழிப் பயிற்சி கற்கைநெறி ஆசிரியர்களுக்கான பின்தொடர் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிகழ்ச்சித் திட்டம் நிறுவனத்தின் பணியாள் தொகுதிக்கான பயிற்சியும் திறன் விருத்தியும் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான 10 நாள் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நிலையான சொத்துக்களை பெற்றுக் கொள்ளல் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பாடவிதானங்கள் திட்டமிடலும் அபிவிருத்தியும் இராணுவ உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் வைத்தியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் புதிதாக சேவைக்கு அமர்த்தப்பட்ட தாதியர்களுக்காக நடாத்தப்பட்ட தங்குமிட வசதிற்ற 17 நாள் தமிழ் மொழிக் கற்கைநெறி பொது மக்களுக்கான 150 மணித்தியால சிங்கள/தமிழ் பயிற்சி கற்கைநெறி மொழிச்சங்க தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் க.பொ. த (உ/த) நிறைவு செய்த மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட 12 நாள் வதிவிட வசதியற்ற சிங்களம்/தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மொத்தம் 07. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் அறிமுகம் பணிநோக்கு தேசிய கொள்கைக்கு உட்பட்டவாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் வளங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து அவர்களை நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் பங்குதாரர்களாக மாற்றுதல். நோக்கங்கள் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வளங்களை நாட்டின் சட்டம் மற்றும் கொள்கைசார் வரம்பிற்கு உட்பட்டவாறு மக்களின் நன்மைக்காக பயன்படுத்துவதை உறுதிசெய்தல். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் அபிவிருத்தி செயன்முறையில் தன்னார்வத்துடன் பங்கேற்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சிவில் சமூகங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தல். மூலோபாயம் அரச தலையீடு மற்றும் மேற்பார்வையின் கீழ் பயனாளிக்கு சேவைகளை வழங்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களை பதிலீட்டு சேவை வழங்குநர்களாக ஏற்றுக் கொள்ளும் மூலோபாயம். அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பிரதான பிரிவுகள் மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கீழ் வரும் பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளன. 1. அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் விசாரணைப் பிரிவு 2. அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பிரிவு 3. வசதி மற்றும் சேவை வழங்கல் பிரிவு 4. நிர்வாகப் பிரிவு 08. அமைச்சின் கீழ் செயற்படும் வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் 8.1. சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு செயற்றிட்டங்களுக்கான அனுசரணை அறிமுகம் ஜேர்மனிய கூட்டாட்சியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சார்பாக ஜேர்மனிய அபிவிருத்தி உதவியளிப்பு நிறுவனமானது சமூக ஒருங்கிணைவு மற்றும் பரிமாற்றம் பற்றிய உதவியளிப்பு செயற்றிட்டத்தின் மூலம் இலங்கை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடன் இணைந்து செயற்றிட்டங்களை நடாத்துகின்றது. செயற்றிட்டங்களின் பங்குதார்களாக இலங்கை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சானது செயற்படுகின்றது. சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமூக பரிமாற்ற முன்னெடுப்புக்கான அனுசரணை செயற்றிட்டமானது அரச மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு சமூக ஒருமைப்பாட்டு கொள்கைளை நிறைவேற்றவும், பிரசைகளின் பங்கேற்றலை மேம்படுத்தவும் அவசியமான ஆதரவை வழங்கி சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு செயற்றிட்டங்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்குகிறது. தேசிய மட்டத்தில் : சமூக பரிமாற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முன்னெடுப்புக்கான அனுசரணை செயற்றிட்டமானது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைவு செயற்றிட்டங்கள் தொடர்பில் பணியாற்றுகிறது. உள்ளூர் மட்டத்தில்: சமூக பரிமாற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முன்னெடுப்புக்கான அனுசரணை செயற்றிட்டமானது மாகாண சபை, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக அமைப்புகளுடன் இணைந்து அம்பாறை, பதுளை, காலி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய ஐந்து முன்னோடி மாவட்டங்களில் அவர்களின் பணிகளை மேற்கொள்கிறது. 2017 மார்ச் நடுப்பகுதியில் நிறைவுசெய்ய வேண்டிய சமூக பரிமாற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முன்னெடுப்புக்கான அனுசரணை செயற்றிட்டத்தின் புதிய மற்றும் இறுதியான கட்டமானது 2014 சனவரி மாதம் ஆரம்பமானது. இக்கட்டத்தின் நோக்கமானது “அரச மற்றும் அரசுசார தாபனங்களுடன் இணைந்து சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான கூறுகளை கட்டியெழுப்புவதன் ஊடாக சமூக ஒருங்கிணைவை மேம்படுத்துதல்" ஆகும். இதன் முலம் அடையவுள்ள பெறுபேறுகள் : சமூக ஒருமைப்பாடு பற்றிய அறிவை அதிகரித்தல். சமூக ஒருமைப்பாடு தொடர்பில் செயற்படும் அரச மற்றும் அரசு சாரா தாபனங்களின் திறனை விருத்தி செய்தல். புதிய போக்குகளை தோற்றுவித்து உள்ளுர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல். மேற்படி பெறுபேறுகளை அடையும் வகையில் சமூக பரிமாற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முன்னெடுப்புக்கான அனுசரணை செயற்றிட்டமானது நான்கு அடிப்படை துறைகளின் கீழ் செயலாற்றுகின்றது. சமூக ஒருமைப்பாட்டு தொடர்பிலான தேசியக் கொள்கை பொறிமுறையை தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தல் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான தேசிய கொள்கைப் பொறிமுறையை உள்ளூராட்சி மட்டத்தில் நடைமுறைப்படுத்தல் கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் ஊடாக சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் கல்வி மற்றும் புத்தாக்கம் ஊடாக சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் 8.2. சட்டத்தை அமுலாக்கல், நீதிக்கான அணுகு வழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தல் செயற்றிட்டம் அறிமுகம் "நீதி நியாயத்தை சமமாக அணுகும் செயற்றிட்டத்தின்" முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு "சட்ட அமுலாக்கம், நீதி மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான அணுகலை கட்டியெழுப்பும் செயற்றிட்டம்" கட்டியெழுப்பப்பட்டது. விசேடமாக சட்ட உதவி, சிறை நிர்வாகம் மற்றும் ஆவணங்களுக்கான அணுகல் தொடர்பான சேவைகளை வழங்கும் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கு பொறுத்தமான உள்ளூர் மட்ட நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைக்கான அனுசரணையை வழங்குதல் இந்த நீதிக்கு சமமான அணுகுமுறையை உருவாக்கும் செயற்றிட்டத்தால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்றிட்டமானது நீதி சம்பந்தமான நிறுவனங்களை அணுகும் வகையில் அவற்றை ஒருங்கிணைப்பதற்கான சாதாரண மட்டத்திலான பொறிமுறையை தாபித்துள்ளது. இந்த நேர்கணிய பெறுபேறுகளை தளமாகக் கொண்டு, பலமிக்க நீதி நியாயத்திற்கான மறுசீரமைப்புக்கு வழிசமைக்கும் இந்த ஒருங்கிணைப்பு அலகுகளில் சிலவற்றை கட்டமைத்து, மேம்படுத்தி சட்ட அமுலாக்கம், நீதிக்கு சமமான அணுகுமுறை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தல் பற்றிய நிகழ்ச்சித் திட்டமானது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டமிடல் பற்றிய நிறுவன ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பற்றிய தேசியக் கொள்கை கட்டமைப்பை அமுல்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் ஆற்றலை வலுவூட்டுவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, நீதி அமைச்சு அத்துடன் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அலுவல்கள் அமைச்சு ஆகியன இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்றன. 8.2.1. 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆவணத் தேவைகள் மதிப்பீட்டின் முடிவுகளின்படி 2015 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் துறையில் சட்ட ஆவணங்கள் பற்றிய நடமாடும் சேவையை நடாத்தல். இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பெல்மதுள்ள, கிரிஹெல்ல் நுவரெலிய மாவட்டத்தின் ஹங்கரங்கெத்த, வலப்பனை மற்றும் பதுளை மாவட்டத்தின் ஹாலி ஹெல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டன. இந்த நடமாடும் சேவையில் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணப் பதிவுச்சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், காவல்துறை அறிக்கைகள் உட்பட ஏறத்தாள 3000 சட்ட ஆவணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 8.2.2. பல்லிணங்கள் செறிந்து வாழும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் முக்கியமான சேவை வழங்கும் துறைகள் ஆகியவற்றுக்கு இடையிலான மொழி இடைவெளியை தீர்மானிப்பதற்கு உதவுதல். 54 இருமொழி பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காவல் நிலையங்கள், உள்ளுராட்சி அதிகார சபைகள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவற்றை இலக்குவைத்து மொழி இடைவெளியை தீர்மானிக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த செயற்பாட்டை அமுற்படுத்துவதற்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் முன்னோடி ஆய்வுக்கான வினாக்கொத்து தயாரிப்பு மற்றும் தரவு சேகரிப்பவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சி ஆகியனவும் நிறைவடைந்துள்ளன. கணக்கெடுப்புக்கான தரவு சேகரித்தல் 2016 ஆம் ஆண்டின் சனவரியில் இடம்பெறும். 8.2.3. நடைமுறையிலுள்ள ஆசிரியர் பரிமாற்று நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக (செனெஹசக தக்சலாவ) கல்வி அமைச்சுக்கு உதவிகளை வழங்குதல் அனுராதபுரத்தில் 5 கல்வி வலையங்களைச் சேர்ந்த 80 ஆசிரியர்களுக்கு "செனெஹசக தக்சலாவ" நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது. 8.2.4. அரகரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மொழி ஆய்வுகூடங்களுக்கான உபகரணங்கள் கொள்வனவு அரகரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் 02 மொழி ஆய்வுகூடங்களுக்கு உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 8.2.5. வலுவூட்டப்பட்ட பெண் தலைவிகளுடன் அவசியத்தின் பிரகாரம் மாவட்ட மட்ட த்தில் கூட்டங்கள் மற்றும் விரிவுரைகளை நடாத்துதல் தொடர்பிலான ஒருங்கிணைப்பை பேணல் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் சம்பந்தமாக சமூக செயற்பாடுகளுடன் தொடர்புபடுதல். குறித்த மாவட்டச் செயலகங்களில் ​செயற்படும் சமூக ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பெண் தலைவிகளுடன் இணைந்து மொனராகலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பின்தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சியை சேர்ந்த பெண் தலைவிகளால் குறைவயது திருமணம் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவு பெண்களுக்கு தையல் பற்றிய தொழில்முனைவோர் பயிற்சித் திட்டமொன்று நடாத்தப்பட்டது. 8.2.6. தன்னார்வ சேவையின் ஊடாக சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் அந்தந்த மாவட்ட /பிரதேச செயலகங்களில் மக்களுக்கு உதவியளித்தல், அந்த அழுவலகங்களில் நாளாந்த நடவடிக்கைகளை வினைத்திறனுடன் கையாளும் வகையில் பணியாற்றொகுதிக்கு உதவியளித்தல், மக்களுக்கு விருப்பமான மொழியில் சேவையை பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடையூறுகளுக்கு பரிகாரம் காண்பதற்கு உதவியளித்தல் ஆகியன தெரிவுசெய்யப்பட்ட தன்னார்வ சேவையாளர்களின் நோக்கங்களாகும். இவ்விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 354 விண்ணப்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 240 தன்னார்வ சேவையாளர்கள் சம்பந்தப்பட்ட திசைமுனைப்படுத்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 8.2.7. "சமூக ஒருமைப்பாட்டு செயற்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக இளம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம்" பற்றிய நிகழ்ச்சித்திட்டம் "அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வகிபாகம் மற்றும் மொழி இடைவெளியை தவிர்த்தல் தொடர்பில் தன்னார்வ அனுசரணையாளர்கள் அவர்களின் பங்களிப்பை எவ்வாறு செய்யமுடியும் ?”என்பது பற்றிய ஆவணப்படத்தை தயாரிப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதுடன் அரசகரும மொழிகள் திணைக்களமானது ஆவணப்படத்திற்கான சுவடியை நிறைவு செய்தும் உள்ளது. " இளைஞர்கள் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் தொடர்பிலான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரதிநிதிகள்" என்ற நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐ.நா. அபிவிருத்தி திட்டதினால் பிரிட்டிஸ் கவுன்சில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அ. இச்செயற்றிட்டமானது அவசியமான தொழில்நுட்ப பங்களிப்பை வழங்குவதுடன், இதையொத்த முன்னைய நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பெற்ற அனுபவங்கள் மற்றும் அறிவை பகிர்ந்துகொள்ளும். ஆ. இதன் முதல் நிகழ்ச்சித்திட்டமானது 40 பங்கேற்பாளர்களுக்காக மட்டக்களப்பு சர்வோதய நிறுவனத்தில் இடம்பெற்றது. 8.2.8. "சமூக ஒருமைப்பாட்டிற்கான மாற்றைத்தை ஏற்படுத்தும் முகவராக இளம் ஊடகவியாளர்கள்" நிகழ்ச்சித்திட்டம் “சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான ஊடக கலந்துரையாடல்” நிகழ்ச்சித் திட்டமானது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஊடக பயிற்சி நிறுவகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது தனியார்துறையை சார்ந்த அச்சு/மின்னியல்/சமூக/இனைய ஊடகங்களைச் சேர்ந்த 59 ஊடகவியலாளர்களுக்கு நீர்கொழுப்பில் நடாத்தப்பட்டது. 8.2.9. போதைப் பொருளுக்கு அடிமையாதலை தடுத்தல் மற்றும் இளைஞர்களை விழிப்பூட்டல் சம்பந்தமாக சமுதாய மட்டத்தில் "விழிப்பூட்டல் குழுக்களை" மாற்றத்தின் முகவர்களாக ஒழுங்கமைத்தல். போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றதுடன், இதில் 59 இளைஞர்கள் பங்குபற்றினர். 2014 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட “பெண்கள் வலுவூட்டல்" நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பயிற்றப்பட்ட பெண் தலைவிகளால் கிளிநொச்சி மாகாண நிலைய சமூக ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களின் உதவியுடன் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. 09. நிதி ஒதுக்கீடு 2015.12.31 ஆம் திகதி வரையிலான நிதிக்கூற்று தலைப்பு - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு நிகழ்ச்சித்திட்டம் - செயற்பாட்டு நடவடிக்கைகள் செயற்றிட்ட இலக்கம் மற்றும் பெயர் - அமைச்சு அலுவலகம் 2015/12/31 ஆம் திகதிக்கு மீண்டெழும் செலவினம் பணியாள் ஊதியம் போக்குவரத்து செலவினம் வழங்குகைகள் பராமரிப்புச் செலவு சேவை மூலதன செலவு மூலதன சொத்துக்களின் புனரமைப்பு நிலையான சொத்துக்களைப் பெறல் மொத்தம் தலைப்பு - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு நிகழ்ச்சித்திட்டம் - 01 செயற்பாட்டு நடவடிக்கைகள் நிகழ்ச்சித்திட்ட இலக்கம் மற்றும் பெயர் - 02 நிர்வாகம் மற்றும் தாபனச் சேவை 2015.12.31 ஆம் திகதிற்கு மீண்டெழும் செலவினம் பணியாளர் ஊதியம் போக்குவரத்துச் செலவு வழங்குகைகள் பராமரிப்புச் செலவு சேவை இடமாற்றங்கள் மூலதனச் செலவு மூலதன சொத்துக்களின் புனரமைப்பு மற்றும் மேம்பாடு மூலதன சொத்துக்களைப் பெறல் திறன் மேம்பாடு இடமாற்றங்கள் மொத்தம் தலைப்பு - 01 தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு நிகழ்ச்சித்திட்டம் - 01 செயற்பாட்டு நடவடிக்கைகள் செயற்றிட்ட இலக்கம் மற்றும் பெயர்-03 2015.12.31 திகதிக்கு நிர்வாகம் மற்றும் தாபனச் சேவை மீண்டெழும் செலவினம் பணியாளர் ஊதியம் போக்குவரத்துச் செலவு வழங்கள் பராமரிப்புச் செலவு சேவை இடமாற்றங்கள் மூலதன செலவு மூலதன சொத்துக்களின் புனரமைப்பு மற்றும் மேம்பாடு மூலதன சொத்துக்களைப் பெறல் திறன் மேம்பாடு முதலீடுகள் மொத்தம் 10. முற்பணக் கணக்கு குறித்துரைக்கப்பட்ட வரையரைக்கு எதிரான முற்பனக் கணக்கின் உண்மைத் தொகை 2015.12.31 ஆம் திகதியில் உளள்வாறு முற்பனக் கணக்கின் செயற்பாடுகள் பின்வருமாறு. 11.மீளாய்வு அமைச்சானது தனது நோக்கங்களை அடைய மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது என்பதை தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இக்காலப்பகுதியில் மிகுந்த ஊக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றிய அமைச்சின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செயலாளர் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு முகப்பு செய்திகளும் நிகழ்வுகளும் நாட்காட்டி வருடப் படி பார்க்கவும் மாதப் படி பார்க்கவும் கிழமைப் படி பார்க்கவும் இன்றைய தினத்தைப் பார்க்கவும் தேடுக மாதத்திற்குச் செல்க ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே யூன் யூலை ஆகஸ்ற் செப்டெம்பர் ஒக்டோபர் நொவெம்பர் டிசெம்பர் மாதத்திற்குச் செல்க செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ற் 01 2017 வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ற் 2017 சனிக்கிழமை, 12 ஆகஸ்ற் 2017 ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ற் 2017 திங்கட்கிழமை, 14 ஆகஸ்ற் 2017 செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ற் 2017 புதன்கிழமை, 16 ஆகஸ்ற் 2017 வியாளக்கிழமை, 17 ஆகஸ்ற் 2017 வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ற் 2017 சனிக்கிழமை, 19 ஆகஸ்ற் 2017 ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ற் 2017 திங்கட்கிழமை, 21 ஆகஸ்ற் 2017 செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ற் 2017 புதன்கிழமை, 23 ஆகஸ்ற் 2017 வியாளக்கிழமை, 24 ஆகஸ்ற் 2017 வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ற் 2017 சனிக்கிழமை, 26 ஆகஸ்ற் 2017 ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ற் 2017 திங்கட்கிழமை, 28 ஆகஸ்ற் 2017 செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ற் 2017 புதன்கிழமை, 30 ஆகஸ்ற் 2017 வியாழக்கிழமை, 31 ஆகஸ்ற் 2017 முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்கள ஆணையாளர் அலுவலகம் நகரம் : குருணாகல் தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : குறுணாகல் தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : குளியாபிட்டிய தொலைபேசி : ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : சிலாபம் தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : சிலாபம் தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் தொடக்கம் : மூலத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரித் தி​ணைக்களம் அல்லது வரை : பயண எல்லையைத் தெரிவுசெய்யவும் மதுவரித் தி​ணைக்களம் உதவி ஆணையாளர் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி ஸ்தாபன அதிபர் அல்லது முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மீரிகம மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் முகவரி : நகரம் : மீகொட ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : கம்பஹா தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கம்பஹா தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : நீர்கொழும்பு தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : ஜா-எல தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கிரிந்திவெல உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்கள ஆணையாளர் அலுவலகம் (மேல்மாகாணம் 2) நகரம் : களுத்தறை தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : அலுத்கம தொலைபேசி : மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மதுகம தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : பாணந்துறை தொலைபேசி : ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : அலுத்கம மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : ஹொரன தொலைபேசி : உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்கள ஆணையாளர் அலுவலகம் நகரம் : கண்டி தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கண்டி தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் -- நகரத்தைத் தெரிவுசெய்யவும் -- மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மஹவ மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கம்பொல தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மாத்தளை தொலைபேசி : தொலைபேசி :  ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : நுவரேலியா தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : நுவரேலியா தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : அம்பாறை தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கல்முனே தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : நுவரேலியா தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : ஹெட்டன் தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : எல்பிட்டிய ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்களம் ஆணையாளர் அலுவலகம் நகரம் : காலி தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : காலி தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மாத்தறை தொலைபேசி : ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : ஹம்பாந்தொட்டை தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : தங்கால்லை தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்களம் ஆணையாளர் அலுவலகம் நகரம் : யாழ்ப்பானம் தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : யாழ்ப்பானம் மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : வாந்கனை மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் முகவரி : ஶ்ரீ ஜயவர்தனபுர நகரம் : பத்தரமுல்லை மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : பருத்தித்துறை ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் -- நகரத்தைத் தெரிவுசெய்யவும் -- மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மன்னார் தொலைபேசி : ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : வவுனியா தொலைபேசி : ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : மட்டக்களப்பு தொலைபேசி : மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : மட்டக்களப்பு தொலைபேசி : உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்களம் ஆணையாளர் அலுவலகம் நகரம் : திருகோணமலை தொலைபேசி : ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு தரவிறக்கம் வருடாந்த அறிககைகள் வருடாந்த அறிககைகள், ஆண்டறிக்கை ஆண்டு அறிக்கை 2005 ஆண்டு அறிக்கை 2006 ஆண்டு அறிக்கை 2007 ஆண்டு அறிக்கை 2008 ஆண்டு அறிக்கை 2009 ஆண்டு அறிக்கை 2010 ஆண்டு அறிக்கை 2011 ஆண்டு அறிக்கை 2012 ஆண்டு அறிக்கை 2013 ஆண்டு அறிக்கை 2014 ஆண்டு அறிக்கை 2015 முகப்பு தரவிறக்கம் விண்ணப்பப் பத்திர மாதிரிகள் விண்ணப்பப் பத்திர மாதிரிகள் மது அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பப் பத்திரம் முகப்பு செய்திகளும் நிகழ்வுகளும் நாட் காட்டி வருடப் படி பார்க்கவும் மாதப் படி பார்க்கவும் கிழமைப் படி பார்க்கவும் இன்றைய தினத்தைப் பார்க்கவும் தேடுக மாதத்திற்கு செல்லவும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே யூன் யூலை ஆகஸ்ற் செப்டெம்பர் ஒக்டோபர் நொவெம்பர் டிசெம்பர் மாதத்திற்கு செல்லவும் 16 ஆகஸ்ட் 2017 ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் நகரத்தைத் தெரிவுசெய்யவும் மதுவரித் தி​ணைக்களம் தொலைபேசி : தொலைபேசி : தொலைநகல் : இணையதளம் : http://www.excise.gov.lk ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் முகவரி : டீ.ஆர். ஜயவர்தன மாவத்தை, நகரம் : கொழும்பு 10 தொலைபேசி : உதவி ஆணையாளர் முகவரி : மதுவரித் திணைக்கள ஆணையாளர் அலுவலகம் முகவரி : டீ.ஆர். ஜயவர்தன மாவத்தை, நகரம் : கொழும்பு 10 தொலைபேசி : +942329329 மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : பாதுக்க தொலைபேசி : +942750118 மதுவரி ஆணைக்குழு முகவரி : மதுவரி நிலையம் நகரம் : கெஸ்பாவ தொலைபேசி : +942704260 ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு எம்மைப் பற்றி உத்தியோகத்தர் அமைப்பு அங்கீகரிக்கப் பட்ட உத்தியோகத்தர் அமைப்பு 2009.11.30 ல். உள்ளபடி எமது உத்தியோத்தர்களின் பதவி எண்ணிக்கை மதுவரி ஆணையாளர் நாயகம் – ஶ்ரீ.ல.நி.சே மதுவரி ஆணையாளர் (அரச வருமானம்) – ஶ்ரீ.ல.நி.சே மதுவரி ஆணையாளர் (நிர்வாக மனித/வளங்கள்) – ஶ்ரீ.ல.நி.சே மதுவரி ஆணையாளர் (நிதி ) – ஶ்ரீ.ல.நி.சே பிரதி மதுவரி ஆணையாளர் (நிர்வாகம்) – ஶ்ரீ.ல.நி.சே பிரதி மதுவரி ஆணையாளர் (நிதி ) பிரதி மதுவரி ஆணையாளர் (உள்வாரிக் கணக்காய்வு ) உதவி மதுவரி ஆணையாளர்கள பரிபாலன அதிகாரிகள் மதுவரி அத்தியட்சகர்கள் பிரதான மதுவரிப் பரிசோதகர்கள் மதுவரிப் பரிசோதகர்கள் அரச முகாமைத்துவ அதிகாரிகள் வரவு செலவுத் திட்ட உதவியாளர்கள் சர்ஜன்ட் மேஜர் சர்ஜன்ட்கள் மதுவரிக் காவலர்கள / கோபரல்கள மதுவரிச் சாரதிகள் தரம் (11) தரம் (1) சர்கியூற் பங்களா நடத்துனர் முகப்பு இலங்கை மதுவரித் திணைக்களம் வருடாந்த பயிற்சி பாடநெறிகளுக்கு விண்ணப்பித்தல் மின்னஞ்சல் : தொலைபேசி : பெயர் : பதவி : நியமனம் பெற்ற திகதி : சேவை நிலையம் : நியமனம் பெற்ற முதல் திகதி மற்றும் பதவி : விண்ணப்பிக்கும் பாடநெறிகள் : (விருப்ப வாரியாக) திகதிகள் காணப்படும் பாடநெறிகளிள் ஒண்றிற்கு என்னைத் தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தெரிவு செய்யும் பாடநெறிகளுக்கு நான் தவறாமல் பங்கேற்பதாகவும், நீதிமன்ற அல்லது ஏனைய முக்கியத் தேவைகளும் இந் நாட்களிள் இல்லை என்பதையும் உறுதி கூருகிறேன். தெரிவு செய்யும் பாடநெறிகளுக்குச் சட்டப்படி சரியான வைத்திய சான்றிதழின்றிப் பங்கேற்க முடியாதெனில் பாடநெறிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையை எனது சம்பளத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் உறுதி கூருகிறேன். படிவத்தில் காணப்படும் எழுத்துக்களை வாசிக்க முடியாதெனில், புதிய படிவமொன்றைப் பெற்றுக்கொள்ளப் படிவத்தின் மேல் க்ளிக் செய்யவும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் குறியீடு முகப்பு முறைப்பாடுகள் புகார்ப் படிவம் மதுவரித் தி​ணைக்களம் மாகாணம்: மாகாணத்தைத் தெரிவு செய்யவும் மத்திய கிழக்கு வட மத்திய வட மேற்கு வடக்கு சபரகமுவ தெற்கு ஊவா மேற்கு மாவட்டம்: மாவட்டத்தைத் தெரிவு செய்யவும் பிராந்தியச் செயலாளர் பிரிவு: பிராந்தியச் செயலாளர் பிரிவை தெரிவு செய்யவும் குற்றம்: குற்றத்தைத் தெரிவு செய்யவும் சட்டவிரோதமாக மதுசாரம் தயாரித்தல். சட்டவிரோதமாக மதுசாரம் விற்பனை. சட்டவிரோதமாக சாராயம் விற்பனை சட்டவிரோதமாக மது விற்பனை சட்டவிரோதமாக அகற்றபட்ட மதுசாரத்தை அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்குக் கூடியது) சட்டவிரோதமாக அகற்றபட்ட மதுசாரத்தை அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்குக் குறைவானது) சட்டவிரோதமாக மது / சாராயம் போத்தல் செய்தல் சட்டவிரோதமாக ஹெரொயின் அருகில் வைத்திருத்தல். சட்டவிரோதமாக ஹெரொயின் அருகில் வைத்திருத்தல் மற்றும் விற்பனை. சட்டவிரோதமான ஹெரொயின் விற்பனை சட்டவிரோதமான கஞ்ஜா விற்பனை சட்டவிரோதமான கஞ்ஜா விற்பனை மற்றும் அருகில் வைத்திருத்தல். ஏனைய குற்றங்கள் உங்கள் மின்னஞ்சல்: புகார்: உறுதிப்படுத்தும் குறியீடு: முகப்பு தொடர்புகள் தொடர்பு விவரங்கள் தொடர்பு விபரங்கள் இலங்கை மதுவரித் திணைக்களம் தொலைபேசி இலக்கம்: 9411-2300166, 9411-2300171, 9411-3888023 தொலைநகல் இலக்கம்: 9411-2877890 மின்னஞ்சல் முகவரி : excisen@slt.lk மதுவரி ஆணையாளர் நாயகம் பெயர் ஏ. போதராகம தொலைபேசி தொலைநகல் மதுவரி ஆணையாளர்கள் முகப்பு கிளைகள் கிளைகள் வடிகட்டி: செல்லவும் மறுபடியும் தாபிக்கவும் -- நகரத்தைத் தெரிவுசெய்யவும் ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : மாத்தளை தொலைபேசி : +94(066) 2233542 மதுவரி ஆணைக்குழுப் பொறுப்பதிகாரி முகவரி : மதுவரி நிலையம் நகரம் : வெல்லவாய ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : மொனராகலை ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : ஜா-எல ஸ்தாபன அதிபர் முகவரி : மதுவரி ஆணையாளர் அலுவலகம் நகரம் : பருத்தித்துறை ஆரம்பம் முந்தைய அடுத்து முடிவு வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளவும் முகப்பு மீடியாப் பீடம் புகைப்படப் பீடம் புகைப்படப் பீடம் முகப்பு அனுமதிப்பத்திர விவரங்கள் மதுபான அனுமதிப்பத்திர வகைகள் மதுபான அனுமதிப்பத்திரங்களின் வகைகள் அனுமதிப்பத்திரத்தின் பிரிவுகள் தானிய மூல மதுபானத் தயாரிப்புக்கான அனுமதிப்பத்திரம் வெளி நாட்டு திரவங்களை உள்நாட்டில்; தயாரிப்புகக்கான அனுமதிப்பத்திரம் பால் மற்றும் அல்லது வைன் தயாரிப்பு அனுமதிப்பத்திரம் தென்னையிலிருந்து அல்லது அதன. கள்ளு அல்லாத ஏதாவது வடிக்கப் பட்ட மதுச் சாறுகளிலிருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுச் சாறுகளுக்கான அனுமதிப்பத்திரம் மொத்த விற்பனை அனுமதிப்பத்திரம் சில்லறை விற்பனை அனுமதிப்பத்திரம் பியர் மற்றும் போட்டர் அனுமதிப்பத்திரம் ஹோட்டல் அனுமதிப்பத்திரம் ஹோட்டல் மதுபான நிலைய விற்பனை அனுமதிப்பத்திரம் களியாட்ட மதுபான விற்பனை நிலைய அனுமதிப்பத்திரம் புகையிரத சிற்றுண்டி அறை அனுமதிப்பத்திரம் போசன சாலை அனுமதிப்பத்திரம் வாடி வீட்டு அனுமதிப்பத்திரம் கிளப் அனுமதிப்பத்திரம் சந்தர்ப்ப அனுமதிப்பத்திரம் விற்பனை நேரத்தை நீடிப்பதற்கானதுணை அனுமதிப்பத்திரம் ஏல விற்பனையாளர் அனுமதிப்பத்திரம் இயல்பு மாற்றப்பட்ட மதுச் சாறுகள் அனுமதிப்பத்திரம் மருந்தூட்டப் பட்ட வைன் அனுமதிப்பத்திரம் விசேட அனுமதிப்பத்திரம் பியர், ஏல் ஸ்டவுட் மற்றும் வைன் சில்லறை விற்பனை பியர், ஏல் ஸ்டவுட் மற்றும் வைன தளத்திலே அருந்த அனுமதிப்பத்திரம் அனுமதிப்பத்திரத் தயாரிப்பு புளித்த அல்லது புளிக்காத இனிப்புக் கள்ளு சீவுவதற்கு ,கொண்டு செல்வதற்கு மற்றும் தயாரிப்பதற்கான அனுமதிப்பத்திரம். முகப்பு தரவிறக்கம் அறிவிப்புகள் அறிவித்தல்கள் மதுவரி அறிவித்தல்கள் இல. 902 மதுபான கடைகள் மூடப்படும் தினங்கள் முகப்பு எம்மைப் பற்றி ஸ்தாபனக் கட்டமைப்பு மதுவரி திணைக்களத்தின் நிர்வாக அமைப்பு நிர்வாக அமைப்பை முழுமையாகப் புதிய திரையில் பார்க்க வடிவத்தின் மேல் கிளிக் செய்யவும். முகப்பு எம்மைப் பற்றி மேலோட்டப் பார்வை தூர நோக்கு சட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமூகத்தை ஸ்ரீ லங்காவில் கட்டியெழுப்பவதாகும். சேவை சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் நலன்களுக்காகவும் அரச வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் சட்டவீரோத உற்பத்தி மற்றும் அவ்வாறான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தலைத் தடுத்தல் ஆகியவற்றினூடாக ஸ்ரீ லங்காவில் மதுபானம் மற்றும் புகையிலைக் கைத்தொழிலை திறமையாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் பரிபாலனஞ் செய்தலும், ஸ்ரீ லங்காவில் சமூக பாதுகாப்புக்காக விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை செயற்படுத்துவதுமாகும் நோக்கங்கள் மதுபானம் மற்றும் புகையிலையிலிருந்து அரச வருமானத்தைச் சேகரித்தலும் பாதுகாத்தலும் மதுவரிச் சட்டத்தையும் புகையிலை வரிச் சட்டத்தையும் அமுலாக்குதல் விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுலாக்குதல் முகப்பு தள ஒழுங்கமைப்பு தள ஒழுங்கமைப்பு முகப்பு எம்மைப் பற்றி மேலோட்டப் பார்வை திணைக்களத்தின் கருமங்கள் விசேஷ அலகுகள் ஸ்தாபனக் கட்டமைப்பு உத்தியோகத்தர் அமைப்பு கிளைகள் அனுமதிப்பத்திர விவரங்கள் மீடியாப் பீடம் புகைப்படப் பீடம் வீடியோப் பீடம் பயிற்சி தரவிறக்கம் சுற்று நிருபங்கள் வருடாந்த அறிககைகள் அறிவிப்புகள் விண்ணப்ப மாதிரிகள் தொடர்புகள் தொடர்பு விவரங்கள் செய்திகளும் நிகழ்வுகளும் கேள்வியும் பதில்களும் முறைப்பாடுகள் தள ஒழுங்கமைப்பு முகப்பு பயிற்சி புதிய பயிற்சி நிகழ்ச்சிகள் 2010 ஆண்டிற்கான மதுவரி திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படும் புதிய பயிற்சி நிகழ்ச்சிகள் பட்டியல். இணையத்தளத்தில் விண்ணப்பிப்தற்கு இங்கே சொடுக்கவும் SLIDA நிறுவனத்தின் மூலம் நடாத்தப்படும் புதிய பயிற்சி நிகழ்ச்சிகள் பட்டியல் SLIDA பயிற்சி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்குவதற்கு இங்கே சொடுக்கவும் பா.தொ.இல: 2014/349 3 ஆவது தொகுதி – பகுதி IV – நிதியங்கள் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை – 2012 சுங்க மேலதிக நேர மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியம் - 2012 1. நிதிக்கூற்றுக்கள் 1.1. முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து சுங்க மேலதிக நேர மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியத்தின் 2012 திசெம்பர் 31 இல் இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும். 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 1.2.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல் 1.2.2. இனங்காணப்படாத கொடுக்கல் வாங்கல்கள் இது தொடர்பாக 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கணக்காய்வு அறிக்கைகளின் மூலமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அது தொடர்பாக அடுத்த ஆண்டில் சீராக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டிலும் அதனை சீராக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.3. பெறவேண்டிய கணக்குகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அறவீடுகள் நிச்சயமற்ற நிலையில் இருந்த அம்மீதிகளுக்காக போதிய அறவிடமுடியாக் கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்ற கடன்பட்டோரிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்காக நடப்பாண்டிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே கடன்பட்டோராகக் காட்டப்பட்டிருந்த சில நிறுவனங்களின் உள்ளமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படவும் இல்லை. அந்த மீதியினை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. (இ) சில கடன்பட்டோர் மீதிகளுக்குரிய பிணை வைப்புக்கள் பெறப்பட்டிருக்கவில்லை. 1.2.4. விசேட வைப்புக்களும் முதலீடும் இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (அ) வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு காரணியாக இருந்த நோக்கங்கள் தொடர்பாக எழுத்து மூலத் தகவல்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஆ) வைப்புக்கள் பெறப்பட்ட நிறுவனங்களின் உள்ளமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன் அவ் வைப்புக்கள் மீளச் செலுத்தப்பட வேண்டியவையா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. (இ) பல வருட காலமாக இப்பணம் சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மிகவும் குறைவான வட்டி வருமானம் உழைக்கப்பட்டிருந்ததுடன் உரிய பணம் ஏனைய பொருத்தமான முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்காக கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. 1.2.5. கணக்காய்விற்கான சான்றுகளின்மை பின்வரும் விடயங்கள் அவற்றிற்கு முன்னால் காண்பிக்கப்பட்ட சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. விடயம் தொகை ரூபா சமர்ப்பிக்கப்படாத சான்றுகள் (அ) நானாவித கடன்பட்டோர் 158 நிறுவனங்களில் நிலுவையாகக் காணப்பட்ட கடன்பட்டோர் மீதிகளுக்கு உரித்தான மீதி உறுதிப்படுத்தல்கள் (ஆ) 08 கணக்கு விடயங்கள் மீதி உறுதிப்படுத்தல்கள் 1.2.6. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமை பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான தொடர்பு இணங்காமை (அ) நிதிப் பிரமாணம் (ஆ) 2009 ஏப்ரல் 16 ஆம் திகதியிடப்பட்ட 9/2009 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை மற்றும் 2010 பெப்ரவரி 19 ஆம் திகதியிடப்பட்ட 01/2010 ஆம் இலக்க இலங்கை சுங்க திணைக்களத்தின் சுற்றறிக்கை இலங்கை சுங்கத்தினால் நேரப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் மீளாய்வாண்டின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் எந்த உத்தியோகத்தரும் நேரப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியிராததுடன் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 1.2.7 அதிகார பலத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல்வாங்கல்கள் இலங்கை சுங்கத்தின் உத்தியோகத்தர்களக்கு நாளொன்றிற்கு 12 முதல் 27 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதிக்காக மாதமொன்றிற்கு 600 மணித்தியாலங்களை மிகைத்து மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் வகையில் முறையற்ற விதத்தில் உள்ளகப் பிரமாணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் இதற்காகப் பெறப்பட்ட அங்கீகாரம் கணக்காய்விற்காக வழங்கப்பட்டிருக்கவில்லை. 2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நிதியத்தின் வருமானம் 2.7 சதவீதத்தினால் குறைவடைந்தமையும் செலவினங்கள் 2.4 சதவீதத்தினால் அதிகரித்தமையும் இவ்வீழ்ச்சிக்கு பிரதானமாகத் தாக்கமளித்திருந்தது. 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 செயலாற்றல் (அ) மேலதிக நேர நிதியம் சுங்க உத்தியோகத்தர்களின் வழமையான கடமைநேரத்திற்கு மேலதிக காலத்தின் போதும் கடமைக்காக சுங்கம் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கடமைகளை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் செலவினத்தை ஈடு செய்வதற்கு வெளியிலுள்ள பகிர்வு நிலையங்கள் மற்றும் ஏனையநிறுவகங்களில் மேலதிக நேரமாக அறவிடப்படும் பணம் இந் நிதியத்திற்கு செலவு வைக்கப்படுவதுடன் இதில் மேலதிக நேர சேவைகளுக்காக சுங்கப் பதவியணியினருக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இந் நிதியத்தின் செலவினமாக கருதப்படும். 2012 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டு மற்றும் முன்னைய 09 ஆண்டுகளுக்கு உரிய மேலதிக நேர நிதியத்தின் நிதி விளைவுகள் தொடர்பான பகுப்பாய்வு கீழே காண்பிக்கப்படுகின்றது. ஆண்டு வருமானம் செலவினம் மிகை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிதி விளைவுகளில் முன்னேற்றம்/ (வீழ்ச்சி) சதவீதமாக வருமானத்தின் சதவீதமாக மிகைகள் இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (ஆ) கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியம் சுங்க உத்தியோகத்தர்களினால் வழமையான கடமை நிலையங்களுக்கு வெளியே உள்ள சூழலில் பரிசோதனை கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதற்காக, பொருட்கள் தீர்வை செய்யும் தரப்பினர்களினால் அறவிடப்படும் பரிசோதனைக் கட்டணத்தில் 50 சதவீதம் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டண நிதியத்திற்குச் செலவு வைக்கப்பட்டிருந்ததுடன் அப்பணத்தொகை உத்தியோகத்தர்களுக்கு படிப்பணக் கொடுப்பனவுக்காக பயன்படுத்தப்படுகின்றது. 3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) இலங்கை சுங்கத்தின் மேலதிக நேரக் கொடுப்பனவு நடைமுறைகள் சர்ச்சைக்குரிய தன்மையில் இருந்தமை முன்னைய ஆண்டுகளின் கணக்காய்வு அறிக்ககைளின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போதும் பொருத்தமற்ற வகையில் மேலதிக நேரக் கொடுப்பனவுக் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2012 சனவரி முதல் மார்ச் வரையான 03 மாத காலப்பகுதியில் இறக்குமதிப் பிரிவில் 06 உத்தியோகத்தர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது ஒவ்வொரு மாதத்திற்காகவும் சகல உத்தியோகத்தர்களுக்கும் 600 மணித்தியாலங்கள் முதல் 663 மணித்தியாலங்கள் வரையான வீச்சில் மேலதிக நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் இந்த உத்தியோகத்தர்கள் மாதத்தின் சகல நாட்களிலும் செய்கின்ற மேலதிக நேரத்தின் அளவு சராசரியாக நாளொன்றிற்கு 20 மணித்தியாலத்தை விஞ்சியிருந்தது. (ஆ) மேற்கூறப்பட்டதன் பிரகாரம் மேலதிக நேரக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிகளுக்காகவும் அந்த உத்தியோகத்தர்களுக்கு கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணமும் அசாதாரணமான முறையில் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. (இ) பிணைமுறிகள் மற்றும் பிரயாணப் பொதிகள் போன்ற பிரிவுகளில் 2012 பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான மாதங்களில் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணக் கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் 2013 ஒக்தோபர் வரை உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதிப் பிரிவிற்குரிய தகவல்கள் கணனியில் இருந்து அழிந்ததாக அறிக்கையிடப்பட்டிருந்ததுடன் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளின் போதும் இந்த தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. (ஈ) மேற்கூறப்பட்டதன் பிரகாரம் உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளம், ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் வெகுமதித் தொகை என்பவற்றிற்கு மேலதிகமாகவே மேலதிக நேரப் படிகள் மற்றும் கப்பல் சரக்குப் பரீட்சிப்புக் கட்டணக் கொடுப்பனவுகள் என்பன செலுத்தப்பட்டிருந்தன. அநேகமான உத்தியோகத்தர்களின் மேலதிக நேர உழைப்பு மாதாந்த திரட்டிய சம்பளத்திற்கு மேற்பட்டே காணப்பட்டது. அநேகமான உத்தியோகத்தர்கள் வருடம் முழுவதும் விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் சேவையாற்றியதன் அடிப்படையில் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் அது சாத்தியமற்ற ஒன்றாகும். (உ) மேலே காண்பிக்கப்பட்ட நிலைமைகளை முறைமைப்படுத்துவதற்காக மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் கொள்கலன் பரிசோதனைக் கட்டணம் தொடர்பாக காலங்கடந்த பிரமாணங்கள் திருத்தப்பட வேண்டியிருந்த போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 3.3 முகாமைத்துவ செயற்திறமையீனங்கள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதியத்தின் பயன்படுத்தப்படாத பணத்தொகை திறைசேரி வைப்பாக ஒவ்வொரு ஆண்டின் போதும் முன்கொண்டு வரப்பட்டிருந்தது. இவ் வைப்புக்கணக்கின் மீதி மற்றும் நிதியத்தின் மீதி என்பன கீழே காண்பிக்கப்பட்டவாறு விருத்தியடைவதைக் காட்டுகின்றது. இவ்விடயம் தொடர்பாக திறைசேரியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிராமை அவதானிக்கப்பட்டது. ஆண்டு மேலதிக நேர நிதியம் கப்பல் சரக்கு பரீட்சிப்புக் கட்டண நிதியம் திறைசேரி வைப்புக் கணக்கு மீதி 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும் வரவுசெலவுத்திட்டக் கட்டுப்பாடு வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரமான வருமானம் மற்றும் செலவினம் என்பவற்றிற்கும் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்களவு முரண்கள் கண்டறியப்பட்டமையால் வரவுசெலவுத்திட்டம் ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. 5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளது குறைபாடுகள் தொடர்பாக அவ்வப்போது சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது. (அ) நிலுவை வருமானம் (ஆ) மேலதிக நேரக் கொடுப்பனவு (இ) கணக்கீடு (ஈ) கொள்கலன் பரீட்சிப்பு நடவடிக்கைகள் (உ) பதவியணியினர் கட்டுப்பாடு பெயர் : திரு ஏ. எல். எம். காசிம் பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், அக்கரைப்பற்று பெயர் : திரு கே.றிஸ்வி யாசர் பதவி : கணக்காளர் அக்கரைப்பற்று வலயம் பெயர் : திரு எஸ். எஸ்.ரத்நாயக்க பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், அக்குரஸ்ஸை பெயர் : திரு கே. அஜித் துசார பதவி : கணக்காளர் அக்குரஸ்ஸை வலயம் பெயர் : திரு டி.எம். அபேரத்ன பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், அநுராதபுரம் பெயர் : செல்வி ஏ.எம்.பி. நிலந்தி அனுராதபுர வலயம் பெயர் : திரு பீ. ஜீ. ஆரியபால பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், பலாங்கொடை பெயர் : எச்.வீ.எஸ்.விகிராவிட பதவி : மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் பெயர் : திரு எம். டீ. எஸ். பெர்ணான்டோ பலாங்கொடை வலயம் பெயர் : திரு ஆர். எம். ஆனந்த பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், ஹாலியெலை, பதுளை பெயர் : திரு ஏ. ஆர். டப். எம். எஸ். கே. அமரக்கோன் பதுளை வலயம் பெயர் : திருமதி எஸ். சக்கரவர்த்தி பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு பெயர் : திருமதி வி. கணேசமூர்த்தி மட்டக்களப்பு வலயம் பெயர் : திரு டப். எம். ஜயந்த விக்கிரமநாயக்க அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், விதானகே மாவத்தை, கொழும்பு - 02 பெயர் : திரு என். நாணயக்கார பெயர் : திருமதி ஆர. எம். எஸ். வசந்தா கொழும்பு வலயம் பெயர் : திருமதி. டப்லியு.எம்.ஸீ. வீரக்கோன் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், தெநுவரை பெயர் : திருமதி. ஜீ.எல்.டீ.எஸ். லியனகே தெநுவரை வலயம் பெயர் : திரு என்.எம்.கே.பி. நவரத்ன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், திம்புலாகலை பெயர் : திரு எச்.பி.எஸ்.கே. குணவர்தன திம்புலாகல வலயம் பெயர் : திரு எஸ். கே. மல்லவாராச்சி அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கம்பகா பெயர் : திருமதி கே. ஜி. சிறிமா பெயர் : திருமதி எல். ஏ. பி. எல். குணசேன கம்பகா வலயம் பெயர் : திரு எம்.ஏ.விமலசேன அலுவலக முகவரி: லயக் கல்வி அலுவலகம், திருக்கோணமலை வடக்கு, மொரவேவ பெயர் : திரு எல்.டப்.என்.சி. பரதீப் கோமரங்கடவலை வலயம் பெயர் : திருமதி கே. ஏ. சந்திராவதி அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், ஹொரணை பெயர் : திருமதி ஓ. சி. நிலுஷனி ஹொரணை வலயம் பெயர் : திரு ரி. ஜோண் குயின்ரஸ் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், தீவுகள், வேலனை பெயர் : செல்வி எஸ். கவிதா யாழ்ப்பாணம் தீவுகள் வலயம் பெயர் : திரு.என்.சிரிசேன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கேகாலை பெயர் :திருமதி.பீ.ஜீ.ஆர்.எஸ்.மாதவி வெலகெதர பெயர் : திரு.ஏ.டீ.டீ.எம்.ஆர்.அபேரத்ன பதவி : தலைமைக் கணக்கனாளர் கேகாலை வலயம் பெயர் : திரு. ​கே.முருகவேல் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கிளிநொச்சி பெயர் :ஆர்,ஆர்.கே.எஸ்.கனேகொட கிளிநொச்சி வலயம் பெயர் : திரு ஏ. ஜே. குரூஸ் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம்,ஆண்டான்குளம், அடம்பன் பெயர் : திரு ஏ. யூ. டி. பிரேமதிலக்க மடு வலயம் பெயர் : திரு எஸ். தண்டாயுதபாணி பதவி : கௌரவ மாகாண கல்வி அமைச்சர் அலுவலக முகவரி : கல்வி அமைச்சு, உள் துறைமுக வீதி, திருகோணமலை பெயர் : திரு ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்தன பதவி : மாகாண கல்விச் செயலாளர் பெயர் : திரு எம்.டி.ஏ. நிசாம் பதவி : மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி : மாகாண கல்வித் திணைக்களம், கிழக்கு மாகாணம், உவர்மலை, திருக்கோணமலை பெயர் : திரு எஸ்.மனோகரன் பதவி : மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பெயர் : திரு சுனில் எஸ்.கருணாதிலக பதவி : மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பெயர் : திரு ஏ.விஜயாநந்த மூர்தி பதவி : மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பெயர் : திரு பீ. கேதீஸ்வரன் பதவி : தலைமைக் கணக்காளர் கிழக்கு மாகாணம் பெயர் : திரு வி.கே. ஜயரத்ன பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கலென்பிந்துன​வெவை பெயர் : திரு பி.ஏ.ஏ. விஜேரத்ன கலன்பிந்துனுவேவை வலயம் பெயர் : திரு ஜி.ஜி.ஏ. பிரேமரிசி அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கம்பளை பெயர் : திரு. ஆர். எச்.என்.என்.ரணசிங்க கம்பளை வலயம் பெயர் : திரு பீ.ஸ்ரீதரன் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், அட்டன் பெயர் : திருமதி ஜீ.ஏ.டீ.என்.கொடகெதர அட்டன் வலயம் பெயர் : திரு எச். குலசூரிய அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், இப்பாகமுவை பெயர் : திரு எச். ஜி. அபேரத்ன இப்பாகமுவை வலயம் பெயர் : திருமதி ஓ. எம். வி. பி. முதலிகே அலுவலக முகவர : வலயக் கல்வி அலுவலகம், களுத்துறை பெயர் : திருமதி ஏ. கே. பி. பெர்னாண்டோ களுத்துறை வலயம் பெயர் : திரு பி. எம். எஸ். எஸ். எஸ். பஸ்நாயக்க அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கந்தளாய் பெயர் : திரு எல்.டப்.என்.சி. பரதீப் கந்தளாய் வலயம் பெயர் : திரு எம்.எம்.எம்.சியான் அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், மன்னார் பெயர் : திரு ஏ.எச்.எம்.எஸ்.பண்டார மன்னார் வலயம் பெயர் : திரு எஸ். எம். ஏ. எம். சத்தமங்கள அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், புத்தளம் பெயர் : திரு ஆர். டீ. சொலமன் புத்தளம் வலயம் பெயர் : திருமதி எல். எம். வெனிட்டன் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், துணுக்காய், மல்லாவி ம.ம.வி., மல்லாவி பெயர் : திரு ஏ. எம். ஆர். எஸ். அத்தபத்து துணுக்காய் வலயம் பெயர் : திருமதி அன்டன் சோமராஜா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு, வவுனியா பெயர் : செல்வி ஆர். ஆனந்தராணி வவுனியா தெற்கு வலயம் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வெல்லவாயா பெயர் : திரு எம். ஏ. ரத்னசிரி பெயர் : திரு டீ. எம்.ஏ. சேனாநாயக்கா வெல்லவாயா வலயம் பெயர் : திரு.என்.எஸ்.ப்ரேமசந்திர அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், தெகியத்தகண்டி பெயர் : திரு கே. பஸீல் தெகியத்தகண்டி வலயம் பெயர் : திரு கே. ஏ. சுசில் பிரேமநாத் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கலேகன, காலி பெயர் : திரு கே. பீ. கே. எஸ். சந்திமா காலி வலயம் பெயர் : திரு டப்.ஆர். நாணயக்காரா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், அக்மன திருமதி யூ. கே. எம். சிரியானி குலதுங்க முலட்டியான (அக்மன) வலயம் பெயர் : திரு டப்.எம்.விஜேரத்ன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கண்டி பெயர் : திரு பி.பி.சி.எஸ். பத்திரகே கண்டி வலயம் பெயர் : திரு ஜே.கே.வி.ஏ. ஜயலத் அலுவலக முகவரி : வலயக் கல்வி அலுவலகம், கெக்கிராவை பெயர் : திரு ஜே.கே.வி.எம். ஜயசிங்க கெக்கிராவை வலயம் பெயர் : திரு எம்.டீ.எஸ்.டி சில்வா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கொத்மலை பெயர் : திரு கே.எம்.என்.ஸீ. குணவர்தன கொத்மலை வலயம் பெயர் : திரு எஸ்.ஏ. அழகியவண்ண அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், குளியப்பிட்டி பெயர் : திரு எஸ். எம். டி.கே. ஜயசிங்க குளியாப்பிட்டி வலயம் பெயர் : திரு என். டப். பெரேரா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், மத்துகமை பெயர் : திருமதி ஏ. ஜி. எஸ். பி. விஜேரத்ன மத்துகமை வலயம் பெயர் : திரு பி. எஸ். நோனிஸ் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், மினுவாங்கொடை பெயர் : திருமதி எம். சி. பெரேரா மினுவாங்கொடை வலயம் பெயர் : திரு ஏ. விநாயகமூர்த்தி அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், மூதூர் பெயர் : திரு ஏ.எம்.ரஹ்மான் மூதூர் வலயம் பெயர் : திரு எஸ். கிருஷ்ணகுமார் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், சாவகச்சேரி பெயர் : திருமதி எஸ். நந்தகுமார் தென்மராட்சி வலயம் பெயர் : திருமதி வய்.ஏ.ஸீ.டீ.யாபாரத்ன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கட்டுகஸ்தோட்டை பெயர் : திரு பீ.எச்.ஆர்.பீ.குமார கட்டுகஸ்தோட்டை வலயம் பெயர் : திரு ஹேமபால குணவர்த்தன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், கெப்பிட்டிகொல்லாவை பெயர் : திரு பி.ஏ.ஏ. விஜேரத்ன கெப்பிட்டிகொல்லாவ வலயம் பெயர் : திரு டப். எம். பியசேன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், பசறை பெயர் : திரு டப். எம். தேசபந்து பெயர் : திரு எல். டீ. எஸ். பிரியந்த பசறை வலயம் பெயர் : திரு .எம்.சிரிபால அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், இரத்தினபுரி பெயர் : திரு கே.எல்.ஹேமரத்ன பெயர் : திரு துமிது மைத்ரீ இரத்தினபுரி வலயம் பெயர் : திருமதி எச். டப். என். கே. எக்கநாயக்க அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுரை பெயர் : திருமதி ஆர். பீ. பீ. அபேயகோன் ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம் பெயர் : திரு என். விஜேந்திரன் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், திருக்கோணமலை பெயர் : திருமதி ஜி. பார்த்திபன் திருக்கோணமலை வலயம் பெயர் : திரு என்.பீ.ஏ.ஏ.பியசோம அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், உடுகமை உடுகமை வலயம் பெயர் : திருமதி எஸ். ரத்நாயக்க அலுவலக முகவரி:வலயக் கல்வி அலுவலகம், மாகோ பெயர் : திருமதி.டப். எம். சோமா விஜேகோன் மாகோ வலயம் பெயர் : திரு கே.ஜீ.என்.எம்.பீ.பீ.நவரத்ன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், தெல்தெனியா பெயர் : திருமதி. ஐ.என். விஜெவர்தன தெல்தெனியா வலயம் பெயர் : திரு.எச்.பி. விஜேரத்ன அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், தம்புத்தேகமை பெயர் : திரு டப்.பி.எஸ். விஜேசிங்க தம்புத்தேகமை வலயம் பெயர் : திரு எஸ். சந்திரராஜா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், மருதனாமடம், சுன்னாகம் பெயர் : திருமதி பி. குகனேஸ்வரி வலிகாமம் வலயம் பெயர் : திரு டீ.எம்.எஸ்.கருணாரத்ந அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வலப்பனை பெயர் : திருமதி எம்.பீ.எம்.திசாநாயக்க வலப்பனை வலயம் பெயர் : திரு வை.எம். ரத்நாயக்கா அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், நிக்கவெரட்டிய பெயர் : திரு என். கே. பி. ஏ. ஜி. நரசிங்க நிக்காவெரட்ட வலயம் பெயர் : திரு எம். எஸ். ஏ. ஜலீல் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், சம்மாந்துறை பெயர் : திரு ஏ.எம்.எம்.றபீக் சம்மாந்துறை வலயம் பெயர் : கௌரவ ஷான் விஜயலால் டீ சில்வா பதவி : கௌரவ தென் மாகாண முதலமைச்சர் அலுவலக முகவரி: முதலமைச்சரின் அலுவலகம், மேல் டிக்சன் வீதி, காலி பெயர் : கௌரவ சந்திமா ராசபுத்திர பதவி : கௌரவ மாகாணக் கல்வி அமைச்சர் அலுவலக முகவரி: தென் மாகாணக் கல்வி அமைச்சு, தக்ஷினபாய,லபுதூவை பெயர் : திரு வய். விக்கிரமசிரி பெயர் : திரு ஜயதிஸ்ஸ புளொக் பதவி : மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (பதிலி) அலுவலக முகவரி: மாகாணக் கல்வித் திணைக்களம், மேல் டிக்சன் வீதி, காலி பெயர் : திருமதி. எஸ்.வய்.பதிரனவசம் பதவி : மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) பெயர் : திரு. கே.ஏ. சுசில் பிரேமநாத் பதவி : மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (கட்டுப்பாடு) பெயர் : திரு எம்.ஜீ.நிகால் தென் மாகாணம் பெயர் : திரு. ஆர். சுகிர்தராஜன் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், திருக்கோவில் பெயர் : திரு எம். கேந்திரமூர்த்தி திருக்கோயில் வலயம் பெயர் : சாமர சம்பத் தஸநாயக்க பதவி : கௌரவ மாகாணக் கல்வி அமைச்சர் அலுவலக முகவரி: முதலமைச்சர் அலுவலகம், ஊவா மாகாண சபை, ரஜ வீதி,பதுளை. பெயர் : திருமதி. ஜீ.ஏ.எம்.எஸ்.பீ. அபன்வெல அலுவலக முகவரி: கல்வி அமைச்சு,ஊவா மாகாண சபை, பதுளை பெயர் : திரு ஆர். எம். பீ. ரத்னாயக்கா பதவி : மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: மாகாணக் கல்வித் திணைக்களம், வெலகெதர வீதி, பதுளை பெயர் : திரு ஆர்.எம். திலகரத்ன அலுவலக முகவரி: ஊவா மாகாணக் கல்வித் திணைக்களம், வெலகெதர வீதி, பதுளை ஊவா மாகாணம் பெயர் : நேரடி பதவி : இடைத்தொடர்பு பெயர் : திரு என். ஏ. ஹந்துன்பத்திரண பதவி : உதவிக் கல்விப் பணிப்பாளர் பெயர் : திரு வருண அழக்கோன் பெயர் : திருமதி யூ. ஏ. சமரக்கோன் பெயர் : திரு யூ.கே. மகிபால பெயர் : கிளை அலுவலர்கள் பெயர்ப் பட்டியல் பெயர் : திரு எஸ்.எஸ்.ரத்நாயக்க அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், அக்குரஸ்ஸை பெயர் : திரு கே. அஜித் துசார அக்குரஸ்ஸை வலயம் பெயர் : திருமதி. எஸ்.பீ. சந்திரவதீ அலுவலக முகவரி:வலயக் கல்வி அலுவலகம், அம்பலாங்கொடை பெயர் : பீ.ஜீ.திசர அம்பலாங்கொடை வலயம் பெயர் : திரு எஸ். நந்தகுமார் பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வடமராட்சி, பருத்தித்துறை பெயர் : திரு ஆர். சந்திரதாஸ் பதவி : கணக்காளர் வடமராட்சி வலயம் பெயர் : திரு எஸ். சந்திரராஜா பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், மருதனாமடம், சுன்னாகம் பெயர் : திருமதி பி. குகனேஸ்வரி வலிகாமம் வலயம் பெயர் : திருமதி பி. கணேசலிங்கம் பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வவுனியா வடக்கு, புளியங்குளம் பெயர் : திரு எம். பி. வி. என். பண்டார வவுனியா வடக்கு வலயம் பெயர் : திருமதி அன்டன் சோமராஜா பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு, வவுனியா பெயர் : செல்வி ஆர். ஆனந்தராணி வவுனியா தெற்கு வலயம் பெயர் : திரு ஆர்.டப்லியு.கமகே பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வலஸ்முல்லை பெயர் : திருமதி எச்.கே.என்.நதீஷானி வலஸ்முல்ல வலயம் பெயர் : திரு எம்.டப். விஜேரட்ன பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வத்தேகமை பெயர் : திருமதி. ஐ.டீ. கருணாரத்ன பதவி : கணக்காளர் வத்தேகமை வலயம் பெயர் : திரு ஐ. எம். குணசேகர பதவி : வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக முகவரி: வலயக் கல்வி அலுவலகம், வெலிமடை பெயர் : திரு டீ. எம். என். பீ. திஸாநாயக்கா பதவி : கணக்காளர் அலுவலக முகவரி: தொலைபேசி எண்: தொலைநகல்: மின்னஞ்சல்: வெலிமடை வலயம் அழகியற் கலைகள் கிளை கல்விப் பணிப்பாளர் அழகியற் கலைகள் கிளை (1 ம் மாடி) தூரநோக்கு கௌரவ ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சருக்கு, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகிய நாம் 1971 ஆம் ஆண்டு 38ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(1) கீழ் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை இத்தாள் சமர்ப்பிக்கின்றோம். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் சார்பாக தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுதந்திர சதுக்கம், கொழும்பு 07. தொலைநோக்கு அனைத்து இலங்கையர்களினதும் ஒளிபரப்புத்துறையின் முன்னோடியாக திகழ்தல். செயற்பணி அறிவு, பொழுதுபோக்கு, கல்வி சார்ந்த படைப்புகளை காலத்திற்கு ஏற்ற வகையில் அர்ப்பணிப்புடன் இணைந்து தயாரித்து புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மெருகூட்டி இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் ஒளிபரப்புதல். இலக்குகள் * கல்வியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிவு களிப்பூட்டல் தயாரிப்புக்களை வழங்கல். * தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஆகக் கூடுதலான ரசிகர்களை கவர்ந்திழுத்தல். * வர்த்தக ரீதியாக சாத்தியமானதும், சுயேச்சையானதுமான அரசாங்க நிறுவனம் என்ற ரீதியில் முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி ஸ்திரத் தன்மையையும் வளர்ச்சியையும் அடைதல். * உலக நாடுகள் அனைத்திலும் வாழும் இலங்கையர்களின் தேசிய அடையாளத்தை உறுதி செய்வதற்கு பங்களிப்புச் செய்தல். உள்ளடக்கம் தலைவரின் செய்தி கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை சிரேஷ்ட முகாமைத்துவம் பணிப்பாளர்கள் விருதுகளைப் பெற்றுத்தந்த வெற்றிகள் நிகழ்ச்சிப் பிரிவு செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு தயாரிப்புச் சேவைகள் பிரிவு பொறியியல் பிரிவு சந்தைப்படுத்தல் பிரிவு நிர்வாகப் பிரிவு ஒளிபரப்பு நேர பகுப்பாய்வு நிதிப்பிரிவு பணிப்பாளர்களின் பொறுப்பு குறித்த அறிக்கை நிதி அறிக்கை கணக்காய்வு அறிக்கை தலைவரின் செய்தி அனைத்து இலங்கை மக்களினதும் தொடர்பாடல்களின் முன்னோடியாக மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக நாம் தேசிய பணியை முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ளோம். நாம் கடந்து வந்த பாதையிலும் பார்க்க நாம் இன்னும் கடக்கவேண்டிய தூரத்திலுள்ள சவால்கள் சிக்கல் நிறைந்தவையாகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் நாம் மாத்திரம் இருந்த சந்தையில் 24க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர். இந்த போட்டிக்கு மத்தியில் பிற்போக்கு பாதையில் சில தனியார் அலைவரிசைகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நாம் தேசிய பொறுப்புடன் எமது ரசிகர்களின் ரசனைக்காக சேவையாற்றியுள்ளோம். மற்றுமொரு புறத்தில் துரிதமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டியுள்ளது. இதற்காக பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் எம்மால் பெறப்பட்ட வருமானத்தின் மூலமே ஈடு செய்ய முடிந்தது. நாம் மேற்கொண்ட காத்திரமான தேசிய பணிக்கு கிடைத்த பாராட்டுக்கள் இந்த ஆண்டில் எமக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கிடைத்த விருதுகளாகும். இதற்கு எமது விருதுகள் பட்டியல் சாட்சி பகர்கின்றது. வர்த்தக சந்தையில் சவால்களை வெற்றி கொண்டு எதிர்பார்த்த வருமானத்தையும் இலக்கையும் அடைய முடிந்தமை நாம் அடைந்த வர்த்தக சந்தை வெற்றியாகும். வர்த்தக சந்தையில் பெறுமதியற்று காணப்பட்ட மாலை 6.30 போன்ற ஒளிபரப்பு காலத்திற்காக “ஓசின்” மற்றும் “சுஜாத்த தியனிய” குரல்பதிவு செய்யப்பட்ட உயர்தரமான வெளிநாட்டுத் தொடர் நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்களை ஒன்று திரட்டவும் குறிப்பிடத்தக்க வருமானத்தையும் இக்காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடிந்தது. வீண் செலவுகளுக்காகவும் நிதி மோசடிகளுக்காகவும் இருந்த சந்தர்ப்பங்களை இல்லாதொழித்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள முடிந்தமை நாம் அடைந்த வெற்றியாகும். பல வருடங்களாக குறைபாடாக இருந்த பொறியியல் மற்றும் கலையகங்களுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டதினால் சேவை நிறுவனங்களுக்காக செலுத்தப்பட்ட பாரிய தொகையை சேமிக்க முடிந்தது. இந்த நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்குமான முறையான திட்டத்தின் தேவை அடையாளங் காணப்பட்டு 2013 – 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கான உத்தேசத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருடாந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க எம்மால் முடிந்துள்ளது. முகாமையாளர் அடங்கலான சகல பணியாளர்களினதும் தடையற்ற ஒத்துழைப்பு கிடைத்தமையினால் இவை அனைத்தையும் மேற்கொள்ள முடிந்தது. இந்தப் பணியாளர் சபையில் 30 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய பணியாளர்களுக்கு தங்க விருதுகளை வழங்க முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மேன்மைதகு ஜனாதிபதியின் நல்லாசியும் கௌரவ அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் சபையின் ஒத்துழைப்புக்களினாலேயே மேற்கொண்ட பணிகளை தடையின்றி நிறைவு செய்து பலன்களைப் பெறமுடிந்தன. இதேபோன்று முப்பது வருடகாலம் முழுவதும் தேசிய தொலைக்காட்சி என்ற ரீதியில் எம்முடன் கைகோர்த்திருந்த ரசிகர்களான பொதுமக்களினாலேயே இவற்றை சாதிக்க முடிந்துள்ளது. அவர்களின் எதிப்பார்ப்புக்களை நிறைவேற்றி உயர்தரத்திலான ரசிகர்களின் ரசனைகளையும் புரிந்துணர்வையும் மேலும் உயர்வான நிலையில் முன்னிலைபடுத்தக்கூடிய தரமான நிகழ்ச்சிகளை தயாரித்து இலங்கை தொலைக்காட்சித் துறையில் உன்னதமான நிலையை அடைவதே எமது எதிர்பார்ப்பாகும். தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை தலைவர் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர். கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர். கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர் (ஜனவரி மாதம் மட்டும்) கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர். 2012 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை 08 முறை கூடியது. தலைவர் தலைமை நிறைவேற்று அதிகாரி பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிதி முகாமையாளர்) பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொறியியலாளர்) பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தயாரிப்புச் சேவை) பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிகழ்ச்சி) பணிப்பாளர் (செய்தி) பணிப்பாளர் (நிர்வாகம்) பதில் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) 2012ஆம் ஆண்டிற்கான கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் நிர்வாகப் பிரிவு பணிப்பாளர் (ஆய்வு மற்றும் பயிற்சி) பணிப்பாளர் (தலைமைக் கணக்காய்வாளர்) பணிப்பாளர் (பாதுகாப்புச் சேவை) 2012.09.16 வரை நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளர் (திரைப்படம் மற்றும் குரல்பதிவு) பணிப்பாளர் (நாடகம்) பணிப்பாளர் (கல்வி நிகழ்ச்சிகள்) 2012.08.22 வரை பணிப்பாளர் (நானாவித நிகழ்ச்சிகள்) பொறியியலாளர் பிரிவு பணிப்பாளர் (பொறியியலாளர்) தயாரிப்புச் சேவை பிரிவு பணிப்பாளர் (தயாரிப்பச் சேவை) பணிப்பாளர் (தயாரிப்புச் சேவை) நிதிப்பிரிவு பணிப்பாளர் (விநியோகம்) 2012 – தேசிய விருதுகளுக்காக தெரிவான நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி கிடைத்த இடம் விருது பெற்றோர் சுமதி தொலைக்காட்சி விருது விழா பினரி தொலைக்காட்சி நாடகம் சிறந்த பாடலாசிரியர் பினரி தொலைக்காட்சி நாடகம் சிறந்த பாடகர் சோலியஸ் சிறந்த விவரண நிகழ்ச்சி ஜாதிக பாசல உயர்தர நாடகமும் நடிப்புக் கலையும் சிறந்த கல்வி நிகழ்ச்சி கோபே செரிசர வருடத்தின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறந்த செய்தி அறிக்கையிடல் சிறந்த பாராட்டுத் தேர்வு ரூபவாஹினி செய்திப்பிரிவு சித நிவன கதா நோன்மதி தொலைக்காட்சி நாடகத் தொடர் சிறந்த பாராட்டுத் தேர்வு ரைகம் டெலிஸ் விருது விழா பினரி தொலைக்காட்சி நாடகம் சிறந்த ஆடை அமைப்பு அபூரு இஸ்கோலே மாஹத்தயா சிறந்த விவரண நிகழ்ச்சி வருடத்தின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறந்த தமிழ் செய்தி அறிவிப்பாளர் “Rice & Shine” நிகழ்ச்சி வருடத்தின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி சியம்பலாண்டுவே ஏதாகே நிக்ம யாம சிறந்த நடப்பு விவகார நிகழ்ச்சி துளி பின்தாறு தொலைகாட்சி நாடகம் வருடத்தின் சிறந்த ஓளி அலங்காரம் டொமியயி கிடியயி நேரலை நிகழ்ச்சி சிறந்த சிறுவர் நிகழ்ச்சி சிக்னீஸ் விருது விழா சிறந்த முப்பரிமாண நேரலைத் தயாரிப்பு எத்கந்த லிஹினியா தொலைக்காட்சி நாடகம் (2011) சிறந்த நிகழ்ச்சி முன்னோட்டம் யச இசூரூ தொலைக்காட்சி நாடகம் சிறந்த பாடகர் சிறந்த பாடல் வரிகள் சிறந்த இசையமைப்பாளர் சோலியஸ் வருடத்தின் புகழ்பெற்ற விவரண நிகழ்ச்சி புன்கா விருது விழா இலத்திரனியல் ஊடக கலைத்துறைக்கு ஆற்றிய பாரிய பணிக்கான பாராட்டு வருடத்தின் சிறந்த கலைஞர் அரச தொலைக்காட்சி விருது விழா சக்வித்தோ தொலைக்காட்சி நாடகம் சிறந்த ஓப்பனை நடிப்பாற்றல் யச இசுரு தொடர்நாடகம் சிறந்த பாடகர் சிறந்த இசையமைப்பாளர் சிறந்த நடிகை சோலியஸ் சிறந்த விவரண நிகழ்ச்சி புலதிசி தியனிய ஆறுதல் பரிசு நாந்துனன மினிசுன் - 2011 சிறந்த விவரண நிகழ்ச்சி மல்குடி தவச வருடத்தின் சிறந்த குரல் பதிவு நிகழ்ச்சி ரங்க பூமி சிறந்த அரங்க நிர்மாணம் புதுமைப்பெண் சிறந்த தொலைக்காட்சி நாடகம் மண் வாசனை சிறந்த கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி சமாதான இசை நிகழ்ச்சி சிறந்த இசை நிகழ்ச்சி பிலிம் சிட்டி சிறந்த அறிவிப்பாளர் (தேசிய குறுந்திரைப்படத் தயாரிப்பாளருடனான நேர்காணல்) சாக் சர்வதேச திரைப்படவிழா அபூரு இஸ்கோலே மஹத்தயா விவரண நிகழ்ச்சிக்கான ஜூரிகளின் விசேட பரிசு விருதுகளுக்காக சிபாரிசு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ABU விருது விழா மனுஷயா ஒற்றை அத்தியாய தொலைக்காட்சி நாடகம் ஜுரி விருதுக்கான இறுதி சுற்றுக்கு சிபாரிசு செய்யப்பட்டது ரைகம் டெலிஸ் விருது விழா துளி பின்தாறு தொலைகாட்சி நாடகம் சிறந்த இயக்கத்திற்கான விசேட ஆறுதல் பரிசு பினரி தொலைக்காட்சி நாடகம் சிறந்த துணை நடிகர் - சிபாரிசு சிறந்த துணை நடிகை - சிபாரிசு வருடத்தின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் திரிகோனமிதிய நிகழ்ச்சி – க.பொ.த (சாதாரண தரம்) சிறந்த கல்வி நிகழ்ச்சி டெல்ப் தூபத்தே சஞ்சாரய சிறந்த விவரண தொகுப்பு நிகழ்ச்சி சொயமு பிலிதுரு வருடத்தின் சிறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அரச ​தொலைக்காட்சி விருது விழா பஷு திரைப்படம் சிறந்த குரல் பதிவு நிகழ்ச்சியாக சிபாரிசு செய்யப்பட்டது சக்வித்தோ தொலைக்காட்சி நாடகம் சிறந்த துணை நடிகர் சிறந்த படத்தொகுப்பு யசஇசுரு தொலைக்காட்சி நாடகம் சிறந்த நடிகர் - சிபாரிசு எபேர்த்து எத - தொலைக்காட்சி நாடகம் சிறந்த தொலைக்காட்சி நாடகம் “எபேர்த்து எத” (தேசிய தொலைக்காட்சி) சிறந்த தொலைக்காட்சி இயக்கம் சிறந்த நடிகர் சிறந்த பாடகர் சுமதி விருது விழா ஸ்டோரி ஓப் கிரிக்கெட் ஶ்ரீலங்கா வருடத்தின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி அமில பஷ்ம & லவன நிகழ்ச்சி வருடத்தின் சிறந்த கல்வி நிகழ்ச்சி பினரி தொலைக்காட்சி நாடகம் வளர்ந்துவரும் சிறந்த நடிகர் - சிபாரிசு வளர்ந்துவரும் சிறந்த நடிகை - சிபாரிசு ரங்க பூமி நிகழ்ச்சி சிறந்த விவரண நிகழ்ச்சி - சிபாரிசு நிகழ்ச்சிப் பிரிவு நாடகப் பிரிவு ஒன்றுக்கொன்று வேறுபட்ட தொனிப்பொருளுக்கு அமைவாக களிப்பூட்டல் மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்கள், ஆகக் கூடுதலான ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளானதுடன், தொலைக்காட்சி நாடக ஆரம்பகாலப் பகுதியிலிருந்து இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொலைக்காட்சி நாடகங்களின் தரத்தை பாதுகாத்து தயாரிப்புக்களை முன்னெடுப்பதற்கு முடிந்தமை வெற்றியாகும். குறிப்பிட்ட வருடத்தில் பிரிவினுள் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் விருதுகளைப் சுவீகரித்ததும் ரசிகர்களின் இலக்கை பூர்த்தி செய்வதற்கு முடிந்தமையும் முக்கியமானதாகும். இலங்கையில் தயாரிக்கப்படும் தொடர் தொலைக்காட்சி நாடகங்களின் நாடகக்கலை தொடர்பில் ரசிகர்களின் விமர்சன விவாதங்கள் ஆரம்பமாகியுள்ள யுகத்தில் இந்த தொடர் தொலைக்காட்சி நாடக கலாசாரத்திற்கு புதிய வடிவிலான மாதிரிகளை அறிமுகப்டுத்தி இந்த வருடத்திற்குள் தயாரிக்கப்பட்ட “இசிவர ரணகெலி” தொடர் நாடகம், தொலைக்காட்சி நாடகக் கலையில் திருப்புமுனையாக மாறி பெரும் எண்ணிக்கையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க முடிந்தது. 2012 ஆம் ஆண்டில் விசேடமாக மேற்கொள்ளப்பட்ட பணிகளும் திட்டங்களும் துலி பினதாரு தொலைக்காட்சி நாடகம் 2011.09.18 ஆம் திகதியிலிருந்து 2012.05.27 வரை சிரிதுவ வெடிதா குறுந்தொலைக் காட்சி நாடகம் 2012 தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மனுஷயா குறுந்தொலைக் காட்சி நாடகம் 2012 வெசாக் தினத்தை முன்னிட்டு சல்மல் லந்த தொலைக்காட்சி நாடகம் ரணசிரி மல் தொலைக்காட்சி நாடகம் பொரலு பார தொலைக்காட்சி நாடகம் விஜ்ஜாகாரயா குறுந்தொலைக் காட்சி நாடகம் 2012.10.01 முதியோர் மற்றும் சிறுவர் தினங்களுக்காக யலி பிபீதி நத்தார் குறுந்தொலைக் காட்சி நாடகம் 2012 நத்தார் தினத்தை முன்னிட்டு மேற்குவானம் (ஆதரணீய யௌவனய) ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் எங்கிலி சலகுண 2012 ஜூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 11.30க்கு இரிதா ஆயூபோவன் ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை ரங்கபூமி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் (2012 செப்டெம்பர் மாதம் வரை) கல்வி மற்றும் விவரண நிகழ்ச்சி பொ​ஸொன் பௌர்ணமி நேரலை ஒளிபரப்பு தந்திரிமலையில் இருந்து எசல பௌர்ணமி நோன்மதி நேரலை ஒளிபரப்பு சோமாவதியிலிருந்து செலலிஹினி ரூப காவிய்ய 30 ஆவது வருட நிறைவை முன்னிட்டு சத்தர்ம மகரந்த நிகழ்ச்சி நாளாந்தம் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 31ஆம் திகதி வரை துன்தாரபோதிய மத நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு நோன்மதி தினமும் அரச விருதுவிழா மற்றும் சுமதி விருதுவிழா ஜன நியமுவானோ நிகழ்ச்சி தர்மசிறி சேனாநாயக்காவின் 12ஆவது நினைவு தினத்திற்காக தாஹட சன்னிய வழிப்பாட்டு நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 87வது ஆண்டு நிறைவுக்காக இசைப் பிரிவு 2012 ஆம் ஆண்டில் இசைப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் தயரிக்கப்பட்ட ஏனைய நிகழ்ச்சிகள் குங்கும பொட்டு (பிரசித்திபெற்ற தமிழ் இசை அட்டவணை) சிசின்தரா நிகழ்சசி சிறுவர்களுக்கான வெசாக் பிரதிபா பிரபா ரிதீ தாரகா (பிரசித்திபெற்ற சிங்கள இசை நிகழ்ச்சி) பதாதா நுகசெவன ரிதம்செட் (பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சி) கீ சர பாஸ்க்கு கீ அனுல கீ சர பாரமிதா (நேரலை ஒளிபரப்பு) புன்கா விருது விழா மியெசி விசாகா குசீ சாம தியாகய சந்த திய தோதக் (இசைக் கலைஞர்களுடனான பாடல் நிகழ்ச்சி) ஜனாதிபதிக்கான செத்பிரித் நத்தார் கீதங்கள் அவுருது உதானய சந்த ரங்க மடல சமன் கோவில் ஊர்வலம் (நேரலை ஒளிபரப்பு) போதா நேரலை ஒளிபரப்பு ரஜதசர நிகழ்ச்சி விளையாட்டுப் பிரிவு விளையாட்டுப் பிரிவின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற ரீதியில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளில் குறித்த தொகுப்பை ஒவ்வொரு வாரமும் மற்றும் டயலொக் கிட் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ரிவி 1 நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரித்தல். இதேபோன்று (சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை ஆங்கில மொழியில் ) வேல்ட் ஸ்போட்ஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் “ஐ” அலைவரிசையில் ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நேரலை நிகழ்ச்சிகள் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது 17 நாட்களும் விசேட சந்தர்ப்பங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. கொகாகோலா கிரிக்கெட் பாத்வே நிகழ்ச்சித் தொடர்கள் - 3ஆம் கட்டம் - 06 நிகழ்ச்சிகள் இங்கு ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஜப்பானின் அவுருதுசிறி நிகழ்ச்சிகள் - ஜப்பானில் வாழும் இலங்கையர்களின் புத்தாண்டு கொண்டாட்டம். விமானப் படையின் சைக்கில் சவாரி - (குவன் ஹமுதா பாபெதி சவாரிய) - (மூன்று நாள் நேரடி ஒளிபரப்பு) பிரட்பி ஷீல்ட் றக்பி போட்டி (முதலாவது கட்டம் - கொழும்பு, இரண்டாவது கட்டம் - கண்டி) மகாவலி விளையாட்டுப் போட்டி (ஆரம்ப வைபவம் மற்றும் இறுதி நாள் நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டன, ஏனைய நாட்களின் விசேட சந்தர்ப்பங்கள் ஒளிபரப்பு) 15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி (3 நாள் நேரலை ஒளிபரப்பு) – சுகததாச விளையாட்டு மைதானத்திலிருந்து. கெல்வரி சுபர்குரோஸ் மோட்டார் வாகனப் போட்டி (இப்பாகமுவவிலிருந்து 06 மணித்தியால நேரடி ஒளிபரப்பு) ரொதர்ஹெம் சர்கிட் மீட், மோட்டார் வாகனப் போட்டி - கட்டுக்குருந்தவிலிருந்து 07 மணித்தியால நேரலை ஒளிபரப்பு. நிகழ்ச்சி நிர்வாகப் பிரிவு நிகழ்ச்சி நிர்வாகப் பிரிவு, கூட்டுத்தாபனத்தின் அனைத்து தயாரிப்பு மற்றும் அலகுகளின் நிகழ்ச்சிகளுக்கான ஆவணங்களுக்கு இலக்கங்களை வழங்கி, செலவீனங்களைப் பரீட்சித்தல் முதல் தயாரிப்பு நடவடிக்கைகளின் இறுதி வரையிலான அனைத்து நிர்வாகப் பணிகளும் நிறைவு பெறும் வரையிலும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் ஒருங்கிணைப்புப் பணிகளை இந்த பிரிவு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்கமைவாக 2012ஆம் ஆண்டில் நிகழ்ச்சி நிர்வாக பிரிவினால் அடையாளமிடப்பட்ட நிகழ்ச்சி ஆவணங்களின் எண்ணிக்கை 2005 ஆகும். மாறுபட்ட நிகழ்ச்சிப்பிரிவு கல்வி நிகழ்ச்சிப்பிரிவு செய்தி மற்றும் நடப்புப் பிரிவு விநியோகப்பிரிவு என்.ரி.வி பிரிவு ஐ அலைவரிசை மொத்தம் விசேட பிரிவு 2012 ஆண்டில் இந்த பிரிவினால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பானம்பத்துவ தலைமன்னார் – கச்சத்தீவு பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கில் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள எழுச்சி மற்றும் 30 வருட காலம் மக்கள் மத்தியில் இல்லாதிருந்த வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத்துறைகளினாலான மேம்பாடு. யோத கால்வாய் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கு,, கிழக்குப் பிரதேசங்களில் உழவுத்தொழிலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக யோதவெவ என்ற பாரிய குளத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. வஸ்திர தேசிய புடவைத் தொழிற்துறையை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் வழங்கும் பங்களிப்பும் இத்தொழிற்துறைக்காக வியர்வை சிந்தும் பணியாளர்களின் கதை. வனவெதுனு வன மங் பயங்கரவாதம் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் ஆதிவாசி மக்களை மீண்டும் ஒருமுறை தமது பாரம்பரிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான முயற்சியும் அவர்களின் தற்போதைய சமூகபிரவேசமும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த முறையையும் எடுத்துக்கூறும் நிகழ்ச்சி. ரம்பகென்ன ஓயா திட்டம் தெதுரு ஓயா பிரதேசத்தின் வறுமை மற்றும் வளங்கள் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வெளிநாட்டின் நிதி உதவியின்றி உள்ளுர் நிறுவனங்களை ஒன்றிணைத்து முன்னெடுத்த வேலைத்திட்டமாகும். உணு கிரிகல் கந்தேன் ருகுல் பொஜ்ஜட உலகில் ஆகக் கூடுதலான வயதைக் கொண்ட ஆதிவாசியான ஹெனானிகல வேடுவத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒரு சிறு பகுதி. வெவ் பொக்குகுண பாரம்பரிய குளக்கரைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கிராமியக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். கச்சதீவு பயங்கரவாதத்தின் பின்னர் இலங்கை மண்ணில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவு நிலை தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தொகுப்பு நிகழ்ச்சி. இளைஞர் நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கலைப் பிரிவு பிரதிப்பணிப்பாளர் நாயகத்தினதும் (நிகழ்ச்சிகள்) பணிப்பாளரினதும் (பல்வேறு நிகழ்ச்சிகள்) முழுக்கண்காணிப்பின் கீழ் செயற்படும் இந்தப் பிரிவின் மூலம் 2012ம் ஆண்டில் கீழ் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன. தால - சன்ன உபாலி இசை நடன நிகழ்ச்சியை நேரடியாக ஒளிப்பதிவு செய்தமை – தாமரைத் தடாகக் கலையரங்கம் கபிலவஸ்த்து புத்த பெருமானின் புனிதப்பொருட்கள் கொண்டு வரப்பட்ட நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியமை - கட்டுநாயக்கா கந்தளாய் அக்ரபோதி விகாரை (கபிலவஸ்த்து புத்த பெருமானின் புனிதப் பொருள் வைக்கப்பட்ட நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியமை) ஸ்ரீலங்கா ராமஞ்சய நிகாயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வேவல் தெனியகே மெதாலங்கார மகாநாயக்கதேரரின் தகனக் கிரியைகளை நேரடியாக ஒளிபரப்பியமை - மீரிகம கபிலவஸ்து புத்தபெருமானின் புனிதப்பொருள் கொண்டு வரப்பட்டமை நேரடி ஒளிபரப்பாக - திஸ்ச மஹாராம “ஹந்தமாமா” பொன்விழா வைபவத்தை நேரடியாக ஒளிபரப்பியமை - இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் பௌத்த செய்தி – நோன்மதி தினங்கள் - நாடு முழுவதும் இடம்பெறும் பௌத்த செய்தி தொகுப்பு ஆழகமந்தாவ - இலங்கை கலைத்துறைக்கு விஷேடபணியாற்றிய கலைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஞாயிறு ஆயூபோவான் ஐ ரியுன் - ஐ அலைவரிசை மற்றும் என் ரி வி அலைவரிசைக்கான ஆங்கில இசை நிகழ்ச்சி சித நிவன கதா, தொடர் தொலைக் காட்சி நாடகம் சகல நோன்மதி தினங்களிலும் ஒளிபரப்பு செய்பட்டது. மேற்குலக வான நிகழ்ச்சி - சஞ்சிகை நேரடி நிகழ்ச்சி சுபானி ராத் - ஹிந்தி இசை ரசிகர்களுக்கான முழுமையான நிகழ்ச்சிகள் வாசுலிய - இளைஞர்களை இலக்காகக்கொண்ட சஞ்சிகை நிகழ்ச்சி நுகசெவன - திங்கட்கிழமை - வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரல்படுத்தல் பிரிவு தேசிய அலைவரிசை, நேத்ரா, ஐ மற்றும் என்ரிவி அலைவரிசைகளின் நாளாந்த ஒளிபரப்புப் பணிகளை சரியான முறையில் முன்னெடுத்தல் மற்றும் ரசிகப் பெருமக்களின் மத்தியில் சமநிலை நிகழ்ச்சிகளை ஒன்று திரட்டுவதே இந்த பிரிவின் நோக்கமாகும். இந்த ஒன்றுதிரட்டலில் ஏனைய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு மிகவும் தரமான வகையில் ஒளிபரப்புதல், குடும்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்துதல் ஆகியன இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படும் பணிகளாகும் கல்வி நிகழ்ச்சிப் பிரிவு கல்விச் சேவைகள் பிரிவு நாட்டின் சிறுவர்களின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்கான முறையானதும் முறை சாரத கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பு கல்வி பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரத்திற்ற்கு தோற்றும் மாணவர்களுக்காக 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ரூபவாஹினி தேசியப் பாடசாலை 2012ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. 18 பாட விதானங்களுக்கான 500 நிகழ்ச்சிகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. “தொலைக்காட்சி தேசிய பாடசாலை” க.பொ.த (சாதாரண தர) நிகழ்ச்சி இவ்வருடத்தில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட மற்றுமொரு நிகழ்ச்சியாகும். 2013ம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் நடத்தப்படவிருந்த தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சிக்கு முன்னதாக “தேசிய பாடசாலை” க.பொ.த. (சாதாரண தர) தொடர்பான தொடர் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 4 பின்தங்கிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அந்தப் பாடசாலைகளில் நடத்தப்பட்ட செயலமர்வுகளில் 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். “நென மிஹிர” நிகழ்ச்சி 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக அமைந்தது. “நென மிஹிர” கேள்விக்கொத்துக்கு அமைவாக “நென மிஹிர” என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டமை இந்த புகழுக்கு மிகவும் முக்கியமானதாகும். 2012ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்காக 20 “நென மிஹிர” செயலமர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டதுடன் இதில் 25,000க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்கள். 2012ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நாட்டில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி “நென மிஹிர” புலமைப்பரிசில் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்ததுடன் இவர் கண்டியில் நடத்தப்பட்ட புலமைப்பரிசில் செயலமர்விலும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். நடனம் மற்றும் நாடகக் கலையை பயிலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி “ரங்க பூமி” என்ற நிகழ்ச்சி 2012ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள பௌத்த அறநெறிப் பாடசாலைகள், மாணவர்களின் பௌத்த தர்ம அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தம்ம கவேஷி” என்ற வழிபாட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. 23 நிகழ்ச்சிகளைக்கொண்ட இந்த போட்டி நிகழ்ச்சியில் பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பௌத்த அறநெறிப் பாடசாலைக் குழு முதலாம் இடத்திற்கு தெரிவானது. ஆங்கில மொழியை பொதுமக்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “U & I” என்ற நிகழ்ச்சி பிரபல்யமடைந்தது. தேசிய நோக்கில் பொதுமக்களை விவசாய நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் சிறப்பான நிகழ்ச்சியான “ரிவிதின அருனெல்ல” என்ற நிகழ்ச்சிக்கான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வளவில் புதிய இடத்தில் அமைக்கப்பட்ட தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சியின் ஒளிபரப்பு டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பமானது. நேரலை நிகழ்ச்சியில், தொலைபேசி ஊடான ரசிகர்களின் கேள்விகளுக்கு விவசாய விஞ்ஞானி திரு. உதயசில்வா பதிலளித்தமை விசேட அம்சமாகும். சிறுவர் பிரிவு 2012ம் ஆண்டில் சிறுவர் நிகழ்ச்சிகள் “சியபத்வில” மற்றும் “மினிபஹன் வெட்ட” என்ற பெயர்களில் வழமை போன்று ஒளிபரப்பப்பட்டன. மலேசியாவின் ABU நிறுவனமும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்திய சிறுவர் நாடக மேம்பாட்டு புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் நான்காவது முறையாகவும் தயாரிக்கப்பட்ட திரு. சுரனிமல ஜினேத்திரசிங்க இயக்கிய“சுபிபி பியூம்” சிறுவர் தொலைக்காட்சி நாடகம் ஜப்பானில் N.H.K அலைவரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பப்பட்டது. விவரண நிகழ்ச்சிப் பிரிவு விவரண நிகழ்ச்சிப் பிரிவின் முக்கிய பணி விவரண நிகழ்ச்சிகளை தயாரிப்பதாகும். இருப்பினும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன. நேரடி நிகழ்ச்சிகள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள், சுகாதார நிகழ்ச்சிகள் மற்றும் , முறையானதும் முறை சாராததுமான கல்வி நிகழ்ச்சிகளும் இவற்றில் முக்கியமானவையாக அமைந்தன. விவரண நிகழ்ச்சிகளுக்காக வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.30க்கு “தாரா” என்ற பெயரிலான ஒளிபரப்பு நேர காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த “தாரா” ஒளிபரப்பு காலப்பகுதியில் தர்மம், தனிநபர் குணாம்சம், வரலாறு, தொல்பொருள், விஞ்ஞானம், மக்கள் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளின் தொடர்களுக்காக இப் பிரிவின் அனைத்து தயாரிப்பாளர்களும் நிகழ்ச்சிகளை தயாரித்தனர். சிறந்த மற்றும் புகழ்மிக்க விவரண நிகழ்ச்சிகள் பல இந்தப் பிரிவின் தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்பட்டதுடன் அவற்றுக்காக சுமதி, ரைகம், அரசவிருதுவிழா ஆகியவற்றில் விவரண நிகழ்ச்சிப்பிரிவில் விருதுகளும் கிடைத்தன. இந்த விருது விழாக்களில் விவரணச்சித்திர விருதுகளுக்கான அனைத்து பிரேரணைகளுக்குமாக தேசிய தொலைக்காட்சியினால் பிரதிநிதித்துவம் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமை நாம் பெற்ற வெற்றியாகும். 2011ம் ஆண்டில் நாம் அடைய எண்ணி இருந்த இலக்கை 2012ம் ஆண்டில் அடைந்தமை வெற்றியாகும். இதனை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே விவரணச் சித்திரப் பிரிவின் அபிலாசையாகும். கல்வி அமைச்சுடன் இணைந்து “சுவநென” என்ற கேள்விக்கொத்து அடிப்படையிலான விமர்சன ரீதியிலான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டதுடன் சர்வதேச எயிட்ஸ் தினத்திற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்டன. இதன் ஒளிபரப்பு 2012ம் ஆண்டுவரை நீடித்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக மத நிகழ்ச்சிகள் விவரண பிரிவினால் தயாரிக்கப்பட்டன. அத்துடன் 2012ம் ஆண்டில் யூன் மாதம் முதல் மத நிகழ்ச்சிகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் பல்வேறு நிகழ்ச்சிப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் மாதாந்தம் சுபுவத மற்றும் சுதசுன சஞ்சிகை நிகழ்ச்சிகளும் ஈஸ்டர், நத்தார் வழிபாட்டு நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைவாக விவரண நிகழ்ச்சி பிரிவினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அநுராதபுரம் ஓயாமடுவவில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் ரூபவாஹினியின் கண்காட்சிக்கூடங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடவடிக்கைளை திட்டமாகக் கொண்டு கல்விப் பிரிவு முன்னெடுத்த போதிலும் அதன் பெரும் பொறுப்பை விவரண நிகழ்ச்சிப் பிரிவு ஏற்றிருந்தது. இந்தக் கண்காட்சியின் போது “தேயட்ட கிருல கீ தருவ” என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியொன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்மூலம் பிரதேசத்தில் பாடக்கூடிய ஆற்றலைக் கொண்ட பாடகர்களை அடையாளங் காண முடிந்தது. இந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டதுடன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஐவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “ஏ” தரத்தின் பாடகர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். “இரிதா ஆயூபோவன்” நிகழ்ச்சியின் மூன்றாம் வார தயாரிப்பு நடவடிக்கை விவரண நிகழ்ச்சிப் பிரிவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. “சதர திகன்தே” என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் அதே வாரத்தில் கூட்டுத்தாபனத்திற்கு அப்பால் வெளியிடங்களுக்குச் சென்று சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன. கல்விச்சேவை அலகின் திட்டமான “தேசிய பாசல” நிகழ்ச்சியில் எட்டு பாடங்களுக்கான நிகழ்ச்சிகள் விவரண நிகழ்ச்சிப் பிரிவின் தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்படுகின்றன. இதே போன்று விவரண பிரிவினால், 2012ஆம் ஆண்டில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2012.03.21யில் “செலலிஹினி வத” என்ற பெயரில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டமை விசேட அம்சமாகும். இதில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 30வருட கால வரலாறு, தற்போதைய நிலை, எதிர்கால நிலை உள்ளடங்கலான கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தல் கூட்டுத்தாபனத்தினால் சில காலமாக கைவிடப்பட்டிருந்த சஞ்சிகை நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பித்து “அரும புதும ரோத ஹதர” என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்தே புகழ் பெற்ற 20 நிகழ்ச்சிகள் மத்தியில் இடம் பிடிக்கக்கூடியதாக இருந்ததுடன் வருட இறுதியிலும் இந்த நிலையைத் தக்கவைக்க முடிந்தது. சுகாதார நிகழ்ச்சிகளைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் “ஆயுபோவேவா” என்ற பெயரில் சஞ்சிகை நிகழ்ச்சியொன்று ஆரம்பிக்கப்பட்டது. சிவனொளிபாத மலையிலிருந்து முதல்முறையாக இவ்வருடத்தில் பிரித் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பல்வேறு அரச நிறுவனங்களுடன் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கான உடன்படிக்கைக்கான இணக்கப்பாடு காணப்பட்டதுடன் இதன்மூலம் மேலதிக வருமானத்தை கூட்டுத்தாபனத்தினால் பெறமுடிந்தது. இந்த நிகழ்ச்சிகள் 2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. எம்மால் நடத்தப்பட்டுவரும் செரிசர சுற்றுலாத்துறை விவரண நிகழ்ச்சி பிரபல்யமான நிகழ்ச்சியாகும். இதற்கு மேலதிகமாக நூல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியான “தாரண”, “தின அசிரிய”, “சங்ஞாபுவத்” ஆகிய நிகழ்ச்சிகள் விவரண நிகழ்ச்சி பிரிவினால் தயாரிக்கப்படுகின்றன. செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு செய்திப் பிரிவு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக நாளாந்தம் செய்திகளை தயாரித்து தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது. நாளாந்தம் காலை 7.55 முதல் இரவு 10.10 வரையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் செய்தி ஒளிபரப்பப்படுகின்றன. சிங்களம் காலை 7.55 முதல் மாலை 5.55 - ஒவ்வொரு மணித்தியலத்திலும் (உள்ளுர் மற்றும் தேசிய செய்திகள்) முக்கிய செய்திகள் நண்பகல் 12.30 முதல் 13.00 வரை - மதியநேர சிங்கள செய்தி இரவு 08.00 முதல் 08.30 வரை - பிரதான சிங்கள செய்தி தமிழ் காலை 08.25 முதல் 05.25 வரை - மணித்தியாலச் செய்தி பிற்பகல் 1.30 முதல் 01.45 வரை - மதிய நேரச் செய்தி இரவு 07.00 முதல் 07.30 வரை - பிரதான தமிழ்ச் செய்தி அறிக்கை 2012ம் ஆண்டில் கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ ஆகிய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. முழுமையான தேர்தல் பிரசார காலப்பகுதி முதல் பெறுபேறுகளை வெளியிடும் வரை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் விரிவான செய்திகளை ஒளிபரப்ப முடிந்தது. இதன்போது கணணி அலகின் முழுப் பங்களிப்பைப் பெற்று வெற்றிகரமான வகையில் தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்புவதற்கு செய்திப்பிரிவினால் முடிந்தது. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி முதல் ஆகஸ்ட் 15ம் திகதி வரையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான தொலைக்காட்சி ஊடக செயற்பாடுகள் பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது மணித்தியால மற்றும் பிரதான செய்திகள் ஊடாக விசேட செய்திகளை வழங்குவதற்கு செய்திப் பிரிவினால் முடிந்தது. தேசத்திற்கு மகுடம், வெசாக், பொசன் ஆகிய விசேட சந்தர்ப்பங்களின் போது நேரலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்திப்பிரிவு முக்கிய பணியை நிறைவேற்றியது. நாட்டிற்குள் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு செய்திப்பிரிவினால் முடிந்தது. சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பிராதான செய்தி ஒளிபரப்புகளுக்காக நாளாந்தம் 3 1/2 மணித்தியாலங்கள் வீதம் மாதத்திற்கு 105 மணித்தியாலங்கள் அளவிலும், சிங்களமொழி மணித்தியால செய்திக்காக நாளாந்தம் ஒரு மணித்தியாலம் வீதமும் மாதத்திற்கு 30 மணித்தியாலங்களும், தமிழ் செய்திகளுக்காக மாதமொன்றிற்கு இதே அளவான காலமும், செய்தி ஒளிபரப்புக்காக பிரதான அலைவரிசைகளிலும் இரண்டாவது அலைவரிசையிலும் ஒளிபரப்புக் காலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நாட்டிற்குள் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் விசேட செய்திகளாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும் சிவ்தெச வெளிநாட்டு செய்திக் கண்ணோட்டமும் நாளாந்தம் காலை 6.00 முதல் 6.25 வரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. செய்திப் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஊடக வரைபடப் பிரிவு செய்தி ஒளிபரப்புக்காக பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்றது. செய்திக்கான சரியான தலைப்பு உள்ளிட்ட அனைத்து ஊடக வரைபட பணிகள் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக நடப்பு விவகாரப் பிரிவின் அலுவல்களும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன் சில நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஊடக வரைபடங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும் எவ்.ரீ.பீ. தொழில்நுட்பம் மூலம் இணையத்தளம் ஊடாக கிடைக்கும் காட்சிகள் தயாரிப்பும் மேற்கொள்ளப்படுகின்றது. செய்திக்குத் தேவையான சி.ஜீ உள்ளிட்ட அனைத்து பணிகளும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. பிராந்திய செய்தியாளர்களின் வலைப்பின்னல் முன்னரிலும் பார்க்க தற்போது வலுவானதாக காணப்படுகின்றது. 2012ம் ஆண்டில் புதிதாக 54 பிராந்திய செய்தியாளர்கள் மூன்று முறை நடத்தப்பட்ட முறையான நேர்முகப் பரீட்சைகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். பிராந்திய செய்தியாளர்களின் வலைப்பின்னலும் செய்தி தயாரிப்புக்கு பெரும் பங்களிப்புச் செய்கின்றதுடன், இரவு 10 மணி செய்தி ஒளிபரப்புக்கும் மணித்தியால செய்திக்கும் கூடுதலான வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஏசியா விஷன் பிரிவும் பாரிய பணியை நிறைவேற்றியுள்ளது. பிரதான செய்தி ஒளிபரப்புக்கும் மணித்தியால செய்தி ஒளிபரப்புக்கும் வெளிநாட்டுச் செய்திகளை வழங்குவது இந்தப் பிரிவின் முக்கிய பணியாகும். ஜனாதிபதியின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்கள் தொடர்பான செய்தியிடலும் ஜனாதிபதி விசேட சந்தர்ப்பங்களில் ஆற்றும் உரைகளுக்கு டெலிபுரோம்டருக்கான தொழில்நுட்ப பங்களிப்பை வழங்குவதும், நாட்டின் அனைத்து பிரதேசங்களினதும் அபிவிருத்தி விடயங்களை செய்தியிடலும் செய்திப்பிரிவின் பணிகளாகும். நடப்பு விவகார பிரிவு நடப்பு விவகார பிரிவு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகார பிரிவின் கீழ் செயற்படும் பிரிவாகும். நடப்பு விவகார பிரிவு பிரதான இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். அது சிங்களம், தமிழ் மொழிகள் என்ற ரீதியில் அமைந்துள்ளன. 2012ம் ஆண்டில் நடப்பு விவகார அலகு பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. அவற்றுள் நடப்பு அரசியல் நிகழ்ச்சிகள் முக்கியமானவையாகும். “வேதிகாவ” நிகழ்ச்சியும் “ஹரஸ்கட” நிகழ்ச்சியும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இதன் ஊடாக 2 மணித்தியாலங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக வாராந்தம் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் பல இந்த பிரிவினால் தயாரிக்கப்பட்டன. அவற்றுள் “சிக்குராதா நுகசெவன”, “சனிதா ஆயூபோவன்”, “திரசார”, “ரச மோஹோத”, “ஆயூபோவேவா” போன்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்த நிகழ்ச்சிகள் மூலம் நிறுவன நடப்பு விவகார தேவைகளை ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளாந்தம் காலை 5.55 மணி முதல் 6.25 வரையில் ஒளிபரப்பாகும் “தவசே பத்தர சிரஸ்த்தல்” நிகழ்ச்சி இந்த அலகினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சியாகும். ஓவ்வொரு மாதமும் நோன்மதி தினத்தில் மேன்மைதகு ஜனாதிபதி தலைமையில் அம்மாதம் சிசிலஸ தர்மபோதனை உரை காலை 9.00 – 10.00 வரை நேரடியாகவும் மேன்மைதகு ஜனாதிபதி கலந்துகொள்ளும் வைபவங்கள் நேரடியாகவும் இந்த பிரிவினால் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதே வேளை உலகின் முதலாவது மிலிடரி ரியெலிடி இசை நிகழ்ச்சியான “ரணவிரு ரியல்ஸ்டார்” நிகழ்ச்சி 2012ம் ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக இந்த பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது. காலத்திற்கு காலம் தயாரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவமிக்க நிகழ்ச்சிகள் இந்த பிரிவினாலயே தயாரிக்கப்பட்டதுடன் அவற்றுள் தேசிய சுதந்திர பைவம், தேசிய வீரர் தினம், வரவு செலவுத் திட்ட ஒளிபரப்பு, புதிர் நெல் அறுவடை ஆகியன தொடர்பான வைபவங்கள் இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. நடப்பு விவகார பிரிவின் தமிழ் பிரிவின் மூலம் நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசைக்கான தமிழ் மொழியில் நாளாந்தம் ”நாளேடுகளில் இன்று” என்ற செய்தித்தாள் தலைப்பு நிகழ்ச்சி வார நாட்களிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சிகள் “அபிவிருத்தி பணிகள்”என்ற தலைப்பிலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்கான அபிவிருத்தி என்ற நிகழ்ச்சியும் “கண்டதும் கேட்டதும்” என்ற தலைப்பில் வாரந்த சஞ்சிகை நிகழ்ச்சியும் “உலக வலம்” என்ற பெயரில் சர்வதேச அரசியல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படுகின்றன. வார இறுதியில் “சதுரங்கம்” என்ற ஒரு மணித்தியால அரசியல் உரையாடலும் விளையாட்டு மஞ்சரி என்ற தலைப்பில் விளையாட்டுகள் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக நடப்பு ரீதியில் முக்கியத்துவமிக்க தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட விசேட நிகழ்ச்சிகளும், ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களும் தேசிய தேவைகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களும் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டன. தயாரிப்பாளர்கள் ஐவரும் தயாரிப்பு உதவியாளர்கள் பத்துப்பேரும் இந்த பிரிவில் இணைந்து பணியாற்றுகின்றனர். தயாரிப்புச் சேவைப் பிரிவு கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படும் கலையகம் மற்றும் வெளியிட தயாரிப்புக்களின் சேவைக்கான பங்களிப்பை வழங்குவதில் முன்னிலையில் திகழ்வது தயாரிப்புச் சேவைப் பிரிவாகும். இந்தப் பிரிவு 11 அலகுகளைக் கொண்டதாகும் கெமரா, குரல் பதிவு, பல்வகைக் கெமரா, ஒளி வழங்கல், ஒப்பனை, ஊடக வரைபு, விசேட ஊடக வரைபு, அரங்க அமைப்பு ஈ.எப்.பீ உபகரணம், ரஜத்த கலையகம், ஈ.எப்.பீ உதவி, நூல்நிலையம் . பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் (தயாரிப்பு சேவை) கண்காணிப்பின் கீழ் தயாரிப்பு சேவைப்பிரிவு முன்னெடுக்கப்படுவதுடன் ஐ, நேத்திரா, என்.ரி.வி அலை வரிசைகளின் நிர்வாக மற்றும் கண்காணிப்பு பிரதிப் பணிப்பாளர் நாயகத்தினால் (பி.சே) மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சித் தயாரிப்பு, நேரடி ஒளிபரப்புகளுக்காக செலவாகும் மின்சாரத்தை குறைப்பதற்கும் போக்குவரத்துச் செலவை குறைப்பதற்கும் ரஜத கலையரங்கம் நேரடியாக பங்களிப்புச் செய்கிறது இந்தக் கலையகத்தை எதிர்வரும் வருடத்தில் நவீன மயப்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஜிபி ஆர்ம் உபகரணகொள்வனவு காரணமாக வெளியில் இந்த வகையான உபகரணத்தை குத்தகைக்கு பெற்றுக்கொள்வது பெருமளவில் நிறுத்தப்பட்டதுடன் அதன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைத்துள்ளன. இதே போன்று தொலைக்காட்சி நாடகத்திற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் விசேட உபகரணத்துடன் மெட் பொக்ஸ் உபகரணம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டதினால் இந்த நிகழ்ச்சிகளுக்கு செயற்பாட்டு ரீதியில் உயர்வான பெறுமதியை வழங்குவதற்கு முடிந்தது. 2012ம் ஆண்டிற்குள் இந்தப்பிரிவினால் 2165க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், 6750 கலையக நிகழ்ச்சிகளுக்கும் 400க்கும் மேற்பட்ட வெளியிட நிகழ்ச்சிகளுக்குமான தயாரிப்பு ரீதியிலான பங்களிப்புச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்புத்தன்மை, தரத்தன்மை, தொழில் நுட்ப தரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு 30 வருட சேவை அனுபவத்துடனான செயற்பாட்டு பணியாளர் சபையைக் கொண்டுள்ளதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் ஒளிபரப்புச் செய்தல் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக, சேவை வட்டத்திற்குள் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வகை கெமரா பிரிவினால் ஒளிப்பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கலைஞர்களின் பங்களிப்புடன் குறைந்த செலவில் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 2012ம் ஆண்டில் பாரிய வெற்றிக்கு வழிவகுத்தன. 2012ம் ஆண்டின் இறுதியிலும் 2013ம் ஆண்டிலும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வெளி இட ஒளிபரப்பு வாகனத்தின் மூலம் 2012ம் ஆண்டிற்குள் 66 ஒளிப்பதிவு மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் பூர்த்தி செய்யப்பட்டன. 66 நேரடி ஔிபரப்புகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. ஒப்பனை பிரிவு 2012 ஆம் ஆண்டினுள் ஒப்பனைப் பிரிவின் மூலம் நிகழ்த்தப்பட்ட செயற்பாடுகள் அதிகாலை 5.30 மணியிலிருந்து இரவு 22.30 வரையில் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்புகளுக்காக ஒப்பனை அலகின் மூலம் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுத்தாபனத்தின் கலையரங்குகளில் இடம்பெறும் படப்பிடிப்பு தொடர்பான தயாரிப்புக்களுக்காக காலை 5.30 இலிருந்து 22.30 வரையில் பொதுவாக நாளாந்தம் 75 இற்கும் 100 இற்குமிடைப்பட்ட கலைஞர்களுக்கும் ஒப்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நேரடி நிகழ்ச்சிகளும் இதில் அடங்குகின்றன. விசேடமாக 2012ம் ஆண்டில் “ரணவிரு றியல் ஸ்டார்” நிகழ்ச்சிக்காக ஒப்பனை பிரிவின் மூலம் பாரிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடகப் பிரிவின் புதிய தயாரிப்பான “ரங்சிறிமல்”, “சல்மல்லந்த”, “நிர்சத்வயோ” தொலைக்காட்சி நாடகங்களுக்காக ஒப்பனை பிரிவு பங்களிப்பு வழங்கியதுடன் இந்தப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஏனைய வெளியிடத் தயாரிப்புக்களுக்காக இந்த ஒப்பனைப்பிரிவு முழுமையான பங்களிப்பு செய்துள்ளது. புத்தாண்டு நேரடி நிகழ்ச்சிகள், வெசாக், நோன்மதி நேரடி நிகழ்ச்சிகள், வெசாக் தொலைக்காட்சி நாடகங்கள், பக்தி கீதம், மாதாந்த நோன்மதி நேரடி நிகழ்ச்சிகள், மனஅமைதிக்கான கதைகளைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத்தொடர், தேசத்திற்கு மகுடம், விவரண நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள், கத்தோலிக்க நிகழ்ச்சிகள், நத்தார் நாடக மற்றும் கரோல் பக்தி கீதங்கள் போன்ற நிகழ்ச்சிளுக்காகவும் இந்த பிரிவு பங்களிப்பு செய்துள்ளது. நாளாந்த லொத்தர் உள்ளிட்ட அவற்றின் தயாரிப்புக்களுக்காக ஒப்பனை பிரிவின் உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட 14 கலைஞர்களினால் ஒப்பனை அலகு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. காட்சிப்படிவ மற்றும் உயிர்ப்புப் பிரிவு “ரணவிரு றியலிரி” நிகழ்ச்சிக்கான அனைத்து காட்சிப்படிவங்கள் மற்றும் உயிர்ப்பு தயாரிப்புக்களை மேற்கொள்ளுதல், கல்விச் சேவை மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் பாடத்தை தொலைக்காட்சித் திரைக்கு ஏற்ற வகையிலான காட்சிப்படிவ ஒளிப்பரப்புடன் சமர்ப்பிக்கக்கூடிய வகையில் தயாரித்தல் இதன் செயற்பாடாகும். இருபரிமாண மற்றும் முப்பரிமாண நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான வகையில் தயாரிப்பு பங்களிப்பை வழங்குதல், இந்த தயாரிப்புகள் நிகழ்ச்சிகளின் தரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி ரசிகர்களின் ஆகக்கூடிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளுவதற்கு இந்தப் பிரிவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரங்க அமைப்பு பிரிவு அரங்க அமைப்பு பிரிவின் மூலம் 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் புதிய அரங்க தயாரிப்புக்கள் தொலைக்காட்சி குறுந்தொடர் நாடகம் தொடர் தொலைக்காட்சி நாடகம் நோன்மதி தின நேரடி ஒளிபரப்பு (கொழும்பிற்கு வெளியே) தயாரிப்புக் கலைஞர் பாராட்டுக்குள்ளான நிகழ்ச்சிகள் பாராட்டிய நிறுவனங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிறந்த தயாரிப்புகள் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ரணவிரு ரியல் ஸ்டார் II நிகழ்ச்சி டயலொக் நிறுவனம் ரணவிரு ரியல் ஸ்டார் II நிகழ்ச்சி டயலொக் நிறுவனம் “மனுசயா” தொலைக்காட்சி தொடர் நாடகம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் "ஹுரு பூஹுடி" சிறுவர் நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இந்த வருடத்தில் அரங்க அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 2012ம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல், “தேசத்திற்கு மகுடம்” 2012ம் ஆண்டு அனுராதபுரம், 2012ம் ஆண்டு வருட பூர்த்தி பிரித்மண்டபய நிகழ்வு, 2012ம் வருட பூர்த்தி இசை நிகழ்ச்சி, ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு 30வது ஆண்டு நிறைவு, வருடப்பிறப்பு - மொனறாகல (9 மாகாணங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில்) புத்தாண்டு உதயம் கலையகம் இலக்கம் - 04, புத்தாஹி வந்தனா (தாமரைத்தடாகம்), சிங்கள செய்தி அரங்க அமைப்பு, புன்கா விருது, பொசன் நோன்மதி நேரடி ஒளிபரப்பு - தந்திரிமலை, லண்டன் ஒலிம்பிக் - 2012, சிஹின ஹத்தக், நுகசெவன புதிய ஒப்பனை அலகு, தேசிய பாடசாலை, அரும புதும ரோத ஹதர, வேதிகாவ விசேட நிகழ்ச்சி, கபிலவஸ்து புனித பொருள் கண்காட்சி, சர்வதேச நூல் கண்காட்சி, தீபாவளி இசை நிகழ்ச்சி, திருநாள் இசை நிகழ்ச்சி, சர்வதேச சிறுவர் அரங்க அமைப்பு தயாரிப்பு, ஒசீன் ஆரம்ப நிகழ்வு வைபவம், ரணவிரு றியல் ஸ்டார் இறுதி கட்டத்திற்கான அரங்க அமைப்பு, ஞாயிறு ஆயூபோவன் அரங்க அமைப்பு 09, பட்டஹிர ஹாச (அத்திட்டிய ) நத்தார் விசேட ஒளிபரப்பு, நத்தார் கரோல் (தமிழ்) மற்றும் வீதி நாடகங்கள். தொடர் நாடகம் சல்மல் லந்த தொடர் மாலா நாடகம், ரண்சிறிமல் விஷ்வ கவேஷி தொலைக்காட்சி நாடகம். குறுந்தொடர் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் கதைகள் - 10, புத்தாண்டு தொலைக்காட்சி நாடகம் - 01, வெசாக் தொலைக்காட்சி நாடகம் - 01, தமிழ் தொலைக்காட்சி நாடகம் - 01, சிறுவர் தொலைக்காட்சி நாடகம் - 01 நூலகம் தயாரிப்பு சேவைப்பிரிவின் கீழ் நூல் நிலையம் பிரதான அமைப்பு பிரிவாக பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்தப் பிரிவு 19 பணியாளர்களைக் கொண்டுள்ளது. அதாவது இதில் முன்னெடுக்கப்படும் தகவல்கள் அச்சு மற்றும் ஒலி ஔி முதலான ஊடகங்கள் இரண்டினதும் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது. விசேட திட்டங்கள் இதன் கீழ் எதிர்கால பாதுகாப்புக்காக வைக்கக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்து அவற்றை XD CAM தொழில்நுட்பத்திற்கு பிரதிசெய்வதற்கான திட்டத்தை துரிதமாக ஆரம்பித்தல். அந்த XD CAM தொழில்நுட்ப பெறுபேறாக பிரதானமாக அதில் பிரதி பண்ணப்படும் காட்சிகள் (உள்ளடக்கம்) 50 வருட காலம் வரையில் அனைத்து தொழில்நுட்ப குணாம்சங்களுடனான பாதுகாப்பதற்கான வசதிகள் செய்யப்படுகின்றன. அதே போன்று அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கு குறைந்த இடவசதிகளைக் கொண்டதாக அமைவதுடன் பூஞ்சணம் பிடித்தல், பழுதாகுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும் முடிகிறது. ஐ அலைவரிசை 2012ம் ஆண்டில் ஐ அலைவரிசை மேற்கொண்ட பணிகள் மற்றும் திட்டங்கள் Rice and Shine என்ற காலை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை தயாரித்தல் Eye Shuffle என்ற புதிய பாடல்களை வழங்கும் நேரடி இசை நிகழ்ச்சிகளை தயாரித்தல் Cafe Classics என்ற விரும்பிய பழைய பாடல்களை வழங்கும் நேரடி இசை நிகழ்ச்சிகளை தயாரித்தல் Sunday Spice கலந்துரையாடலுடனான நேரடி இசை நிகழ்ச்சிகளை தயாரித்தல் Merry Christmas என்ற பெயரில் விசேட நத்தார் இசை நிகழ்ச்சிகளை தயாரித்தல் Poya Discussion என்ற நோன்மதி தின தர்ம உரையாடல் நிகழ்ச்சித் தொடர்களை தயாரித்தல் நடப்பு விவகார கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் தமிழ் நிகழ்ச்சி அலகு - நேத்ரா நேத்ரா அலைவரிசை நம்நாட்டின் தமிழ்பேசும் ரசிகர்களை இலக்காகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது. இதற்கமைவாகநேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பின்வருமாறு. வணக்கம் நேத்ரா - வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியாகும் உதயதரிசனம் - வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நேரலை சஞ்சிகை நிகழ்ச்சியாகும் லன்ச் டைம் மியூசிக் - வார நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நேரலை இசை நிகழ்ச்சி கல்வி நிகழ்ச்சி - க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர் தரம்) மாணவர்களுக்காக நாளாந்தம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி. சைவநீதி - இந்து சமய நிகழ்ச்சி பட்டாம் பூச்சிகள் - சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி புத்தம் புது காலை - சஞ்சிகை நிகழ்ச்சி வார இறுதிகளில் - நேரலை எம் 9.30 - இசை நிகழ்ச்சியாகும் ஜெயிக்கலாம் வாங்க - திறமை நிகழ்ச்சி கோடை மழை - இசை சஞ்சிகை நிகழ்ச்சி நாடகம் - உள்நாட்டு தமிழ் தொலைக்காட்சி நாடகம் இப்படிக்கு சட்டம் - இலங்கை சட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஈ செனலிங் - மருத்துவ நிகழ்ச்சி சமையல் கெலரி - சமையல் கலை நிகழ்ச்சி கோடை வசந்தம் - சஞ்சிகை நிகழ்ச்சி பிரிந்தாவனி - பாரம்பரிய இசை நிகழ்ச்சி பில்ம் சிற்றி - உள்ளுர் குறுந்திரைப்படம் தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சி கவிதா ரெலன்ட் - திறமை நிகழ்ச்சி உயர்கல்வி அமைச்சின் அனுசரனையின் கீழான நிகழ்ச்சி உதிராப் பூக்கள் - சஞ்சிகை நிகழ்ச்சி ஏனைய விசேட நிகழ்ச்சிகள் புத்தாண்டு மற்றும் நேத்ரா ஆண்டு நிறைவு நிகழ்வு தைப்பொங்கல் - விசேட நேரலை கலாச்சார மற்றும் சம்பிரதாய நிகழ்ச்சி தைப்பொங்கல் விசேட தொலைக்காட்சி நாடகம் தைப்பொங்கல் விசேட இசை நிகழ்ச்சி மாத்தளை தேர் உற்சவம் மகா சிவராத்திரி தினம் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்ச்சி வெசாக் தினம் பொசோன் நோன்மதி தினம் நல்லூர் ஆலய வருடாந்த தேர் உற்சவம் சர்வதேச சிறுவர் தினம் தீபாவளி நிகழ்ச்சி நத்தார் தின நிகழ்ச்சி முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவு தயாரிப்பு சேவைப்பிரிவின் கீழ் முஸ்லீம் நிகழ்ச்சி பிரிவு செயற்படுகின்றது. இந்த பிரிவு உதவிப்பணிப்பாளர் ஒருவர், தயாரிப்பாளர் இருவர், தயாரிப்பு உதவியாளர், ஆவண தட்டெழுத்தாளர் ஆகியோரைக் கொண்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தை இலக்காகக் கொண்டு முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவு நிகழ்ச்சிகளை தயாரிக்கின்றது. அதே போன்று இஸ்லாம் மதம் கலாச்சாரம் ஆகியவற்றை சிறப்பான முறையில் அந்த மக்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கு இதன் மூலம் நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொறியியல் பிரிவு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கை உயர் தர சர்வதேச தொழில்நுட்பத்தின் தரத்திற்கு அமைவாக சிறப்பாக முன்னெடுப்பதற்கான நேரடியான பங்களிப்பை இந்தப் பிரிவு வழங்குகின்றது. இதற்காக பிரதான கட்டுப்பாட்டு கலையகம், கலையக கோபுரம், பராமரிப்பு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் குளிரூட்டல், சிவில் பொறியியலாளர்களைக் கொண்ட பிரிவுகளின் மூலம் இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான பணிகள், விடயங்களின் வகைகளுக்கு அமைவாக உப பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளது. விசேடமாக பராமரிப்புப் பிரிவு, அடிப்படை பிரிவு மற்றும் ஈஎன்ஜி ஆகிய உப பிரிவு மூன்றையும் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக திட்டமும் தனியாக முன்னெடுக்கப்படுகின்றது. நிகழ்ச்சி தயாரிப்பிற்காக 05 கலையகங்களும், நடமாடும் வெளியிட ஒளிபரப்பு வாகனங்கள் மூன்றும் பயன்படுத்தப்படுவதுடன் ஒளிபரப்புக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் 13 கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் - பீதுருதலாகல, தெனியாய, சூரியகந்த, ஹந்தான, பிரேம்ரோஸ், கிரிமெடியா கந்த, நமுனுகுல, பலாலி, பாதகல, ஹிங்குல கந்த, கொக்காவில், பம்பலபிட்டிய, டொரிங்டன் ஆகியவைகளாகும். இந்தப் பிரிவினால் ஒவ்வொரு அலகுகளினால் மேற்கொள்ளப்படும் பணிகள் பட்டியலிடப்பட்டு இங்கு காட்டப்பட்டுள்ளதுடன் இந்தப்பிரிவு பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொறியியலாளர்) கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. பிரதான கட்டுப்பாட்டு கலையகம் 1. Adobe CS 6.0 மென்பொருளுடன் ரெபீய அல்லாத இயக்க கட்டமைப்பு இரண்டு பிரதான கலையகத்தின் நாடக படத்தொகுப்பிற்காக கிடைத்தன. 2. பிரதான கட்டுப்பாட்டு கலையகத்தின் கூரையின் உட்பக்க பகுதியை (சீலிங்கை) அகற்றி புதிய உலோக சீலீங் அமைக்கப்பட்டது. 3. ஒலிம்பிக் போட்டி ஒளிபரப்பு காலப்பகுதியில் இலக்கம் 03 கலையகத்தை மேம்படுத்தி கலையகம் அமைத்து ஒளிபரப்பு நடவடிக்கை நேரடியாக மேற்கொள்ளப்பட்டது. 4. கூட்டுத்தாபனத்திலுள்ள சுமார் 50,000 மணித்தியால தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளையும் தேசிய முக்கியத்துவமிக்க தயாரிப்புக்களையும் நெறிப்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக XDCAM இறுவெட்டுக்களில் (ஒலிநாடா) பதிவு செய்து சேகரிப்பதற்கான நடவடிக்கை, புதிய XDCAM PDW 1500 ரக இயந்திரங்கள் கிடைத்தவுடன் ஆரம்பமானது. இந்த பணிகளை ஆரம்பிப்பதற்காக 4.6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலையகம் மற்றும் வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கை கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடத்திலும் கலையகம் இலக்கம் 01, 02, 03 மற்றும் ரஜத கலையகங்களிலான தயாரிப்பு நிகழ்ச்சிகளையும், வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகளையும் ஒளிப்பதிவு செய்யும் பொழுது அந்த நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் (கலையகம்) மற்றும் வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு நிர்வாக செயற்பாட்டு நடவடிக்கை பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் (பொறியியலாளர்) வழிகாட்டலுக்கு அமைவாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கான ஐந்து பணிப்பாளர் பொறியியலாளர்களும் 36 தொழில்நுட்ப அதிகாரிகளும் வெளியிட ஒளிபரப்புக்கான 12 உதவியாளர்களும் சம்பந்தப்பட்ட பணிகளை பூர்த்திசெய்கின்றனர். கீழ் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் கலையக ஒதுக்கீடு வசதிகள் அடிப்படையில் ஒளிபரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. கலையகம் 01 - நாளாந்த பத்திரிகை, வினிவித, நுகசெவன, லொத்தர் சீட்டிழுப்பு, சனிதாஆயுபோவன் நிகழ்ச்சிகள், ஹிருவியன, வியாபாரிகலோகய, தேசிய பாடசாலை, ரங்கபூமி, கீ சர, சதுரங்கம், மாலிமா/பிரிந்தமானி, சண்டே ஸ்பயிஸ்/ ஐ சப்ல் / கெபே க்லெசிக் பிலிம் சிட்டி கலையகம் 02- சிறுவர் செய்தி, சிவ்தெச, பௌத்த செய்தி, வணக்கம் நேத்ரா, உதய தரிசனம், அறிவொளி, எசிதிசி புவத், தின அசிரிய, உலக வலம், ஈ-மித்துரோ, திரசார, நம்ம சண்டே, விளையாட்டு மஞ்சரி, க்ரீடா விசிதுரு, எம் 9.30. கலையகம் 03- ரயிஸ் அன்ட் சயின், பேஹெசரணிய, இரிதா ஆயுபோவன், ஹரஸ்கட, தேசிய லொத்தர் சபை சீட்டிழுப்பு, ரஜத சர, சந்ததிய தோதக், சிஹின ஹதக், இராஅந்துருபாட்ட, கீமுத்து, ஹுருபுஹுடி, பட்டாம் பூச்சிகள், புத்தளம் பூட்டு காலை, ராக மேடை, பிறைநிலா, முதுஹர, ரிதி ரெயக், ரிதம் சட். இதற்கு மேலதிகமாக ராசி மஞ்சரி, நென மிஹிர, யதிரே, சந்த ரங்க மடல, தாம்பீம, பாரமிதா, திரியட சவிய, யூ அன்ட் ஐ ஆகிய நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கலையரங்குகளில் ஒளிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மினி கிரேனுக்கான திருத்த வேலை ஓய்வு பெற்ற புகைப்படக் கலைஞரினால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கூட்டுத்தாபனம் வெளியிடங்களுக்கு செலவிடும் பாரிய தொகையை சேமிக்க முடிந்தது. இது ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் கலையகம் இலக்கம் 03ன் 05 கெமராக்களை பயன்படுத்தி நிகழ்ச்சித் தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கை வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கைகளின் போது பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் (பொறியியலாளர்) வழிகாட்டலின் கீழ் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளரின் (கலையகம் மற்றும் வெளியிட ஒளிபரப்பு) மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. 2012ம் ஆண்டில் வெளிப்புற ஒளிபரப்பு வாகனம் 01, 02 ஆகியவற்றைப் பயன்படுத்தி பாரிய அளவிலான வெளிப்புற ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டதுடன் வெளியிடங்களில் 66 ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் இந்த வாகனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. ரணவிரு ரியல் ஸ்டார் அமாதம் சிசிலச இரிதா ஆயுபோவன் நவம் பெரஹெர நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள் சீகிரிய சுப்பர் க்ரோஸ் விஜய பா மோட்டார் வாகனப் போட்டி, விமானப்படை மோட்டார் வாகனப்போட்டி, பொக்ஸ் ஹில் சுப்பர் க்ரோஸ், கஜபஹா சுப்பர் க்ரோஸ், கட்டுக்குருந்த மோட்டார் ரேஸ், குளுக்கோ மற்றும் கழக கிரிக்கட் போட்டி, யூத் கேம்ஸ், ரூபவாஹினி கரப்பந்தாட்டம் 6. இசை நிகழ்ச்சி எஸ்.எம்,ஐ.பி. நினைவு இசை நிகழ்ச்சி, மகாவலி இசை நிகழ்ச்சி, கவிதா, நத்தார் இசை நிகழ்ச்சி, 7. சுதந்திர தின நேரடி ஒளிபரப்பு 8. தமிழ் - சிங்கள புத்தாண்டு நேரடி ஒளிபரப்பு 9. புத்தாஹி வந்தனா வெசாக் நிகழ்ச்சி 10. நவகமுவ பெரஹெர 11. ஜனாதிபதி மக்கள் சந்திப்பு 12. சிறுவர் தின நிகழ்ச்சி 13. நத்தார் நள்ளிரவு தேவ ஆராதனை 14. மிஸ் செலின்கோ வீ.ஐ.பி. 15. தேசத்திற்கு மகுடம் 16. தேர்தல் பெறுபேறு நேரடி ஒளிபரப்பு 17. நோன்மதி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக் கோபுரப் பிரிவு 1. 2012ம் ஆண்டில் வட மாகாணத்தில் புதிய ஒளிபரப்பு கோபுர திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பொருத்தும் நடவடிக்கையுடன் இடம்பெற்றது 2. நாடு முழுவதும் வெளி ஒளிபரப்பு நடவடிக்கைக்கான 120க்கான கோபுர வசதிகள் வழங்கியமை 3. விமானப்படை சைக்கிள் சவாரியின் ஆரம்ப இடத்திலிருந்து முடிவடையும் வரையில் தேவையான நேரடி தொடர்புகளை 15 இடங்களிலிருந்து முன்னெடுப்பதற்கான கோபுர வசதிகளை வழங்கியமை 4. டிஜிட்டல் செய்மதி செய்தி நடவடிக்கைகளுக்காக – (டி.எஸ்.என்.ஜி) செய்மதி தொழில்நுட்ப வெளி ஒளிபரப்பை 2012 நவம்பர் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டமை பராமரிப்பு பிரிவு 1 பிரதான உபகரண பராமரிப்பு - 157 பல்வேறு பணிகள் - 532 வெளியிட ஒளிபரப்பு பணிகள் - 54 மெதுவான காட்சி வசதிகள் (Slow Motion) மற்றும் வெளியிட ஒளிபரப்பு வாகனத்திற்கு வசதிகளை வழங்குதல். விமானப்படை கார் பந்தயம், சுதந்திர தின வைபவம், சீகிரிய ஓட்டப்போட்டி, போயகனே கார் பந்தயம், புத்தாண்டு வெளியிட ஒளிபரப்பு – மொனராகலை, பொக்ஸ் ஹில் சுப்பர் க்ரோஸ், ஏசியன் செம்பியன்ஷிப், ப்ரட்பி ஷீல்ட் வலவ சுப்பர் க்ரோஸ், கஜபஹ சுப்பர் க்ரோஸ், மின்னேரிய சுப்பர் க்ரோஸ், கட்டுக்குருந்த மோட்டார் ரேஸ், சுமதி தொலைக்காட்சி விருது, தேசிய இளைஞர் விளையாட்டு விசேட திட்டங்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கூடத்தை முன்னெடுத்தல் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி ஒளிபரப்புக்காக விசேட கலையகத்தை தயார் செய்தல். கலையகம் மற்றும் வெளியிட ஒளிபரப்புக்காக கீழ்க்கண்ட சேவைகளை வழங்கல் பொதுமக்கள் தொடர்புக் கட்டமைப்பு காணொளி பல்லூடக எரி வசதி ஸ்கேன் கன்வேட்டர் பராமரிப்பு பிரிவு II கீழ்க் குறிப்பிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேம் கோடர் மறுசீரமைப்பு விசேட பராமரிப்பு துண்டிப்பை புதுப்பித்தமை வி.சி.ஆர் இயந்திரத்தை பராமரித்தல் விசேட பராமரிப்பு துண்டிப்பு பராமரிப்பு கெமரா உபகரண பராமரிப்பு வீடியோ மொனிட்டர் புதுப்பித்தல் ஓடியோ மொனிட்டர் புதுப்பித்தல் கமராக்களின் அடெப்டர் சார்ஜ் புதுப்பித்தல் மின் கம்பங்களைப் புதுப்பித்தல் குறைகளை நிவர்த்தி செய்தல் கேள்விப்பத்திரங்களைக் கோரல் உபகரணங்களை சரியான நிலையில் பொறுப்பேற்றல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு கூட்டுத்தாபனத்துக்கான உள்ளக தொடர்பாடல் வலைப்பின்னலுடன் (Local Area Network) இணைக்கப்பட்ட 290 கணணிகள் 90 அச்சு இயந்திரங்கள், 15 சேவை பணியாளர்களின் கணணிகள், இணையத்தள சேவை (வெப் சேர்வர்), மின்னஞ்சல் சேவை, பயன்பாட்டு சேவையாளர்கள் (Application Server) கைவிரல் அடையாளக் கட்டமைப்புச் சேவை (Time Attendance Server) ஆகியவற்றை முகாமைத்துவப்படுத்தல் இப் பிரிவின் பிரதான செயற்பாடுகள் ஆகும். கணணி வன்பொருள் முகாமைத்துவம், ரூபவாஹினிக்கான இணையத்தள உருவாக்கல் மற்றும் மென்பொருள் தயாரித்தல் ஆகியவை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் இவ்வருடத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக நேரடியாக விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான மென்பொருள்களை தயாரித்தலும் செயற்பாடுத்தலும் முன்னெடுக்கப்பட்டன. மேலும் விசேட பணியாக வினாவிடை நிகழ்ச்சிகளுக்கும் தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்புவதற்குமான மென்பொருட்களை தயாரிக்கும் பணிகளும் இதில் அடங்குகின்றன. 01. ஒரு நொடிக்கு எம்.பி.2 இணையதள பிரவேச வழிக்கு ஒரு நொடிக்கு எம்.பி. 4 வரையில் செயற்பாட்டை புதுப்பித்தல். 2. ரூபவாஹினி இணையத்தளத்தை புதிய வடிவமைப்பில் தயாரித்தல் 3. ரூபவாஹினி இணையத்தளத்தை விரும்பிப் பார்வையிடக்கூடிய உயர்தரமான படங்களை ரசிகர்கள் பார்க்கக்கூடியவகையில் உலகில் 5 நாடுகளில் சேகரிப்புகளை அமைத்தல், எந்தவித துண்டிப்புமின்றி இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தொழிநுட்பத்தை அமைத்தல். 4. ரூபவாஹினி கோபுர நேரத்திலேயே அதனை இணையத்தளம் ஊடாக ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் 5. ஐ அலைவரிசையின் கோபுர நேரத்திலும் விசேட நிகழ்ச்சிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் இணையத்தளத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல் 6. ரூபவாஹினி கோபுர நடமாடும் தொலைபேசி மற்றும் ஏனைய நடமாடும் உபகரணங்கள் மூலம் பார்வையிடக்கூடிய வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் 7. கணணி அலகை நவீனமயப்படுத்தல் 8. நிறுவனத்தின் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுதலை பதிவு செய்வதற்காக பதிவு இயந்திரங்கள் மூலம் (கைவிரல் பதிவு) தரவுகளை உள்வாங்குவதற்கான தொழில்நுட்ப முறையை தாபித்தல் 9. ரூபவாஹினி உள்ளக வலைப்பின்னலை கண்ணாடி பைபர் க்லாஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதற்கான முதலாம் கட்டப்பணியை பூர்த்திசெய்தல் 10. கணணியைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒபிஸ் 2010 அலுவலக பணிக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் பயிற்சியை வழங்கல் 11. செய்திகளை தொழில்நுட்ப ரீதியில் நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் டெலிகொம் நிறுவன மற்றும் ஜி.பி.100 தொடர்புகளுடனான இடவசதிகளுடன் அதன் தொடர்பைக் கொண்ட சேகரிப்பு கணணி தொழில்நுட்பத்தை ரூபவாஹினி செய்தி பிரிவிற்கு வகுத்துக்கொடுத்தல் மின்சாரம் மற்றும் குளிரூட்டி பிரிவு மின்சாரம் மற்றும் குளிரூட்டி அலகின் மூலம் மாதாந்தமும் வருடாந்தமும் கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் பராமரிப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கலையகம் இலக்கம் 01, கலையகம் இலக்கம் 02, கலையகம் இலக்கம் 03 ஆகியவற்றுக்கான குளிரூட்டிக்கான மின்சாரத்தை வழங்கல் வெளியிட ஒளிபரப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளியிட ஒளிபரப்பு வாகன இலக்கம் 01, 02 ஹொட்லைன் வேன், ஸ்லோமோஷன் வாகனங்களுக்கான குளிரூட்டிகளின் பராமரிப்பு நடவடிக்கை சிற்றுண்டிச்சாலையிலுள்ள குளிரூட்டியை பராமரித்தல் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட 197 குளிரூட்டி இயந்திரங்களின் செயற்பாடு துண்டிப்பை சரிசெய்தல் மற்றும் பராமரிப்பு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் சகல குளிரூட்டி இயந்திரங்களுக்கான நீரைவெளியேற்றும் குழாய்களை புதிதாக பொருத்துதல் கீழ்கண்ட பிரிவுகள் மற்றும் அலகுகளுக்கான குளிரூட்டி இயந்திரங்களைப் பொருத்துதல் மேற்கொள்ளப்பட்டன. நூல் நிலையம், அறைகள், கல்விப்பிரிவு, இசை அலகு, செய்திப்பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு, தெனியாய கோபுரத்தின் யூ.பி.எஸ்.அறை கொக்காவில் கோபுரத்தின் சாரதியின் அறை இரு பரிமாண மற்றும் முப்பரிமாண நேரடி கலையரங்கு பிரதான கட்டுப்பாட்டு கலையரங்கம் சிவில் பொறியியலாளர் பிரிவு பொறியியலாளர் பிரிவில் உள்ள கழிவறையை மாற்றுதல் மற்றும் புதுப்பித்தல் கலையக கட்டிட கான்களின் தொகுதியை புதுப்பித்தல் பராமரிப்பு பிரிவுக்கான தளபாடங்களை விநியோகித்தல் பிரதான கட்டுப்பாட்டு கலையகத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இரு பரிமாண மற்றும் முப்பரிமாண நேரலை கலையகத்தில் புதுப்பித்தல் நடவடிக்கை இரு பரிமாண மற்றும் முப்பரிமாண நேரலை கலையகத்திற்கான தளபாடங்களை விநியோகித்தல் இசை அலகுக்கான தளபாடங்களை விநியோகித்தல் ஒப்பனை அலகுக்கான சீலிங்கை பொருத்தல் தகவல் தொழில்நுட்ப பிரிவினை புதுப்பித்தல் நடவடிக்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளவில் உள்ளக வீதியைப் புதுப்பித்தல் சந்தைப்படுத்தல் பிரிவு சந்தைப்படுத்தல் பிரிவு, பிரதி பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்) இன் கீழ் இயங்கிவருகின்றது. முகாமைத்துவ வசதிக்காக பின்வரும் அலகுகளை கொண்டுள்ளது. நிர்வாகப் பிரிவு சந்தைப்படுத்தல் பிரிவு ஆவண பிரிவு சந்தைப்படுத்தல் ஊக்குவிப்புப் பிரிவு அறவீட்டுப் பிரிவு விளம்பர மற்றும் ஊடகப் பிரிவு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பிரிவு 2012ம் ஆண்டில் வருமானத்தை அதிகரிப்பதற்காக கீழ்கண்ட விசேட நிகழ்ச்சிகள் பங்களிப்புச் செய்துள்ளன. சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வெசாக் / பொசன் நிகழ்ச்சி மகளிர் தினம் ஒசின் சுஜாத்த தியனிய சிறுவர் தினம் றணவிரு ரியல்ஸ்டார் நிகழ்ச்சி கார் பந்தயம் வாடிக்கையாளர்களின் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தல் மற்றும் பல்வேறு ஊடக அனுசரனைகளைப் பெற்wதன் மூலம் மேலதிக வருமானம் பெறப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கடந்த வருடங்களைப் போன்று 2012ம் ஆண்டிலும் அலைவரிசை மேம்பாடு மற்றும் ரூபவாஹினி நிகழ்ச்சிகளின் விளம்பரத்திற்காக அச்சு ஊடகம் மூலம் விளம்பர நடவடிக்கைகளும் ஊடக பிரிவினால் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக கீழ்க் கண்ட நிறுவனங்களுடனான உள்ள வர்த்தக உடன்படிக்கையில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன லேக்ஹவுஸ் நிறுவனம் உபாலி பத்திரிகை நிறுவனம் சுமதி பத்திரிகை நிறுவனம் ரிவிர மீடியா தனியார் நிறுவனம் வருடம் முழுவதும் முறையான திட்டத்தின் கீழ் சந்தை ஊக்குவிப்பு மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த விளம்பரங்கள் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. வாடிக்கையாளர் நிறுவனங்களுடன் தொடர்புகளை முன்னெடுத்ததன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் வர்த்தக விளம்பரம் சரியான முறையில் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட வருமான இலக்கை பூர்த்திசெய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவது துணை ஆவண காப்பகப் பிரிவின் பணியாகும். 2012ம் ஆண்டில் பிரிவின் மூலம் 389,879 விளம்பரங்கள் நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்டன லொத்தர் நிகழ்ச்சிகள், ஹிருவியன, வாடிக்கையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் ஏனைய சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்களும் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கான முழுமையான விளம்பர நாடாக்களை தயாரித்தலும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சி தயாரிப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நாளாந்த லொத்தர் சீட்டிலுப்பு நிகழ்ச்சி தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வருடத்தில் சீட்டிலுப்பு நிகழ்ச்சிகள் 1404 தயாரிக்கப்பட்டன. 2012ம் ஆண்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்ச்சிக்காக 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் 9 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன் இவற்றில் சைக்கிள் ஓட்டப்போட்டி, அழகுராணி, எல்லே போட்டி ஆகியன அடங்கி இருந்தன. இந்தப் போட்டிகளின் வெற்றியாளர்களை பங்கு கொள்ளச் செய்து “சிறிலக்க சிறி ரூபவாஹினி அவுருது உதானய 2012” என்ற நிகழ்ச்சி மொனராகலை நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. ரூபவாஹினி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவம் 9 மாகாணங்களை தொடர்புபடுத்தி நடத்தப்பட்டமை இதுவே முதலாது சந்தர்ப்பமாகும். நிர்வாகப் பிரிவு கூட்டுத்தாபனத்தில் அனைத்து நிர்வாக அலுவல்களும் தலைவரின் கவனத்திற்கு உட்பட்டதாக நிர்வாகப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. நிர்வாகப்பிரிவு பணிப்பாளர் (நிர்வாகம்) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. நிர்வாக பிரிவு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு வரவேற்புப் பிரிவு ஆவண காப்பகம் போக்குவரத்து பிரிவு பாதுகாப்பு பிரிவு ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவு சட்ட நிர்வாகப் பிரிவு உள்ளக கணக்காய்வு அலகு சேவை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கை நிரந்தர பணியாளர் சபை ஒப்பந்த பணியாளர் சபை சேவை பொறுப்பு வழங்கப்பட்ட பணியாளர் சபை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டோர் நிரந்தர அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டோர் ஓய்வு பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை பதவி விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை காப்புறுதி பலன்கள் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதியிலிருந்து டிசம்பர் 31ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவான வைத்திய காப்புறுதி, தீ காப்புறுதி மற்றும் அனைத்துப் பாதுகாப்புக் காப்புறுதிகளாகும். வைத்திய சாலை மற்றும் சத்திரசிகிச்சைக் காப்புறுதி (தங்குமிட வைத்தியசாலை பற்றுச்சீட்டு, வெளி நோயாளர் வைத்தியசாலை பற்றுச்சீட்டு, மூக்குக்கண்ணாடி பற்றுச்சீட்டு) கடுமையான நோயாளர் காப்புறுதி திடீர் விபத்துக்காப்புறுதி தீ காப்புறுதி மற்றும் அனைத்துப் பாதுகாப்புக் காப்புறுதித் துறைகளும் உள்ளடங்கியுள்ளன. வௌிநாட்டுப் பயண வாய்ப்புகள் கலந்துகொண்ட அலுவலர்களின் எண்ணிக்கை பயிற்சிப் பாடநெறிகள் மற்றும் ஆய்வுச் சுற்றுலா கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் உத்தியோகபூர்வ விஜயம் மற்றும் அரசதலைவர் தொடர்பிலான நடவடிக்கைகள் 2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட திட்டங்கள் நிறுவன கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்தமை, ஆட்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறை, பதவி உயர்வுக்கான நடைமுறைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இலங்கை ரூபவாஹினித் கூட்டுத்தாபனத்தில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு விருதுகளைப் பெற்ற ஊழியர்களை பாராட்டுவதற்காக நடத்தப்படும் ஊழியர் கௌரவிப்பு விருது விழா – சேவைபாராட்டு 2012 இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்காக 2013 – 2017 வரையிலான காலப்பகுதிக்கான திட்டமொன்றை வகுப்பதற்கான ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டு இறுதித்திட்டம் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. ஆண்டு நிறைவு வைபவ நடவடிக்கை 2012ம் ஆண்டில் இடம்பெற்ற ரூபவாஹினியின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 வருட காலத்திற்கும் மேற்பட்ட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களை பாராட்டும் முகமாக ஞாபக நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன ஒவ்வொரு வருடமும் ஆண்டு நிறைவு வைபவத்தை முன்னிட்டு நடத்தப்படும் பிரித் பிங்கம மற்றும் தான பிங்கம நிகழ்வுகள் பெப்ரவரி மாதத்தில் 14ம் 15ம் திகதிகளில் நடத்தப்பட்டமை 20 வருடகால சேவையைப் பூர்த்தி செய்த கூட்டுத்தாபன ஊழியர்களுக்காகதங்கப்பதக்கம் வழங்கல் (2012.05.02) ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களின் பங்களிப்புடன் வருடாந்த புத்தாண்டு வைபவம் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தமை பொதுமக்கள் தொடர்பு மற்றும் வரவேற்பு பிரிவு ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை பாடசாலைகளுக்கிடையில் பிரபல்யப்படுத்துவதற்காக ரூபவாஹினியை பார்வையிடுவதற்காக வரும் பாடசலை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் அந்தப் பாடசாலை அதிபர்களுக்கு நிகழ்ச்சிகளை தெளிவுபடுத்தும் (விசேடமாக சிறுவர்களினால் பார்க்கக்கூடிய) வகையிலான ஆவணங்களை விநியோகித்தல். இந்த வருடத்தில் கூட்டுத்தாபனத்தைப் பார்வையிட்ட 709 பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்புப் பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் கொழும்பு பெரியாஸ்பத்திரி சுகாதார அமைச்சுடன் இணைந்து கூட்டுத்தாபன ஊழியர்களுக்காக விசேட வைத்திய சிகிச்சை நடத்தப்பட்டது. சுதேசமருத்துவ அமைச்சுடன் கூட்டுத்தாபன ஊழியர்களுக்காக ஆயூர்வேத வைத்திய சேவை நடத்தப்பட்டது. டெங்கு ஒழிப்புக்காக கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் நிவாரணசேவை நடாத்தப்பட்டது. மில்கோ ரூபவாஹினி விற்பனை கூடத்தை திறத்தல் (கூட்டுத்தாபனத்திற்குள் பெருங்குறைபாடாக இருந்துவந்த கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான சிற்றுண்டி உணவு, பானங்களை வழங்குவதற்காக இரண்டாவது சிற்றுண்டிச்சாலையொன்று கூட்டுத்தாபனத்தின் அல்லது சேமநல சங்கத்தின் செலவின்றி மில்கோ நிறுவனத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்ட மில்கோ ரூபவாஹினி சேமநல விற்பனை நிலையம் எமது தலையீட்டுடன் மில்கோ தலைவரின் ஒத்துழைப்பைப் பெற்று அமைக்கப்பட்டது.) போக்குவரத்து பிரிவு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நாளாந்த போக்குவரத்து பணியான செய்தி ஒளிப்பதிவு, நிகழ்ச்சி ஒளிப்பதிவு, ஆய்வு நடவடிக்கை மற்றும் கொழும்புக்கு அப்பாலுள்ள மறு ஒளிபரப்பு மத்திய நிலையங்களின் தேவைக்கு அமைவான போக்குவரத்து வசதிகளை வழங்குதலும் கூட்டுத்தாபனத்தின் ஏனைய பணிகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதும் இந்த பிரிவின் முக்கிய கடமைகளாகும். போக்குவரத்து அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் இந்த பிரிவில் 59 பணியாளர்கள் இருக்கின்றார்கள். ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 43 வாகனங்களும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட 10 வாகனங்களையும் பயன்படுத்தி மேலே குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக கூட்டுத்தாபனம் வருடத்தில் மேற்கொண்ட மொத்த போக்குவரத்துத் தூரம் 1,579,976 km ஆகும். இதில் 1,178,120 km தூரம் கூட்டுத்தாபன வாகனங்களின் மூலமும் 401,856 km தூரம் தனியார் வாகனங்கள் மூலமும் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கடந்த வருடத்தத்துடன் ஒப்பிடுகையில் 79,145 km குறைவானதாகும். கூட்டுத்தாபன வாகனங்களின் திருத்த வேலைகளுக்காக 80% மானவை கூட்டுத்தாபனத்தின் கராஜ்ஜில் மேற்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும். இதன் மூலம் பணத்தையும் சேமிப்பதற்கும் முடிந்துள்ளது. கூட்டுத்தாபன கராஜிற்கு புதிதாக 03 ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பாதுகாப்பு பிரிவு இராணுவம், தனியார் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் கூட்டுத்தாபன பாதுகாப்பு ஊழியர்களின் சேவைகளைப் பெற்று நாளாந்தம் 24 மணித்தியாலமும் கூட்டுத்தாபன அலுவலக சபையினதும் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் நிறுவனத்தின் ஒழுக்கத்தை முன்னெடுப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. BMES நிறுவனத்தின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கூட்டுத்தாபனத்தின் கட்டிடங்களும் வளவையும் துப்புரவாக வைத்துக்கொள்வதற்காக நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பணி சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதையும் கண்டறிவதாகும். நீதி நிர்வாக பிரிவு 2012ம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தினால் பல்வேறு நீதிமன்றங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் வர்த்தக நீதிமன்றம் சிவில் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம் 2012ம் ஆண்டில் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றம் வர்த்தக நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் தொழில் ஆணையாளர் 2012ம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற பெறுபேறு மேற்குறிப்பிட்ட வழக்குகளில் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சில வழக்குகள் 2012ம் ஆண்டில் தீர்க்கப்பட்டன. மேலும் ஹெட்மாஸ்டர் நிறுவனம் பிரைம் எட்ஸ், கிராஸ்ரூட் ஆகிய தனியார் நிறுவனங்கள் சிறிமால் அட்வரைஸிங் நிறுவனம் போன்றவை கூட்டுத்தாபனத்துடன் உடன்பாட்டிற்கு வந்ததுடன் தவணை அடிப்படையில் தொகையை செலுத்தி வருகின்றன. உள்ளக கணக்காய்வு பிரிவு 2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் வெளியிடப்பட்ட கணக்காய்வு மதிப்பீட்டுகளின் எண்ணிக்கை பன்னிரெண்டு வெளியிடப்பட்ட கணக்கறிக்கைகளின் எண்ணிக்கை பத்து தலைவருக்கான விசேட அறிக்கைகள் இருபத்தினான்கு வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவு ஆய்வு மற்றும் பயிற்சி அலகு பணிப்பாளர் நாயகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படுவதுடன் நிர்வாக நடவடிக்கைகள் நிர்வாகப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றன. போட்டிமிக்க தொலைக்காட்சி ஊடக கலாச்சாரத்திற்கு மத்தியில் ரசிகர்களின் ஆழமான ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காகவும் தரமான நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்காகவும், நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் நிறுவனத்தின் மனித வளத்தை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிக்கான தேவைகளை அடையாங்கண்டு அவற்றை முன்னெடுக்கும் பணி இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. பயிற்சி நிகழ்ச்சிகள் பயிற்சி நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை உள்ளுர் - பயிற்சி நிகழ்ச்சிகள் (உள்ளக) உள்ளுர் - வெளியிட பயிற்சி நிகழ்ச்சிகள் வெளிநாட்டு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகள் பிரான்ஸ் சி.எப்.ஐ நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இரண்டு செயல் அமர்வுகளுக்காக வள பங்களிப்பை வழங்குவதற்கு உடன்பட்டிருந்த போதிலும் எமது கோரிக்கைக்கு அமைவாக அதனை மூன்றாக அதிகரிக்க முடிந்தது. இதற்கமைவாக 20 வருடங்களுக்குப் பின்னர் சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பாக இருவார செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இதில் சிறுவர் அலகின் அனைத்து தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். 2013ம் ஆண்டில் நிறுவனத்தின் அடிப்படை இலக்கான சிறுவர் நிகழ்ச்சிகளின் வளர்ச்சியை அர்த்தப்படுத்தும் அடிப்படை நடவடிக்கையாக இதனை அடையாளப்படுத்த முடியும். ஆய்வு எல்.எம்.ஆர்.பி ஆய்வு தரவுகளின் மதிப்பீடுகளுக்கு மேலதிகமக விசேட ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளின் தரத்திற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் எதிர்காலத்திட்டத்தை வகுப்பது போன்று முகாமைத்துவம், ஊழியர் பிரச்சினைகளை அடையாளங்காணுதலும் அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வது ஆகியன ஆய்வுகளில் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆலோசனைகள் எதிர்வரும் ஐந்து வருட திட்டத்திற்காக கவனத்திற்கொள்ளப்பட்டன. சர்வதேச சிறுவர் தினத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வு மற்றுமொரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆய்வின் பெறுபேற்றுக்கு அமைவாக தேசிய தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிகளை பார்வையிடுவோரின் எண்ணிக்கையில் 91.5% வீதமான அதிகரிப்பை காணமுடிந்த போதிலும் கேலிச் சித்திரங்கள் மற்றும் குரல் பதிவு நிகழ்ச்சிகள் மூலமே இதனை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததுள்ளமை தெளிவானது. நிறுவன மட்டத்தில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் மனதில் ஒன்றிணைந்த நிகழ்ச்சிகளில் எந்தவொரு நிகழ்ச்சியும் இடம்பிடிக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியானது. ஒளிபரப்பு நேர பகுப்பாய்வு 2012ம் ஆண்டில் தேசிய அலைவரிசையில் மொத்த ஒளிபரப்பு நேரம் 7283.7 மணித்தியாலங்களாகும். இதில் 6014.3 மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் வர்த்தக விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரம் 1269.5 மணித்தியாலங்களாகும். ஐ அலைவரிசையின் மொத்த ஒளிபரப்புக் காலம் 5624.3 மணித்தியாலங்களாகும். இதில் 5276.1 மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டன. விளம்பர அறிவிப்புக்களுக்கான காலம் 348.2 மணித்தியாலங்களாகும். 2012ம் ஆண்டில் நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்பு காலத்தை பின்வருமாறு வகைப்படுத்தமுடியும். நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக் கால பகுப்பாய்வு – 2012 நிகழ்ச்சிகளின் வகைப்படுத்தல் ரூபவாகினி - தேசிய தொலைக்காட்சி ஐ அலைவரிசை தகவல்கள் ரீதியிலான நிகழ்ச்சிகள் செய்தி அரசியல் பொருளாதாரம் நாளாந்த நடப்பு சமூகம் ஆயூபோவன் கல்வி நிகழ்ச்சிகள் கல்வி ஆவணத் தொகுப்பு விவசாயம் கேள்வி பதில் தகவல் தொழில்நுட்பம் சஞ்சிகை சிறுவர் நிகழ்ச்சிகள் சிறுவர் காட்டுன் இளைஞர் நிகழ்ச்சிகள் மகளிர் நிகழ்ச்சிகள் நுக செவன மகளிர் கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சி கலாச்சாரம் மதம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நாடகம் திரைப்படம் திரைப்படம் இசை ஏனையவை விளையாட்டு நிகழ்ச்சிகள் விளம்பர ரீதியிலான நிகழ்ச்சிகள் ஏனைய நிகழ்ச்சிகள் மொத்தம் வர்த்தக ஒளிபரப்புக்காலம் - 2012 அனுசரணையாளர் பங்களிப்பு தேசிய அலைவரிசை நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நேரத்தில் 47.3% ( மணி. 2845.5) ஐ, அலைவரிசை நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரத்தில் 25% ( மணி. 1321.0) க்கும் அனுசரணையாளர் பங்களிப்பு உண்டு. நிகழ்ச்சிகளின் வகை தேசிய தொலைக்காட்சி ஐ அலைவரிசை அனுசரணையாளர் பங்களிப்புடன் அனுசரணையாளர் பங்களிப்பின்றி மொத்தம் மொழிகளுக்கமைவான நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்காலம் மொழிகள் தேசிய தொலைக்காட்சி ஐ அலைவரிசை சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஏனையவை மொத்தம் சர்வதேச தொடர்பு பிரிவு நிர்வாகப் பிரிவின் கீழ் செயற்படும் சர்வதேச தொடர்புக்கான பிரிவு 2012ம் ஆண்டில் உன்னதமான பணிகள் பலவற்றுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்துள்ளது. இதில் முக்கியமான பணி இலங்கையிலுள்ள தென்கொரிய தூதரக அலுவலகத்தின் அனுசரணையின் கீழ் கொரியாவிலுள்ள எம்.பீ.சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட “ஜீவெல் இன் த பெலஸ்” என்ற தொலைக்காட்சி நாடகத்தை இலவசமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொண்டமையாகும். 54 தொடர்களைக் கொண்ட இந்த புகழ் பெற்ற கொரிய தொலைக்காட்சி நாடகம் “சுஜாத தியனிய” என்ற பெயரில் குரல் பதிவு செய்யப்பட்டதுடன் இலங்கை ரூபவாஹினியின் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒஸ்ரியாவில் வியனா நகரிலிருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் “லொ பசிது சம்பாவா” என்ற இசை நிகழ்ச்சி செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இலவசமாக பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் அதனை நேரடியாக ஒளிப்பதிவு செய்து பின்னர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தேசிய அலைவரிசையின் ஒளிபரப்புக்காக சீன மற்றும் கொரிய விவரண நிகழ்ச்சிகள் தூதரகங்களின் அனுசரணையுடன் இலவசமாக பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச தொடர்புப் பிரிவினால் முடிந்தது. கூட்டுத்தாபனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தயாரிப்பாளர்களின் உயர்தரமான தயாரிப்புக்களை சர்வதேச விருது விழாக்களுக்கும் போட்டிகளுக்கும் சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்த பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கள் ஜேர்மனியில் - “பிரிக் ஜீனெசெ” (Prix Jeunesse – International), மலேசியாவில் - “ஏ.பீ.யூ. பிரைஸ்” (ABU – Prize – 2012 ), தாய்லாந்தில் “வோல்ட் ரிவி எவோர்ட்ஸ்” (World TV Awards 2012) , பிரான்ஸில் -யூ.ஆர்.ஜ.ரீ- “கிரேன்ட் பிரிக்ஸ் ஒதர்ஸ் டொகுமென்றிரி” (U.R.I.T. Grand Prix Author’s Documentary) ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற்ற “ ஜப்பான் பரிசு” (Japan Prize – 2012) போட்டிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதேவேளை, சர்வதேச தொடர்பு அலகிற்கு நேரடியாக வழங்கப்பட்ட வெளிநாட்டு கல்வி சுற்றுலாவில் தென் கொரியாவில் சியோல் நகரத்திற்காக கூட்டுத்தாபனத்தின் ஒரு அதிகாரியும் சீனாவின் யுனான் பிராந்தியத்திற்காக கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இருவரும், சீனாவின் சங்காய் நகருக்காக கூட்டுத்தாபனத்தின் இரு அதிகாரிகளும் தலைவரின் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பல்வேறு நாடுகளின் தேசிய மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு அந்தந்த நாடுகளின் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரைகள் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றுக்கான இணைப்புப்பணிகள் சர்வதேச தொடர்பு பிரிவினால் நிறைவேற்றப்பட்டன. ஆவண காப்பகம் அந்தந்தப் பிரிவுகளில் தேவையற்ற விதத்தில் ஆவணங்கள் குவிவதைத் தடுத்தல். பிரிவுகள் மற்றும் அலகுகளின் பயன்பாட்டுக்கும், அழகுபடுத்தல் மற்றும் இடவசதியை பாதுகாக்கவும் முடிந்தமை. பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை மாத்திரம் அதிகாரியிடம் இருக்கும் வகையில் நாளாந்தம் அலுவல்களுக்கு தேவையற்ற தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். நிர்வாகம், நீதிமன்றம் அல்லது வேறான பணிகளின் தேவைகளின் அடிப்படையில் ஆவணகாப்பகத்தில் வைக்கப்பட்ட கடிதங்கள் அல்லது விபர ஒழுங்கமைப்புகள் தவறாது சம்பந்தப்பட்ட பிரிவுகள் அல்லது அலகுகளின் கோரிக்கைக்கு அமைவாக விரைவாக விநியோகித்தல். அரச கூட்டுத்தாபனம் என்ற ரீதியில் 1973ம் ஆண்டு இலக்கம் 48ன் ஆவண பாதுகாப்பு சட்டத்தின் சரத்துக்களில் கூட்டுத்தாபன ஊழியர்களைபாதுகாக்கும் வகையில் பட்டியலை தயாரித்தல், முறையான ஆவண பரிமாற்றத்திற்குத் தேவையான வகையில் வழிகாட்டுதல். நிறுவனம் என்ற ரீதியில் ஆவணங்களை தொடர்ந்தும் பாதுகாப்பாக வைத்திருத்தல். நிதிப் பிரிவு வருமானம், கொடுப்பனவு, சம்பளங்கள், கணக்கீடு, வரவு செலவுகளை நிருவகித்தல் முதலான அலகுகளைக் கொண்டதாக நிதிப்பிரிவு அமைந்துள்ளது. நிதிப்பிரிவின் கீழ் விநியோகப் பிரிவும் செயற்படுகின்றது. நிதிப் பிரிவினால் எதிர்பார்க்கப்படும் முக்கிய பணி கூட்டுத்தாபனத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி அறிக்கை தயாரித்தலாகும். 2012 ஆம் ஆண்டில் நிதிப்பிரிவின் அனைத்து அலகுகளும் சிறப்பானதாகவும் வினைத்திறனுடனும், கூட்டுத்தாபனத்திற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வகையிலும், பொறுப்புடனும் செயற்பட்டுள்ளன. சகல நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் நேர்மையாகவும் ஒளிவுமறைவின்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளின் ஆவணங்களுக்கான கொடுப்பனவுகளின் போதும் சட்டநடைமுறைகளுக்கு அமைவாக தயாரிப்பு மற்றும் விளம்பர செயற்பாடுகளுக்கு தடை ஏற்படாத வகையில் கொடுப்பனவுகள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் அந்த ஆவணங்கள் தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய ஊழிய நன்மைகளும் எந்தத் தாமதமுமின்றி வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பளத்தில் அறவிட்டு ஏனைய நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய யாப்பு ரீதியிலான கொடுப்பனவு உரிய காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக செலுத்தப்பட்டுள்ளன. பிரதான வருமான வழியான ஒளிபரப்பு நேர விற்பனையும் ஏனைய வருமானங்களும் உரிய கணக்கீடுக் கொள்கைக்கமையவும் தரக்கட்டுப்பாட்டுக்கமைவாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளன. கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பு, நெறிப்படுத்தல் மற்றும் ‘‘ஒளிபரப்பு முக்கிய அலைவரிசையான ரூபவாஹினி, “ஐ” அலைவரிசை/ நேத்ரா மற்றும் N.T.V) ஆகியவற்றுக்கான அனைத்து கொள்வனவுகள் (மூலதன, மூலதனமல்லாத பொருட்கள் மற்றும் சேவை) தொடர்பாக கருமமாற்றுவதற்கு நிதிப்பிரிவின் கீழுள்ள விநியோகப் பிரிவு 2012 ஆம் ஆண்டில் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. கணக்கீட்டு அடிப்படைக் கொள்கைகளுக்கும் தரக்கட்டுப்பாடுகளுக்கும் அமைவாகத் தயாரிக்கப்பட்ட சரியான நடப்பு நிதி மற்றும் முகாமைத்துவ அறிக்கையை ஏனைய பிரிவுகளுக்கும் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபைக்கும் கூர்மையான தலங்கள் ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அவ்வப்போது நடைமுறைகளுக்கு அமைவாக (ad-hoc)யில் தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படும். சகல நிதித் தீர்மானங்களும் பல மதீப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவற்றின் இறுதிப் பெறுபேற்றின் படி சட்டரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தை அரச நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கூட்டுத்தாபனம் நீண்டகாலக் கடன்களைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் குறுகியக் காலக் கடனும் மிகக் குறைவாகவே பெறப்பட்டுள்ளது. நிலவும் வர்த்தக மற்றும் பொருளாதார நிலைமைகளின் கீழ் நிதி முகாமைத்துவம் ஒரு சவால் நிறைந்த பணியாகும். இருப்பினும் கூட்டுத்தாபனத்தின் நிதி ஸ்திரத்தன்மையும் நிதி சுயாதீனமும் பாதுகாக்கப்படும் வகையில் நிதி முகாமைத்துவம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்ட மூலத்தின் படியும் 1982 ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் யாப்பிற்கு அமைவாகவும் அனைத்து நிதியாண்டின் போதும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் (இதன் பின்னர் “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பிடப்படும்) செயற்பாடுகள் தொடர்பான உண்மையான நீதியான நிலை வெளிக்காட்டப்படும் வகையில் நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர்களின் பொறுப்பாகும். கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றை தயாரிப்பதில் உரிய கணக்கீட்டுக் கொள்கைகளும் தரக்கட்டுப்பாடுகளும் தெரிவு செய்யப்பட்டு அவை ஒரேவிதமாக வருடம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதியானதும் கூர்மையானதுமான தீர்வுகள் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையை பணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அளவு ரீதியான ஒரு செல்வாக்கு நிதிக் கூற்றின் மீது ஏற்படுத்தும் ஏதாவது ஒரு நிதிக்கொள்கையின் அல்லது தரக்கட்டுப்பாட்டின் மீறல்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றை வெளிக்கொணர்ந்து அவை விளக்கப்பட்டுள்ளன. 1982 இன் 06 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனச்சட்டம், 1971 இன் 38 ஆம் இலங்கை கணக்கீட்டு சட்டம் என்பவற்றுக்கமைய கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை தொடர்பில் உண்மையானதும், நீதியானதுமான நிலையைக் காட்டும் வகையில் கூட்டுத்தாபனத்தின் கணக்கீட்டு அறிக்கை பேணப்பட்டுள்ளதென்பதை பணிப்பாளர்கள் உறுதிப்படுத்துவதூடாக பொறுப்பேற்றுள்ளனர். பணிப்பாளர்கள் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் மற்றும் தடுக்கும் வகையில் உள்ளக நிர்வாகத் தொகுதியை நிலைநாட்டுவதற்கும் நீதியான முறையில் செயற்பட்டுள்ளனர். தனது உச்ச அறிவின்படி கூட்டுத்தாபனத்தினால் செலுத்தப்பட வேண்டிய சகல வரிகளும் ஊழியர்களுக்காக செலுத்த வேண்டிய அனைத்துக் கொடுப்பனவுகளும் கட்டணங்கள் வரிகள் ஐந்தொகை முதலானவை எஞ்சிய காலப்பகுதியின் போது கொடுக்கப்படவேண்டிய ஓய்வூதியப் பணிக்கொடைகள் உட்பட வேறு தெரிந்த அனைத்து கூட்டிணைக்கப்பட்ட பற்றுக்களையும் உரிய முறையில் செலுத்தியுள்ளமையைப் பணிப்பாளர் சபை உறுதி செய்யும். பணிப்பாளர் சபைக்காக, தலைவர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை குறிப்பு 2012 டிசம்பர்31 2011 டிசம்பர்31 2011 ஐனவரி 01 சொத்துக்கள் நடைமுறையில்லாத சொத்துக்கள் சொத்துக்கள்,பொருத்துக்கள்,உபகரணங்கள் தொட்டுணர முடியாத சொத்து விற்பனை செய்யக்கூடிய நிதி சொத்துக்கள் (முதலீடு) ஒத்திவைக்கப்பட்ட வருமானவரி சொத்து சுனாமி நிதி முதிர்வு நிதி சொத்துக்கள் நடப்பு சொத்துக்கள் பட்டியல்கள் வர்த்தக வரவுகள் கடன் மற்றும் வரவுகள் ஏனைய வரவுகள் முற்பணங்கள் பணம் மற்றும் பணத்திற்கு சமனானவை சமபங்கு மற்றும் பொறுப்புகள் மூலதனம் மற்றும் கையிருப்பு குறிப்பிட்ட மூலதனம் திரட்டப்பட்ட இலாபம் / (நஷ்டம்) நடப்புக்கடன் அல்லாத பொறுப்புகள் அரச மானிய மூலதனப் பொருட்கள் வெளிநாட்டு உதவி செலுத்தவேண்டிய சுனாமி நிதி நிரந்தரமற்ற வரையறுக்கப்பட்ட வருமானம் நடப்புக்கடன் அல்லாத செலுத்தப்பட வேண்டிய தொகை தள்ளுபடி நடைமுறைப் பொறுப்புகள் வர்த்தகக் கொடுப்பனவுகள் ஏனைய நிதிப் பொறுப்புகள் ஏனைய கொடுப்பனவுகள் நடைமுறை பங்குக் கொடுப்பனவுகள் வங்கி மிகை எடுப்பு மொத்தக் கடன் பொறுப்புகள் மொத்தப் பங்குகள் மற்றும் பொறுப்புகள் இந்த நிதி அறிக்கை தயாரித்தல் மற்றும் தொடர்பான நிதிக்கொள்கை குறிப்புப்பக்கம் இலக்கம் 06 முதல் 41 வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அறிக்கை, இலங்கை கணக்காய்வாளர் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு நடைமுறைக்கு அமையவும் , 1971ஆம் ஆண்டு இலக்கம் 38 நிதிச்சட்டத்திற்கும் 1982ஆம் ஆண்டு இலக்கம் 06 ரூபவாஹினிக் கூட்டுத்தாபன யாப்பிற்கும் அமைவானது என்பது நிதி முகாமைத்துவத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு. வருண சஞ்சய தர்மரத்ன 2013 மே 14 பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிதி முகாமையாளர் பணிப்பாளர் சபை நிதி அறிக்கைத் தயாரிப்பு மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிதி அறிக்கை 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ம் திகதி பணிப்பாளர் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. மொஹான் சமரநாயக்க தலைவர் பணிப்பாளர் 2013 மே 14 இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் வருமானப் பிரகடனம் குறிப்பு 2012 டிசம்பர் 31 2011 டிசம்பர் 31 விற்பனை வருமானம் மொத்த இலாபம் ஏனைய நடவடிக்கை மூலமான வருமானம் விநியோகம் நிர்வாக செலவு செயற்பாட்டு இலாபம் நிதிச் செலவு வரிக்கு முன்னரான இலாபம் வருமான வரி காலப் பகுதிக்கான வருமானம் இந்த நிதி அறிக்கை தயாரித்தல் மற்றும் தொடர்பான நிதிக்கொள்கை குறிப்புப்பக்கம் இலக்கம் 06 முதல் 41 வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பங்குமாற்றங்களின் அறிக்கை வருவாய் அரசு பங்களிப்பு மொத்தம் நிலுவை 1 ஜனவரி 2011 கடந்த ஆண்டு சரிசெய்த ஒத்திவைத்தவரி கணக்கியல் கொள்கை மாற்றங்கள் கடனாளர் ஒதுக்கீடு சீரமைப்பு நிலுவை 01 ஜனவரி 2011 நிலுவை 01 ஜனவரி 2011 கடந்த ஆண்டு சரிசெய்த ஒத்திவைத்தவரி ஆண்டு மொத்த வருமானம் அரச இலாப பிரகடனம் (25%) வீட்டுக்கடன் வலுக்குறைவு கணக்கியல் கொள்கை மாற்றங்கள் கடனாளர் ஏற்பாடு சரிசெய்தல் நிலுவை 31 டிசம்பர் 2011 நிலுவை 01 ஜனவரி 2012 காலத்திற்குரிய வருமானம் நிகர்நிலை இலாபம் 2011 அரசாங்க பிரகடனம் (5%) நிலுவை 31 டிசம்பர் 2012 இந்த நிதி அறிக்கை தயாரித்தல் மற்றும் தொடர்பான நிதிக்கொள்கை குறிப்புப்பக்கம் இலக்கம் 06 முதல் 41 வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நிதிப்பாய்ச்சல் அறிக்கை 2012 டிசம்பர் 31 2011 டிசம்பர் 31 2011 ஜனவரி 01 நடைமுறை செயற்பாட்டு நிதிக்கூற்று நடைமுறை செயற்பாட்டு வரவு செலுத்தப்பட்ட வட்டி பெறப்பட்ட வட்டி செலுத்தப்பட்ட வரையறுத்த நலன்கள், பொறுப்புகள் செலுத்தப்பட்ட வரி நிகர மொத்தம் - நடைமுறை செயற்பாடு இந்த நிதி அறிக்கை தயாரித்தல் மற்றும் தொடர்பான நிதிக்கொள்கை குறிப்புப்பக்கம் இலக்கம் 06 முதல் 41 வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணப்புழக்கம் தொடர்பான அறிக்கை தயாரித்தல் மற்றும் அதுதொடர்பான குறிப்புகள் 1. பொதுவான தகவல் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் (இங்கு இதன் பின் கூட்டுத்தாபனம் என்று குறிப்பிடப்படும்) 1982ஆம் ஆண்டு 06 ஆம் இலக்கம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் தொலைக்காட்சி ஊடகத்துறையின் தேசிய ஒளிபரப்பாளராக செயற்படும் கூட்டுத்தாபனத்தின் முக்கிய நோக்கம் உலக நாடுகள் முழுவதிலும் பரந்துபட்டு வாழும் இலங்கை மக்களுக்கு அறிவு, கல்வி விடயங்கள் அடங்கிய சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதேயாகும். 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று கூட்டுத்தாபனத்தில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1006 ஆகும். (நிரந்தரம், ஒப்பந்த அடிப்படை மற்றும் தற்காலிக ஊழியர்கள்) பணிப்பாளர் சபையினால் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு அறிக்கை 2013 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது. 2. இலங்கை நிதி அறிக்கை தரநிலைகளை தயாரிப்பதற்கான அடிப்படைக்கான பின்பற்றல் (SLFRC) இலங்கை பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாகவும் 1995ம் ஆண்டு இலக்கம் 19 இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் கணக்காய்வுக்குத் தேவையான தரத்திற்கு ஏற்ப நிதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2012 ஜனவரி 01ம் திகதியிலிருந்து நிறுவனங்களுக்கான வகையில் இலங்கை கணக்காய்வாளர் நிறுவனம் புதிய கணக்கீட்டு நியமங்களை (‘SLFRS’) வெளியிட்டுள்ளதுடன் இக்காலப் பகுதியிலிருந்து புதிய கணக்கீட்டு நியமங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிதி அறிக்கையை தயாரிப்பதற்காக பயன்படுத்த வேண்டிய மற்றும் பயன்படுத்தக்கூடாத விடயங்கள் இலங்கை கணக்காய்வாளர் நிதி அறிக்கை கணக்கீட்டு நியமங்களில் 8 ஆவது பிரிவின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 3. முக்கிய கணக்கியல் நியமங்கள் நிதி அறிக்கையை தயார் செய்வதற்காக பயன்படுத்தவேண்டிய அடிப்படை கணக்கீட்டு நியமங்கள் இதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நியமங்களில் வேறு வகையில் தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த அனைத்து வருடங்களிலும் மாற்றங்கள் இன்றிப் பயன்படுத்தப்படவேண்டும். 3.1 மதிப்பீட்டு அடிப்படை கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கை இலங்கை நிதிக் கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பணவீக்க சாதக அடிப்படையில் கணக்கின் மீது ஏற்படும் அழுத்தத்திற்கேற்ப நிதிக்கூற்றுக்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த நிதி அறிக்கை இலங்கை நாணயம் ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கு அண்ணளவாக்கப் பட்டுள்ளது. நிதி அறிக்கை SLFRS க்கு அமைவாக தயாரிக்கும் போது தேவையான சந்தர்ப்பங்களில் கணக்கீட்டு நியமங்கள் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதேபோன்று கூட்டுத்தாபனத்தின் கணக்கீட்டு மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு முகாமைத்துவ தீர்மானங்கள் நிதி அறிக்கையின் தயாரிப்புக்கு தேவையாகும். கணக்கீட்டு இலக்கம் 06 ல் குறிப்பிட்டவாறு நிதி அறிக்கையை தயாரிக்கும்போது பயன்படுத்தப்படவேண்டிய மதிப்பீடுகள் முக்கிய கணக்கீட்டு மதிப்பீட்டுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கணக்கீட்டு மறுசீரமைப்பும் புதிய திருத்தங்கள் இடம்பெற்றபோதிலும் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்படாத மாற்றங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன. 3.2 நாணயங்கள் (a) செயல்பாட்டு மற்றும் வழங்கல் நாணயம் கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை நாணயம் பொருளாதார சூழலுக்கு அமைவானது. நிதி அறிக்கை இலங்கை நாணயமான ரூபாவில் சமர்ப்பிக்கப்படுவதுடன் அது கூட்டுத்தாபனத்தில் நடைமுறையிலுள்ள நாணயமாகும். (b) கொடுக்கல் வாங்கல் மற்றும் இருப்புக்கள் வெளிநாட்டு நாணய பரிமாறல் சம்பந்தப்பட்ட தினத்தில் நிலவிய நாணய மதிப்பீட்டுக்கு அமைவானதாகும். நிதிப்பெறுமதி மற்றும் பொறுப்புக்களுக்கு அமைவாக வருட இறுதியில் நிலவும் நாணய விகிதாசாரத்திற்கு அமைவாக பரிமாறப்படும் போது அதன் பெறுபேறாக ஏற்படக்கூடிய இலாபம் அல்லது நஷ்டத்தை கணக்கீட்டு அறிக்கையில் வெளியிடவேண்டும். கடன் பெறல், நிதி மற்றும் அதற்குச் சமமானவை அல்லது அதனுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு நாணய இலாபம் அல்லது நஷ்டம் அல்லது விரயம் கணக்கீட்டு அறிக்கையில் “வருமானம் அல்லது விரயம்” என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து வெளிநாட்டு நாணயங்களின் பரிமாற்றங்கள் இலாப நஷ்டக் கணக்கீட்டு அறிக்கையின் வருமான வெளிப்பாட்டில் (நஷ்டம்) இலாபம் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.3 சொத்துக்கள், பெறுமானத்தேய்வு மற்றும் உபகரணங்கள் சொத்துக்கள், பெறுமானத்தேய்வு இவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நேர செலவுகளையும் உள்ளடக்கியுள்ளது. நிலையான சொத்துக்கள் எளிமையான முறையின் கீழ் பெறுமானத்தேய்வு செய்யப்பட்டுள்ளது. பெறுமானத்தேய்வு செய்யும் வீதம் சொத்தின் பயன்பெறும் ஆயுட்காலத்தில் அதன் பெறுமதி கழிந்து செல்லும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஏதேனும் சொத்துக்கள் மூலம் எதிர்கால பொருளாதார நன்மைகள் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்குமாயினும் சொத்துக்களின் பெறுமானத்தேய்வினை சரியாகக் கணக்கிட முடியுமாயின் அவ்வாறான சொத்துக்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய எதிர்காலப் பகுதியிலான செலவு பெறுமதி முன்னெடுக்கக்கூடிய தேய்மானம் ரீதியில் தனியான சொத்து ரீதியிலான இரண்டு பொருத்தமான வகையில் முன்னெடுக்க முடியும். மறுசீரமைப்புச் செய்யக்கூடிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செலவுகள் இதில் காணப்படவில்லை. ஏனைய அனைத்து பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புச் செலவு, செலவு செய்யப்பட்ட காலப்பகுதியில் கணக்கிட்டு வருமான அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. சொத்து தேய்மானம் மேற்கொள்ளப்படமாட்டாது. ஏனைய சொத்துக்களின் பெறுமானத்தேய்வு செய்யும் விதத்தின் பயன்பெறும் ஆயுட்காலத்தில் அதன் பெறுமதி கழிந்து செல்லும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. அட்டவணை 1- சொத்துக்கள், பொதிகள், உபகரணங்கள், உருப்படிகளின் தேய்வு வீதம் தேய்வு வீதம் கட்டிடங்கள் கணனிகள் தளபாடங்கள் மற்றும் பொருத்துதல் மின் உபகரணங்கள் மோட்டார் வாகனங்கள் அலுவலக உபகரணங்கள் நூலக இருப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏனைய சொத்துக்கள் 3.4 நிதி தொடர்பான பதிவேடுகள் (A) நிதிச் சொத்துக்கள் 3.4.1 வகைப்படுத்தல் கூட்டுத்தாபனம் தனது நிதிச் சொத்துக்களை கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தியுள்ளது. பயன்பாட்டுக்காலம் வரையில் வைக்கப்படும் நிதி குறித்த பதிவேடு வகைப்படுத்தல் வைக்கப்பட்டுள்ள நிதிச் சொத்துக்கள் அடையப்பட்ட இலக்குகளுக்கு அமைவாக முகாமைத்துவத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நிதிச் சொத்துக்களின் அடிப்படை வகைப்படுத்தல் தீர்மானிக்கப்படுகிறது. கடன் மற்றும் வரவுகள் கடன் மற்றும் கிடைக்கப்பெறவேண்டிய செயற்பாடுகளில் சந்தையில் விலை நிர்ணயம் இல்லாது நிரந்தரம் அல்லாத கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டிய சொத்துக்கள். இவற்றுக்கு கணக்கீட்டு வருடத்தின் இறுதியில் 12 மாதங்களுக்குக் குறைவான கணக்கீட்டு வருடத்துடனான நடமாடும் சொத்துக்கள் ஏற்புடையதாகும். கூட்டுத்தாபனத்தின் இருப்பு ஆவணத்தில் கடன் மற்றும் கிடைக்கப்பெற வேண்டிய கணக்குகளில் உள்ளடக்கம் “வர்த்தகம் மற்றும் ஏனைய கிடைக்கப்பெற வேண்டிய” மற்றும் நிதியும் பணத்திற்கும் சமமானவையாகும். ( குறிப்பு 13ஐ பார்க்கவும் ) நிதிப் பொறுப்புக்கள் நிதிச் சொத்துக்கள் நியாயமான மதிப்பீடுகள் மூலமான இலாபம் அல்லது நிதிப் பொறுப்புகள் மற்றும் ஏனைய பொறுப்புகள் IAS 39க்கு அமைவாக வகைப்படுத்தப்படுகிறது. செலுத்தி முடிக்கப்பட்ட இரத்துச் செய்யப்பட்ட மற்றும் காலங்கடந்த பொறுப்புகள் நிதிப் பொறுப்புகளாக கருதப்படமாட்டாது. 3.5 இருப்பு கூட்டுத்தாபனத்தின் இருப்பு கிரயம் தேசிய யதார்த்தப் பெறுமதியின் அடிப்படையிலேயே கணிப்பீடு செய்யப்படுகிறது. (கூட்டுத்தாபனத்தின் இருப்புப் பாவனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுவதுடன் அவை விற்பனை செய்யப்படுவதில்லை) அதனால் இருப்பு கிரயத்துடன் மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கைத் தரக்கட்டுப்பாடுக்கு அமைவாக முதல் உள்ளீடு வெளியீடு என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. 3.6 குத்தகைச் சொத்துக்கள் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்கள் நன்மைகள், உபகரணங்களின் உரிமை, தாக்கம் முதலானவை கூட்டுத்தாபனத்திற்கு உரிமையானதுடன் நிதி குத்தகை என்று அடையாளப்படுத்த முடியும். கடந்த 2 வருடத்தில் செலுத்தப்பட வேண்டிய 03 கார்கள் மற்றும் 06 வேன்கள் நிதிக்குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் இவற்றின் உரிமை நன்மை கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாகும் நிதிக் குத்தகை என்ற ரீதியில் இந்த வாகனங்களின் பெறுமதியும் கூட்டுத்தாபனத்தின் குத்தகைச் சொத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பயனடைவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் இக்காலப் பகுதியில் செலுத்தப்பட வேண்டிய அடிப்படைவரி பெறுமதி நடைமுறை காட்டப்பட்டுள்ளது. செலுத்தப்பட வேண்டிய அடிப்படைவரிக் காலப்பகுதியில் ஐந்தொகைக்கு அமைவாக நடைமுறைக் கணக்கு அல்லாத பொறுப்பாக காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய தள்ளுபடி ஐந்தொகை அடிப்படையில் நிரந்தர விகிதாசாரத்தின் கீழ் குறைக்கப்பட்ட வட்டி மற்றும் அடிப்படை வட்டிக்கு அமைவாக பகுதி ரீதியில் வரிக் கொடுப்பனவு இரண்டு கொடுப்பனவாக பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரி மூலதனப் பொருட்களுக்கான பெறுமதி ( வரி நீங்கலாக) 05 வருடங்களாகச் செலுத்தப்படும் வரி மூலதனச் சொத்தாக மாற்றப்படுகிறது. அனைத்து நிதி ஆண்டிலும் செலுத்தப்படும் வரி தவணைக் கொடுப்பனவுகளில் உள்ளடக்கப்பட்ட வட்டி அந்த வருடத்தின் ஐயக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. அட்டவணை 2 - குத்தகை தவணைக் கொடுப்பனவு குறித்த ஆய்வு கீழ்க்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருட காலப்பகுதியிலும் வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திலும் செலுத்தப்பட வேண்டிய குத்தகை தவணைக் கொடுப்பனவின் பெறுமதி ஒரு வருடத்திற்கு குறைவு ஒரு வருடத்திற்கு மேல் வட்டி அடிப்படை குத்தகைப் பெறுமானம் குத்தகை கொடுப்பனவு - இலங்கை வங்கி 3.7 வர்த்தக வரவுகள் 3.7.1 சந்தையில் கிடைக்கப்பெற வேண்டியவையும் / வாடிக்கையாளர்களில் கடன்பட்டோரும் சந்தையில் கிடைக்கப்பெற வேண்டியவை என்பது திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் என்ற ரீதியில் எதிர்பார்க்கப்படும் பெறுமதியிலாகும், கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகளில் குறிப்பிட்ட பெறுமதியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான சாட்சியங்கள் நிலவும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்கான தேய்மான நிதி முன்னெடுக்கப்பட்டது. கடன்பட்டோர் கடன்பட்டோருக்கான தள்ளுபடி அல்லது நிதி மறுசீரமைப்பு, இயல்புநிலை பண உள்ளீடு என்பது கணிசமான நிதி நெருக்கடி வர்த்தக ரீதியில் பெறத்தக்க பலவீனமடையும் குறியீடுகளாக கருதப்படுகிறது. சொத்து வருமானம் வெளியீட்டுக் கணக்கின் போது விநியோக செலவின் அடிப்படையில் வருடத்தில் மானிய செலவு என்ற ரீதியில் காட்டப்படுவதுடன் சொத்துக் கணக்கு சம்பந்தப்பட்ட மானியத்தில் குறைக்கப்படுகிறது. மீள அறவிடமுடியாத வர்த்தக செலவு மிகுதி கணக்கீட்டு மானியத்தில் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதே போன்று தள்ளுபடி செய்யப்படும் கடன்பட்டோர் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அறவிடப்படும் பட்சத்தில் அத்தொகை வருமானக் கணக்கீட்டின் போது செலவுகளில் நீக்கப்படும். அட்டவணை 3 – வாடிக்கையாளர்களுக்கான மானியங்கள் - 2012/12/31 2012/01/01 மானியங்கள் 2012 ஆண்டுக்காக அறவிடப்படவேண்டியவை 2012/01/31 அன்று மானியங்கள் 3.7.2 கடன்பட்டோருக்கான மானியம் அட்டவணை 4 - நானாவிதக் கடன்பட்டோருக்கான மானியங்கள் - 2012/12/31 2012/01/01 மானியங்கள் 2012 ஆம் ஆண்டில் அறவிடப்படவேண்டியவை 2012/01/01 அன்று மானியங்கள் 3.7.3 வேறு கிடைக்கப்பெற வேண்டியவை 3.7.4.1 ஊழியர்களுக்கான கடன் ஊழியர் கடன்களுக்காக பின்வரும் கடன் முறைகளின் கீழ் தகுதியுடைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இடர் கடன் விஷேட கடன் போக்குவரத்துக் கடன் வீடமைப்புக் கடன் வேறு கடன்கள் ஊழியர் கடன் தொடர்பில் அறவிடமுடியாக்கடன் என்று கருதப்படுவது கூட்டுத்தாபனத்தில் தொடர்ந்து சேவையாற்றாத (ஓய்வு பெற்ற, பதவியை இராஜினாமாச் செய்த / இறந்த ஊழியர்களின்) மீளப் பெறப்படாத கடன் தொகைக்கான மானியமாகும். அட்டவணை 5 – ஊழியர் கடனுக்கான ஒதுக்கீடு - 2012/12/31 ஒதுக்கீடு 2012/01/01 2012 ஆண்டுக்கான அறவீடு 2012 ஆண்டில் தள்ளுபடி ஒதுக்கீடு 2012/12/31 3.7.3.2 ஊழியர் முற்பணம் பின்வரும் முற்பணக் கொடுப்பனவு வகைகளின் கீழ் தகுதியுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகைகளை முற்பணம் உள்ளடக்கும். நிகழ்ச்சிகளுக்கான முற்பணம் ஊழியர்களுக்கான முற்பணம் (பல்வேறு) வெளிநாட்டுப் பயணங்களுக்கான முற்பணம் அறை வாடகைக்கான முற்பணம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தொடர்ந்து சேவையில் இல்லாத (ஓய்வு பெற்ற, பதவியை இராஜினாமாச் செய்த/ உயிரிழந்த) ஊழியர்களின் மீளப் பெறப்படாத கடன் தொகைக்காகக் காட்டப்படும் வகையில் ஊழியர் முற்பணம் அறவிடமுடியாக் கடனுக்கான மானியமாக மாற்றப்பட்டுள்ளது. 3.8 பணம் மற்றும் பணத்திற்கு இணையானவை பணம் மற்றும் பணத்திற்கு சமமானவைகளின் கீழ் கையிருப்பிலுள்ள பணம் மற்றும் வங்கி நடைமுறைக்கணக்குகளாகும். பண நிலைமைத் தொடர்பான கணக்கீடு நடைமுறைக் கணக்குகளின் பொறுப்புக்களிலுள்ள அடிப்படையிலாகும். 3.9 வர்த்தக கொடுப்பனவுகளும் பொறுப்புக்களும் நடைமுறைக் கணக்கு ரீதியில் வகைப்படுத்தப்பட்ட செலுத்த வேண்டியவை ஒரு வருட காலப்பகுதியில் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளாகும். அவ்வாறு செலுத்தப்படாத கொடுப்பனவுகள் நடைமுறைக் கணக்கு அல்லாத பொறுப்புக்களாகும். வர்த்தகக் கொடுப்பனவு அடிப்படை ரீதியில் நியாயமான நிலைமாறக் கூடிய செலவில் அடையாளப்படுத்தப்படுகிறது. 3.10 தற்போதைய மற்றும் செலுத்தப்பட வேண்டிய வரி தற்போதைய மற்றும் செலுத்தப்பட வேண்டிய வரி காலப்பகுதியிலான வரிச்செலவு தற்போதைய மற்றும் செலுத்தப்பட வேண்டிய வருமான வரிக்கு உட்பட்டதாகும். நேரடி பொறுப்புக்களுடன் தொடர்புபட்ட அல்லது ஏனைய காலப்பகுதியின் வருமானக் கணக்கீட்டுடன் தொடர்பு (எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவு) படாத சமகாலப் பகுதிக்கான செலுத்தப்பட்ட வரித்தொகை வருமானக் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படும். இதன்போது நேரடியான பொறுப்புக்களுடன் தொடர்புபட்ட அல்லது ஏனைய காலப்பகுதியில் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கணக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட வரி தனித்தனியாக அடையாளங்காண்பது அவசியமாகும். தற்போது வருமான வரிக் கணக்கீடு 2006 ம் ஆண்டு இலக்கம் 10 கணக்கீட்டு கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது. வரி விதிமுறைகளுக்கு அமைவாக வரி மதிப்பீட்டுக்கு பயன்படுத்தப்படும் முகாமைத்துவத்தினால் காலத்திற்குக்காலம் கவனத்தில் கொள்ளப்படும். இதற்கு ஏற்ப வரி அதிகாரசபைக்கு செலுத்தப்பட வேண்டிய வரி கணக்கிடப்படும். பொறுப்பு முறை பயன்படுத்தி செலுத்தப்பட வேண்டிய வரி மதிப்பீடு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கிடையிலான வித்தியாசம் வரி அடிப்படையாகக் கொண்டு அந்த சொத்தும் பொறுப்புக்களும் கணக்கீட்டு அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும். செலுத்தப்பட வேண்டிய வருமான வரியை மதிப்பீடு செய்யும் போது மேலே குறிப்பிட்ட வித்தியாசம் கணக்கீட்டு அறிக்கை தினத்தில் நடைமுறையிலுள்ள வரி வீதத்திற்கு அமைய கணக்கிடப்படும். முன்னெடுக்கப்படும்பெறுமதிக்கிடையிலான வித்தியாசம் கவனத்திற் கொள்ளப்படும். ஒத்திவைக்கப்பட்ட வருமானவரி சொத்தை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் வரி அறவிடக்கூடிய வருமானக்குறைப்புக்கு பயன்படுத்த முடியும். 3.11 அவ்வப்போது நிகழும் பொறுப்புக்கள் கூட்டுத்தாபனம் கடந்த கால சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட சட்ட மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைவான பொறுப்புகளின் பெறுபேறாக இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதார பிரதிபலன்கள் காணப்பட்டதுடன் திட்டமிட்ட மதிப்பீட்டை நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளும் காணப்பட்டன. கூட்டுத்தாபனத்திற்கு எதிராக 7 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. கூட்டுத்தாபனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட உத்தரவின் போது வழக்குகளுக்கான முறைப்பாட்டாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டியதென மதிப்பீடு செய்யப்பட்ட நஷ்டஈடு, கணக்கீடு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 3.12 ஓய்வூதிய மானியப் பொறுப்புக்கள் அனுகூல நன்மைத் திட்ட கணக்கிடலில் ஊழியர் ஒருவரின் பொதுவான ஓய்வூதியம் வயது,சேவைக்காலம், நஷ்டஈட்டுக் கொடுப்பனவு என்ற விடயங்களில் அல்லது இவற்றில் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவது ஓய்வூதியக் கொடுப்பனவாகும். அனுகூல நன்மைத் திட்ட கணக்கீட்டுக்கு அமைவாக தேய்மானத்தில் உள்வாங்கப்பட்ட சேவைக்காலப் பொறுப்புகள் நிதிப் பாய்ச்சலுக்கு அமைவாக கணக்கிடப்படுகிறது. கூட்டுத்தாபன பணிக்கொடை சுயேற்சையான காப்பீடு தொடர்பான கணக்கீடுஅடிப்படையிலேயே இடம்பெறும் அனுகூல நன்மைத் திட்ட கணக்கிடலின் போது தற்போதைய சேவைக்கடன் செலவு வட்டி மற்றும் சொத்து அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகியன கவனத்திற்கொள்ளப்படும். 3.13 வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களும் ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியின் உறுப்பினர்களாவதுடன் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உணவுக்கான கொடுப்பனவு ஆகியவற்றின் நடைமுறை அடிப்படையில் 15% ற்கும் 3% ற்கும் இடைப்பட்ட அளவிலான தொகையை மேலே குறிப்பிட்ட இரண்டு நிதியங்களுக்கும் கூட்டுத்தாபனம் பங்களிப்புச் செய்கின்றது. இது கூட்டுத்தாபனத்தின் செலவு வருமானக் கணக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.14. வழங்கல் 3.14.1 உள்நாட்டு வழங்கல் வழங்கல் ( அரசாங்க வழங்கலும் வெளிப்படுத்தலும் ) இன் நியதிகளின் படி 20% கடன் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. (14 வது குறிப்பைப் பார்க்கவும்) 3.14 - 2 வெளிநாட்டு வழங்கல் இந்த உபகரணங்கள் கூட்டுத்தாபனத்தின் இருபரிமாண மற்றும் முப்பரிமாண நேரலைத் தயாரிப்புக்காகக் கிடைத்தமையாகும். 3.15 வருமானம் கூட்டுத்தாபனத்தின் வருமானக் கணக்கீட்டு அறிக்கை சரியான அடிப்படையிலேயே முதலீட்டு வருமான அறிக்கை அதன் அடிப்படையிலேயே வைக்கப்படுகிறது. வருமானத்தைக் கருத்திற்கொள்ளும் போது காலப்பகுதிக்கு கிடைத்த மற்றும் கிடைக்க வேண்டிய அனைத்து வருமானத்திற்கான நியாயமான மதிப்பீடு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தின் வருமானம் என்ற ரீதியில் கவனத்திற் கொள்ளப்படுவது நியாயமான வருமானத்தை மதிப்பிடக்கூடியதும் வருமானத்தின் எதிர்கால பொருளாதாரப் பலன்கள் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்குமாயின் மட்டுமே. ஒளிபரப்பு நேர விற்பனையின் மூலம் பெறப்படும் வருமானம் கூட்டுத்தாபனத்திற்கான முக்கிய வருமான உபாயமாகும். வருமானக் கணக்கீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய வருமானம் வருமானக் கணக்கீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.16 செலவுகள் தொடர்பான கணக்குப் பதிவு கூட்டுத்தாபனத்தின் செலவுகள் அன்றாட வர்த்தகச் செயற்பாட்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் சொத்துத் தேய்மானம் உபகரண செயற்பாட்டுத் திறனுக்கு முன்னெடுப்பதற்காக நாளாந்தம் ஒதுக்கிடப்படும் அனைத்து செலவுகளும் இதற்கு உட்பட்டதாகும். 3.17 பணப்பாய்ச்சல் பணப்பாய்ச்சல் கணக்கீட்டு அறிக்கை மறைமுக அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. நிதி மற்றும் பணத்திற்குச் சமமானதுமான மதிப்பீடு கையிருப்பிலுள்ள பணம் மற்றும் வங்கி நடப்பு கணக்கைக் கொண்டுள்ளது. 3.18 ஐந்தொகைக்குப் பின்னரான நிகழ்வுகள் ஐந்தொகை தயாரிக்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் கவனத்திற் கொண்டு வெளிப்படுத்தல் அல்லது ஏற்புடைமை செய்யப்பட்டுள்ளது. 3.19 ரூபவாஹினி சமூக நல நிதி 2004 ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டதாக சமூக நல நிதி அமைந்துள்ளது. அட்டவணை 6 - 2012.12.31 அன்று சமூக நல நிதியத்தின் இருப்பு 2012.01.01 அன்று மிகுதி காலப்பகுதிக்கான வட்டி 2012ம் வருட இறுதியில் நிதியத்தின் இருப்பு சமூக நல நிதிநிலை கணக்கீட்டு அறிக்கையில் ஒரு பிரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. 4. அடையாளங் காணப்படாத சொத்துக்கள் ( பதிப்பக உரிமைக்கான கட்டணம் ) நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமைக்காக செலுத்த வேண்டிய ஆக்க உரிமை (உள்ளுர் அல்லது வெளிநாடு) செலவு அல்லது கூட்டுத்தாபனத்தின் மூலம் தயாரிக்கப்படும் தயாரிப்புக்களின் ( தொலைக்காட்சி நாடகம், காட்சிப் படங்கள், திரைப்படம் மற்றும் ஏனையவை) செலவு LKAS 38க்கு அமைவாக் கருதப்படுகிறது. அவ்வாரு அடையாளங் காணப்படாத சொத்துக்களாக கருதப்பட வேண்டுமாயின் அதனை அடையாளங்காணும் ஆற்றல், நிர்வகிக்கக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகளை பெறமுடிகின்றமை ஆகிய 3 விடயங்களில் ஒன்று அல்லது பலவற்றை நிறைவு செய்யாத நிகழ்ச்சிகளுக்கான ஆக்கஉரிமை செலவுக் கணக்கில் கவனத்தில் கொள்ளப்படும். அட்டவணை 7 A பதிப்பக உரிமைக்கான கட்டணம் வகை செலுத்தப்பட வேண்டிய நடைமுறை பெற்றுக்கொண்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட உள்ளுர் நாடகம் மற்றும் திரைப்படம் ஒப்பந்த உடன்படிக்கையின் காலப்பகுதியில் உரிய தவணைப்படி ஒளிபரப்ப முடியாத பட்சத்தில் எஞ்சியிருக்கும் தொடர் பாகங்களுக்காக செலுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட செலவு ஒப்பந்த காலப் பகுதியின் இறுதியில் செலவாகக் கருதப்பட வேண்டும் பெற்றுக்கொண்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட உள்ளுர் நாடகம் மற்றும் திரைப்படம் அல்லாத தேசிய நிகழ்ச்சிகள் ஒப்பந்த உடன்படிக்கையின் காலப்பகுதியில் உரிய தவணைப்படி ஒளிபரப்ப முடியாத பட்சத்தில் எஞ்சியிருக்கும் தொடர் பாகங்களுக்காக செலுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட செலவு ஒப்பந்த காலப் பகுதியின் இறுதியில் செலவாகக் கருதப்பட வேண்டும். பெற்றுக்கொண்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டுத் திரைப்படம் அல்லது இசை நிகழ்ச்சிகள் ஒப்பந்த உடன்படிக்கையின் காலப்பகுதியில் உரிய தவணைப்படி ஒளிபரப்ப முடியாத பட்சத்தில் எஞ்சியிருக்கும் தொடர் பாகங்களுக்காக செலுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட செலவு ஒப்பந்த காலப் பகுதியின் இறுதியில் செலவாகக் கருதப்பட வேண்டும். பெற்றுக்கொண்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டுத் திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அல்லாத வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஒப்பந்த உடன்படிக்கையின் காலப்பகுதியில் உரிய தவணைப்படி ஒளிபரப்ப முடியாத பட்சத்தில் எஞ்சியிருக்கும் தொடர் பாகங்களுக்காக செலுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட செலவு ஒப்பந்த காலப் பகுதியின் இறுதியில் செலவாகக் கருதப்பட வேண்டும். கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள் முதற்தடவையாக ஒளிபரப்பு செய்யப்படும் போது செலவில் 50% மும் எஞ்சிய 50% ம் பத்து வருட காலப்பகுதியில் பொதுவான தவணைக் கட்டணங்களில் தேய்மானத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள் அல்லாத நிகழ்ச்சிகள் முதற்தடவையாக ஒளிபரப்புச் செய்யும் போது செலவில் 50% மும் எஞ்சிய 50% ம் பத்து வருட காலப்பகுதியில் தேய்மானத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் படி ஒப்பந்த காலம் தொடர்பில் வரையறை செய்யாது கொள்வனவு செய்யப்பட்ட அல்லது பெற்றுக்கொண்ட வெளிநாட்டு திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் முதற்தடவையாக ஒளிபரப்புச் செய்யும் போது செலவில் 50% மும் எஞ்சிய 50% ம் பத்து வருட காலப்பகுதியில் தேய்மானத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் போது ஒப்பந்த காலத்தை வரையறை செய்யாது கொள்வனவு செய்யப்பட்ட அல்லது பெற்றுக்கொண்ட வெளிநாட்டுத் திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அல்லாத நிகழ்ச்சிகள் முதற்தடவையாக ஒளிபரப்புச் செய்யும் போது செலவில் 50% மும் எஞ்சிய 50% ம் பத்து வருட காலப்பகுதியில் தேய்மானத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். அட்டவணை 7 –B பதிப்புரிமைக் கட்டணம் தொலைக்காட்சி நாடகக் கொள்வனவு வெளிநாட்டு நிகழ்ச்சிக் கொள்வனவு ஒளிபரப்பு செய்யப்படாத உள்ளக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படாத உள்ளுர் நிகழ்ச்சிகள் WIP நிகழ்ச்சிகள் ஏனைய உள்ளக தயாரிப்புக்கள் 01/01/2010 நிலுவை 01/01/2011 நிலுவை மேலதிகமானவை 01/01/2012 நிலுவை முதலீட்டு வருமானம் அட்டவணை 8 – 2012 ஆம் ஆண்டில் முதலீட்டு மூலமான வருமானம் முதலீடு வகை தொகை திறைசேரி உண்டியல் (இலங்கை வங்கி) நிரந்தர வைப்பீடு (இலங்கை வங்கி) SMIB நிரந்தர வைப்பீடு (அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி) அரச தற்காளக நம்பிக்கை நிதியம் விசேட வீட்டுக் கடன் திட்டம் (அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி) சேமிப்பு கணக்கு (இலங்கை வங்கி) தொகை முதலீட்டு வருமானம் 9. சம்பந்தப்பட்ட தரப்பினருடைய வெளிப்பாடு கூட்டுத்தாபனம் தனது வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடைமுறை இலங்கை கணக்காய்வாளர் கொள்கைக்கு உட்பட்ட கணக்கீட்டுக் தரவரிசை 24 “சம்பந்தப்பட்ட தரப்பு வெளிப்பாடு”க்கு அமைவாக பின்வருமாறு குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக மேற்கொள்கிறது. இல பெயர் பதவி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் முகவரி தலைவர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் இல்லை இல. 75/852 சுசிதபுர , மாலபே பணிப்பாளர் சபை உதவிப்பணிப்பாளர் கல்வி அமைச்சு 52, ஆரியதாச பீரிஸ் மாவத்தை, நுகேகொட. பணிப்பாளர் சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் 37, 1ம் குறுக்குத் தெரு அருப்பொல, கண்டி. பணிப்பாளர் சபை உறுப்பினர், பணிப்பாளர் நாயகம் (நிதி மற்றும் திட்ட அமைச்சு) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் இல்லை 34/1, பிரஜா வீதி, மாதிவெல, கோட்டே பணிப்பாளர் சபை உறுப்பினர், தலைவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் இல்லை 255/B 11, டொரிங்டன் உதானய, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-07 பணிப்பாளர் சபை உறுப்பினர் தலைவர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் இல.30, ஸ்கூல் எவினியு, களுபோவில தலைமை நிறைவேற்று அதிகாரி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை “வனமாலி”, பழைய வீதி, பரவாகும்புக பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொறியியலாளர்) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை 24, சிரி சுமங்கல வீதி, இரத்மலான பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிதி முகாமையாளர்) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை 200/5 சிரி ராகுல மாவத்த, கட்டுபெத்த, மொரட்டுவ. பணிப்பாளர் நாயகம் (தயாரிப்புச் சேவை) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை 295/1 A , மாவத்த வீதி, கொடிக்காவத்த பிரதிப்பணிப்பாளர் நாயகம் (நிகழ்ச்சிகள்) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை 71 B/ ஹிகலகம, கம்பஹா. பணிப்பாளர் (நிர்வாகம்) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை 125, மஹவத்த, வௌல்துவ, களனி பணிப்பாளர் (செய்தி மற்றும் நடப்பு விவகாரம்) 55, மீகஹவத்த, தெல்கொட பதில் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கணக்கு வழக்கு இல்லை இல. 534, பெவில்கமுவ, பொதுஹெர. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடனான வருடத்திற்கான நிதிக்கூற்றுத் தொடர்பான குறிப்பு ரூ.‘000 2012 டிசம்பர் 31 2011 டிசம்பர் 31 01. வருமானம் ரூபவாஹினி ஒளிபரப்பு நேர விற்பனை – அலைவரிசை 1 ரூபவாஹினி ஒளிபரப்பு நேர விற்பனை – அலைவரிசை ஐ ரூபவாஹினி ஒளிபரப்பு நேர விற்பனை – மீள் வர்த்தக உடன்படிக்கை ஒளிபரப்பு நேர விற்பனை மீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி மொத்த வருமானம் 02. ஏனைய நடவடிக்கை மூல வருமானம் தயாரிப்பு வருமானம் முதலீட்டு வருமானம் (8ம் குறிப்பை பார்க்க) பரிமாறல் கட்டணம் சொத்துக்களை விற்றதன் மூலமான வருமானம் உணவகத்திளிருந்தான வாடகை திணைக்கள தண்டப்பணம் ஊழியர்களுக்கான கடன் வட்டி இதர வருமானம் வெளிநாட்டு உதவி திருப்பிச் செலுத்தப்படாத கேள்விப்பத்திர வைப்பு பதிவு செய்வதற்கான கட்டணம் நிகழ்ச்சிப் பொருட்கள் விற்பனை பதிவு செய்வதற்கான கட்டணம் - தொலைக்காட்சி முகவர் கூட்டுத்தாபன வசதி பயன்பாடு (வெளிநாடு) AIBD கற்கைநெறிகளில் வருமானம் டிப்ளோமா கற்கைநெறிகளில் வருமானம் கடன் குறைபாடு ஆதாயம் சஞ்சிகை விற்பனை சந்தைப்படுத்தல் மேம்பாட்டு வருமானம் வாடிக்கையாளர்களை ஈடு செய்துவிடும் பிறக்கட்டணம் அரசாங்கத்தின் நன்கொடை மொத்த ஏனைய நடவடிக்கை மூலமான வருமானம் 03. விற்பனை 3.1. கல்வி நிகழ்ச்சிகளுக்கான செலவு கலைஞர்களுக்கான கொடுப்பனவு உபசரிப்புச் செலவு ஒப்பனைச் செலவுகள் ஏனைய செலவுகள் ஊடக உருவ மற்றும் நேரலைக்கான பொருட்கள் மேடை அலங்காரம் கசட் மற்றும் டேப் போக்குவரத்து வசதிக்காக வாடகைக்கு பெற்றமை உபகரணங்கள் வாடகைக்கு பெற்றமை வசதி (கலையகம்) வாடகைக்கு பெற்றமை ஒலிப்பெருக்கி உபகரணம் வாடகைக்கு பெற்றமை மின்சாரம் தங்குமிடம் புகைப்படம் பயணச் செலவு மற்றும் விநியோக கொடுப்பனவு நிகழ்ச்சி பிரதி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கொள்வனவு செய்தமை இட வாடகை விசேட கொடுப்பனவு அலைவரிசை ஐ கலைஞர்களுக்கான கட்டணம் கண்காணிப்பு முழுக்காட்சி மற்றும் கட்டணம் உபசரிப்பு செலவு உபகரணங்களை வாடகைக்கு வாங்கியமை போக்குவரத்து வசதி ஒலிபெருக்கி உபகரணத்தை வாடகைக்கு வாங்கியமை மின்சாரம் ஏனைய செலவுகள் போக்குவரத்து செலவு மற்றும் விநியோகத்திற்கான கொடுப்பனவு அசையாப் புகைப்படங்கள் நிகழ்ச்சிகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்தமை - (வெளிநாடு) தங்குமிடம் கசற் மற்றும் டேப் மேடை வடிவமைப்பு மற்றும் பின்புல நிர்மாணம் வசதிகளை வாடகைக்கு வாங்கியமை (மேடை மற்றும் ஓசை) படப்பிடிப்புக்கான இடத்தை வாடகைக்கு வாங்கியமை ஓப்பனைப் பொருட்கள் கல்வி நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் 3.2 பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் கலைஞர்களுக்கான கொடுப்பனவு முழுமையான காட்சி மற்றும் மதிப்பீட்டுக் கட்டணம் உபசரிப்புச் செலவு நிகழ்ச்சி பிரதி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கொள்வனவு செய்தல் மேடை நிர்மானம் படப்பிடிப்புக்கான இடத்தை அவதானித்தல் அலங்காரப் பொருட்கள் கசற் மற்றும் டேப் ஊடக உருவம் மற்றும் உயிரூட்டல் பொருட்கள் அசையாப் புகைப்படம் உபகரண வசதிகளை வாடகைக்கு பெற்றமை ஏனைய செலவுகள் நிகழ்ச்சிகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்தமை - (வெளிநாடு) பயண செலவு மற்றும் வநியோகத்திற்கான கொடுப்பனவு விசேட சந்தர்ப்பங்கள் தங்குமிடத்துக்கான கட்டணம் மின்சாரம் மண்டப வசதிகளை வாடகைக்கு பெற்றமை (குரல்) ஓசை உபகரணங்களை வாடகைக்கு பெற்றமை போக்குவரத்து வசதிகளை வாடகைக்கு பெற்றமை படப்பிடிப்பிற்கான இடங்களை வாடகைக்கு பெற்றமை செய்மதி செலவு என்ரிவி அலைவரிசை என்ரிவி அலைவரிசைக்கான செலவு (பொது) ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்புக் கோபுரத்தை பயன்படுத்தியமைக்கான வாடகை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மின்சாரக் கட்டணம் கலைஞருக்கான கொடுப்பனவு உபசரிப்பு செலவு தங்குமிட கட்டணம் பயண செலவு மற்றும் விநியோகத்திற்கான கொடுப்பனவு போக்குவரத்து வசதியை வாடகைக்கு பெற்றமை உபகரண வசதிக்காக வாடகைக்கு பெற்றமை நிகழ்ச்சி தயாரிப்பு வசதிகளை வாடகைக்கு பெற்றமை மின்சாரம் கெசட் மற்றும் டேப் மேடை அலங்கார பொருட்கள் 3.3 செய்தி நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் அறிவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு/ ஆசிரியர் செய்தி சேகரிப்பு – உள்ளுர் செய்தி சேகரிப்பு – வெளிநாடு இதர செலவு செய்மதியும் அதனுடன் தொடர்பான செலவுகளும் - உள்ளுர் செய்மதியும் அதனுடன் தொடர்பான செலவுகளும் – வெளிநாடு ஆசிய வானொலிச் சங்கத்தின் நிலையான மற்றும் மாறும் செலவுகள் நடப்பு விவகாரம் (பொது) செய்தி போக்குவரத்துக் கட்டணம் இணையத்தள அலைப்படுத்தல் செலவுகள் கட்புல பேழைகள் டேப் உபகாரச் செலவு செய்தி பின்புல தயாரிப்பு கலைஞர்களுக்கான கொடுப்பனவு உபகரண வசதி வாடகைக் கொடுப்பனவு ஒலிபெருக்கி வாடகை போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவு விடுதி வசதி ஒப்பனை பின்புல ஏற்பாடு (நடப்பு விவகாரம்) போக்குவரத்து வசதியை வாடகைக்கு பெற்றமை (நடப்பு விவகாரம்) உபகரணங்களை வாடகைக்கு அமர்த்துதல் (நடப்பு விவகாரம்) நடப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு மின்சாரம் நேரலை ஒளிப்பாய்ச்சல் விடியோ ஒளிப்பாய்ச்சல் விசேட சந்தர்ப்பங்கள் 3.4 வர்த்தக நிகழ்ச்சிகள் தயாரிப்புச் செலவுகள் கலைஞர்களுக்கான கொடுப்பனவு உபசரிப்புச் செலவு மேடை/படப்பிடிப்பு இடம்/பின்னணிக் காட்சிகள் போக்குவரத்து வாடகை உபகரண வாடகை உபகரண சேவைக்கான வாடகை இடை செலவுகள் போக்குவரத்து இணைந்த படிகள் விடுதி மற்றும் இடம் வசதி ஒலிபரப்புக் கருவி வாடகை கட்புல பேழைகள் டேப் உருவங்களின் தயாரிப்புக்கான பொருட்கள் காகிதாதிகள் புகைப்படங்கள் 3.5 பிற உற்பத்திச் செலவுகள் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் (தயாரிப்பு ஊழியர்) சம்பளம் / கொடுப்பனவுகள் (நிரந்தர பணியாளர்கள்) சம்பளம் / கொடுப்பனவுகள் (ஒப்பந்த பணியாளர்கள்) சம்பளம் / கொடுப்பனவுகள் (நிவாரண பணியாளர்கள்) மிகை நேரக் கொடுப்பனவுகள் ஊழியர் சேமலாபநிதி ஊழியர் பங்களிப்பு ஊழியர் சேமலாபநிதி கூடடுத்தாப பங்களிப்பு விடுமுறை ஊதியம் நிர்வாக அதிகாரிகளின் வார இறுதிநாள் கொடுப்பனவுகள் கனரக, மற்றும் கனமான வேலை கொடுப்பனவுகள் கடமை அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் கட்டணம் ஊக்குவிப்பு உதவித்தொகை உணவுக் கொடுப்பனவு வழங்கப்படாத - நிறைவேற்று அதிகாரி அல்லாதோருக்கான கொடுப்பனவு போக்குவரத்துக் கொடுப்பனவுகள் மருத்துவ கொடுப்பனவு விடுமுறை வெகுமதி கொடுப்பனவு மின்சாரம் - TX நிலையம் மின்சாரம் - தலைமை அலுவலகம் (75%) மின்னாக்கி எரிபொருள் நடைமுறைச் செலவுகள் (75%) TX நிலைய வாடகை உபகரணங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கான வரி வணிக எதிர் செலவுகள் தொடர்பாடல் கட்டணங்கள் 9 MHZ செய்மதி அலைவரிசை குத்தகை கொழும்பு – பலாலி வீடியோ பரிமாற்ற இணைப்பு ஒளியிழை இணைப்பு வாடகை மூன்றாம் உட்கட்டமைப்பு பணியமர்த்தல் 3.6 தேய்மானம் மதிப்பிறக்க தேய்மானம் மொத்த ஒளிபரப்பு நிகழ்ச்சி தயாரிப்புச் செலவு 4. விநியோகச் செலவுகள் முகவர் தரகு சந்தை வாய்ப்பு மேம்படுத்தல் செலவு ஐயக்கடன் மானியம் ஊழியர் நானாவித கடன் சேவைபெறுவோர் மொத்த விநியோகச் செலவு 5. நிர்வாகச் செலவுகள் அங்கத்துவச் செலவு – அங்கத்துவ சம்பளம் சம்பளம் / கொடுப்பனவுகள் (நிரந்தர பணியாளர்கள்) சம்பளம் / கொடுப்பனவுகள் (ஒப்பந்த பணியாளர்கள்) மிகைநேர கொடுப்பனவுகள் ஊழியர் சேமலாபநிதி கூடடுத்தாபன பங்களிப்பு ஊழியர் சேமலாபநிதி ஊழியர் பங்களிப்பு விடுமுறைக்கால கொடுப்பனவுகள் நிர்வாக அதிகாரிகளின் வார இறுதிநாள் கொடுப்பனவுகள் கனரக, மற்றும் கனமான வேலை கொடுப்பனவுகள் கடமை அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் கட்டணம் தொழில்சார் நிறைவேற்று உத்தியோகத்தர் அங்கத்துவக் கட்டணம் ஓய்வூதியம் விதவை அனாதை நிதியப் பங்களிப்பு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் உணவுக் கொடுப்பனவுகள் - நிறைவேற்று அதிகாரி அல்லாதோர் போக்குவரத்துக் கொடுப்பனவுகள் மருத்துவ கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பணிக்கொடை நட்டஈடு வெகுமதி ஆளணி நலன்புரி சேவைகள் பொழுதுபோக்கு விளையாட்டு சேமநலம் ஊழியர் சீருடை காப்புறுதித் தவணைப்பணம்(மருத்துவ) காப்புறுதி தவணைப்பணம் திடீர் விபத்து மற்றும் ஆயுள் போக்குவரத்து செலவும் இணைந்த கொடுப்பனவுகளும் (உள்நாட்டு) போக்குவரத்து செலவும் இணைந்த படிகள் மைல் கொடுப்பனவு போக்குவரத்துச் செலவும் இணைந்த படிகளும் (வெளிநாட்டு) இதர செலவுகள் வெளிநாட்டுப் பயணங்கள் உபசரிப்பு நடவடிக்கைகள் / பொழுதுபோக்கு வாடகை , மற்றும் வரிகள் மின்சாரம் மற்றும் ஆற்றல் தொலைபேசிக்கான நிரந்தரக் கொடுப்பனவுகள் பாதுகாப்புச் சேவைகள் தபால் பிரசுரங்களும் காகிதாதிகளும் பத்திரிகைகளும் தவணை வெளியீடுகளும் காரியாலயத் தேவைகள் சொத்து விற்பனை நட்டங்கள் செலாவணி மாற்று நட்டங்கள் நானாவித செலவுகள் டென்டர் மற்றும் ஆட்சேர்ப்புக்குமான விளம்பரம் நீதிமன்ற வழக்குகளின் நட்டஈடு மோட்டார் வாகன இயங்கும் செலவுகள் மோட்டார் வாகன வாடகை காப்புறுதி கட்டடங்களும் வேறு சொத்துக்களும் அனுமதிப்பத்திரமும் காப்புறுதியும் (வாகனங்கள்) பழுதுபார்ப்பும் பராமரிப்பும் - கட்டடம் பழுதுபார்ப்பும் பராமரிப்பும் - தோட்டம் பழுதுபார்ப்பும் பராமரிப்பும் - வேறுசொத்துக்கள் நீர் கணினி தேவைகள் மைக்ரோசொப்ட் தயாரிப்புக்கான அனுமதிப்பத்திர கட்டடணம் மாநாடுகளும் பயிற்சி வேலைத்திட்டங்களும்(பொது) ஆண்டு நிறைவு விழா ஓலி பெருக்கித் தொகுதி கட்டணம் வாடகை மோட்டார் வாகனப் பழுது பார்த்தல் விளம்பரம் மற்றும் மேம்பாட்டு வேலைத்திட்டம் பயிற்சிச் செலவுகள் (உள்ளக) ஆய்வு ஆராய்ச்சிச் செலவு நன்கொடை பொதுமக்கள் தொடர்பு தேசிய நிகழ்வுகள் ஜனாதிபி தேர்தல் செலவுகள் ABU பயிற்சிச் செலவு சந்தா கட்டணம் தேய்மானம் தேச நிர்மாண வரி ஓய்வுப் பணிக்கொடை மானியம் நிர்வாகச் செலவுகள் 6. நிதி மற்றும் வேறு கட்டணங்கள் வங்கிக் கட்டணம் வங்கி வட்டி குத்தகைக்கான வட்டி (வாகனக் கடன்) கணக்காய்வுக் கட்டணம் சட்டக் கட்டணங்கள் முத்திரை வரி நிதி மற்றும் தள்ளுபடி விசேடவட்டி – திறைசேரி நிதி மற்றும் வேறு கட்டணங்கள் 7. வரி விதிப்பு வரி விதிப்புக்கு முந்திய இலாபம் தேய்மானம் வட்டி செலுத்தியமை கூட்டுத்தாபன உபசரிப்பு நன்கொடைகள் விளம்பரங்களும் விளம்பர அமைப்புக்களும் (25%) வர்த்தக மேம்பாட்டுச் செலவு(25%) வர்த்தக ஒப்பந்தச் செலவு (50%) சொத்து நீக்கம் இலாபம் / நட்டம் சொத்து நீக்கம் தொடர்பான வரி இலாபம் / நட்டம் வருடாந்த கொண்டாட்ட நிகழ்வு பணிக் கொடைக்கான மானியம் செலுத்திய பணிக்கொடை கழிக்கப்பட்ட நிச்சயப்படுத்தப்பட்ட ஐயக் கடன் பட்டோர் வட்டி வருமானம் வேறு வருமானம் வெளிநாட்டுக் கொடுப்பனவுக் கடன் குறைப்பு மூலதன கொடுப்பனவு வெளிநாட்டு கொடுப்பனவு கடன் குறைப்பு வியாபார இலாபம் / நட்டம் வட்டி வருமானம் ஏனைய வருமானம் மொத்த சட்டரீதியான வருமானம் நிகர இலாபம் ஏற்படக்கூடிய இழப்புகள் 35% வட்டி செலுத்தியமை வரி விதிப்புக்குரிய வருமானம் தகுதி செலுத்தும் கட்டணம் வரிக்கு உட்பட்ட வருமானம் வருமானவரி (28%) சமூகப் பொறுப்பு வரி (வருமானவரி மீதான 1.5%) வருமானவரி பொறுப்பு ஒத்திவைக்கப்பட்ட வரி 2010ம் ஆண்டின் விதிகளுக்கு அமைவான வருமானவரி வருமான வரி சொத்து தேய்மானம் மற்றும் உபகரணங்கள் குறிப்பு 2012.01.01 இன் மிகுதி சேர்க்கை தள்ளுபடி 2012.12.31 இன் மிகுதி காணி கட்டடம் சொத்து தேய்மானம் மற்றும் உபகரணங்கள் தேய்மானம் மற்றும் உபகரணம் அலுவலக உபகரணம் இலத்திரனியல் உபகரணம் தொலைக்காட்சிப் பெட்டிகள் நூல்நிலைய நூல்கள் தளர்வான கருவிகள் மற்றும் உபகரணங்கள் கணணி ஏனைய சொத்துக்கள் கணக்காய்வு மென்பொருள் என்ரிவி அலைவரிசைக்காக பெறப்பட்ட உபகரணங்கள் மோட்டார் வாகனம் இசை உபகரணம் கரவன் வாகனம் பாதுகாப்பு உபகரணம் JICA திட்டத்தின் கீழான உபகரணம் மொத்த சொத்துக்களின் பெறுமதி தேய்மானம் குறிப்பு 2012.01.01 இன் படி மிகுதி மேலதிகமாக அகற்றுதல் 2012.12.31 இன் படி மிகுதி காணி கட்டிடம் தளபாடங்கள் மற்றும் பொருத்துதல் தேய்மானம் மற்றும் உபகரணம் என்ரிவி அலைவரிசைக்கான உபகரணங்கள் அலுவலக உபகரணம் இலத்திரனியல் உபகரணங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் நூலகப் புத்தகங்கள் சிறிய ஆயுதங்களும் உபகரணங்களும் கணணிகள் ஏனைய சொத்துக்கள் கணக்காய்வு மென்பொருள் மோட்டார் வாகனங்கள் இசைக்கருவிகள் கரவன் வாகனம் பாதுகாப்பு உபகரணங்கள் JICA திட்டத்தின் கீழான உபகரணம் மொத்த சொத்துக்களின் தேய்மானம் சொத்துக்களின் மொத்த பெறுமானம் குறிப்பு 2012.01.01 இன் படி மிகுதி 2012.12.31 இன் படி மிகுதி செலவு தேய்மானம் சொத்து, தேய்மானம் உபகரணங்களின் பெறுமதி நடைபெறும் பணிகள் குறிப்பு 2012.01.01அன்று இருப்பு மேலதிகமானது மாற்றப்பட்டது 2012.12.31 அன்று இருப்பு நடைபெறும் பணிகள் குறிப்பு 2012.01.01 நிலுவை 2012.12.31 நிலுவை சொத்து, தேய்மானம் உபகரணங்களின் பெறுமதி நடைபெறும் பணிகள் மொத்தத்தொகை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நிதி அறிக்கைக் குறிப்பு குறிப்பு 9. தொட்டுணரத்தக்கதல்லாத உடமைகள் தொலைக்காட்சி நாடகங்கள் கொள்வனவு வீட்டு உற்பத்தி தொலைக்காட்சி நாடகங்கள் வீட்டுத் தயாரிப்பு – மற்றவர்கள் வெளிநாட்டு நிகழ்ச்சி பொருட்கள் உள்ளுர் நிகழ்ச்சிகள் (ஒளிபரப்பு செய்யப்படாதவை) உள்ளுர் நிகழ்ச்சிகள் ( பணிநிலை) தொட்டுணரத்தக்கதல்லாத உடமைகள் 10. ஏனைய சொத்ததுக்களின் பெறுமதி நிரந்தர வைப்பீடு (இலங்கை வங்கி) நிரந்தர வைப்பீடு (அரசஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி) 11. இருப்பு பதிப்பு மற்றும் காகிதாதிகள் மேலதிக உதிரிப்பாகங்கள் - ENG 1 மேலதிக உதிரிப்பாகங்கள் - ENG 11 ஊடக உருவ பொருட்கள் ஒப்பனைப் பொருட்கள் கட்டிடப்பொருட்கள் மோட்டார் வாகனப் பொருட்கள் டீசல் தொகை அலுவகத்திற்குத் தேவையான பொருட்கள் (முத்திரைளும் காகிதாதிகளும் தவிர்ந்த ஏனையவை) ஏனைய பொருட்கள் பிரதான களஞ்சியத்திலுள்ள இறுவெட்டுக்களும் டேப்புகளும் இலத்திரனியல் மற்றும் பாவனைப்பொருட்கள் நூலகத்திலுள்ள இறுவெட்டுக்களும் டேப்புக்களும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கெசட் தளர்வான கருவிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் அச்சுப்பொறி சஞ்சிகை இருப்பு 12. வர்த்தக வரவுகள் கடன்பட்டோர் - சேவை வழங்குநர் வர்த்தக வரவுகள் 13. கடன் மற்றும் வேறு நிலுவைகள் 13.1 திறைசேரி உண்டியல் திறைசேரி உண்டியல் 13.2 கடன்பட்டோர் - பணியாளர் தொலைக்காட்சி கடன் – வேறு கடன் இடர் கடன் வைபவ முற்பணம் போக்குவரத்துக் கடன் விசேடக்கடன் புடவைக் கடன் வேறு கடன் வீட்டுக்கடன் வீட்டுக்கடன் முற்பணம் கடன்பட்டோர் - பணியாளர் கடன் மற்றும் இதர வரவுகள் 14. இதர வரவுகள் 14.1 முற்பணம் மற்றும் வைப்பீடு அரச ஈட்டு மற்றும் முதலீட்டுவங்கி (வீட்டுக்கடன் நிதியம்) புகையிரத சரக்குகள் விநியோகஸ்தவர்களுக்கான முற்பணம்- விலைக்கொள்வனவு (உள்ளுர் நிறுவனம்) விநியோகஸ்தவர்களுக்கான முற்பணம் - நிகழ்ச்சித் தயாரிப்பு ஊழியர்களுக்கான முற்பணம் - பல்வேறு ஊழியர்களுக்கான முற்பணம் - நிகழ்ச்சிகள் கலைஞர்களுக்கான முற்பணம் சேவைகளுக்கான வைப்பீடு – மீளச் செலுத்தல் போக்குவரத்துச் செலவு முற்பணம் - உள்ளுர் அறை வாடகைக்கான முற்பணம் வெளிநாட்டுக் கொள்வனவு முற்பணம்- உதிரிப்பாகங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட முற்பணம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முற்பணம் - கொள்வனவு போக்குவரத்துச் செலவு முற்பணம் - வெளிநாடு முற்பணம் - சமூக சேமநல நிதியம் சிறு தொகை - நிர்வாகப் பிரிவு நிறுத்தி வைக்கப்பட்ட வரி பொருளாதார சேவைக் கட்டணம் முற்பணம் மற்றும் வைப்புகள் 14.2 கடன்பட்ட ஏனையோர் ஓய்வுபெற்ற/இராஜினாமாச்செய்தவர்களிடமிருந்து கிடைக்க வேண்டியவை கிடைக்க வேண்டிய வருமானம் (உள்ளுர் வருமானம் மற்றும் ஏனையவை) கிடைக்கவேண்டிய வருமானம் - முதலீட்டு வருமானம் கடன்பட்ட ஊழியர்கள் - பல்வேறு காப்புறுதிக் கூட்டுத்தாபனம்- வைத்தியக் காப்புறுதி நாணய சீரமைப்பு குத்தகையடிப்படையில் பெற்ற தள்ளுபடிக் கணக்கு கடன்பட்ட ஏனையோர் கடன்பட்ட ஏனையோர் - கடன் தள்ளுபடி ஏனைய வரவுகள் 15. பணம், வங்கி நிலுவை மற்றும் வைப்பு இலங்கை வங்கி சேமிப்புக்கணக்கு கையிருப்பு இலங்கைவங்கி நிலுவை நிறுவனக் கிளை இலங்கைவங்கி நிலுவை டொறிங்டன் கிளை பணம், வங்கி நிலுவை மற்றும் வைப்பு 16. முதலீட்டுக்கான அரசாங்கத்தின் பங்களிப்பு முதலீட்டுக்கான அரசாங்கத்தின் பங்களிப்பு முதலீட்டுக்கான அரசாங்கத்தின் பங்களிப்பு 17. ஓய்வு பெற்றோருக்கான கொடுப்பனவு ஓய்வு பெற்றோருக்கான கொடுப்பனவு ஓய்வு பெற்றோருக்கான கொடுப்பனவு 18. வர்த்தக கொடுப்பனவுகள் வாடிக்கையாளர்கள் கடன் செலுத்தவேண்டிய நிறுவனத்தின் கமிஷன் வாடிக்கையாளர் பரிமாற்றம் / மீளச்செலுத்தியது வர்த்தக கொடுப்பனவுகள் ஏனைய நிதிப் பொறுப்புகள் சேர்ந்த செலவுகள் கோரப்படாத சம்பளம் மற்றும் ஊதியம் தக்கவைப்பு - ஒப்பந்தம் பாதுகாப்பு - ஒப்பந்தம் மற்றும் வழங்குனர் கட்டுப்படுத்தப்பட்ட கடன்பட்டோர் ரத்துச்செய்யப்பட்ட காசோலைகள் - நிறுவனம் கலைஞர்களுக்கான கட்டணம்- ரத்துச்செய்யப்பட்ட காசோலைகள் தக்கவைப்பு - இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஊழியர்கள் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முற்பண பற்றுச்சீட்டு கேள்விப்பத்திர வைப்புகள் (திரும்பப்பெறல்) சம்பள கொடுப்பனவுகள் ரூபவாஹினி அருங்காட்சியக நிதி CIR முத்திரை தீர்வை மாநில அமைச்சு ஓய்வூதியக் சிறந்த விதிக் கொடுப்பனவு இதர கொடுப்பனவுகள் - சுவ சாஹான அரசாங்கத்தற்கு செலுத்த வேண்டியவை ஏனைய நிதிப் பொறுப்புகள் 20. ஏனைய கொடுப்பனவுகள் வருமானம் மீதான நிறுத்திவைக்கப்பட்ட வரி வருமான வரி VAT வரி கட்டுப்படுத்தப்பட்ட கணக்கு நிறுத்தி வைத்த செலவு மீதான வரி PATE வரி ஏனைய கொடுப்பனவுகள் 21. வங்கி மேலதிகப்பற்று - இலங்கை வங்கி நிறுவனக்கிளை வங்கி மேலதிகப்பற்று - இலங்கை வங்கி நிறுவனக்கிளை வங்கி மேலதிகப்பற்று - இலங்கை வங்கி நிறுவனக்கிளை 22. நிதி குத்தகைகள் 22.1 தற்போதைய காலப்பகுதிக்கு செலுத்தப்பட வேண்டிய நிதிக்குத்தகை 22.2 தற்போதைய காலம் அல்லாத செலுத்தப்பட வேண்டிய நிதிக் குத்தகை நிதிக் குத்தகைகள் 2013 ஒக்டோபர் 31 தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானமக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசோட்டக்கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக்கொள்கைகளின் பொழிப்புக்களையும் ஏனைய விளக்கத் தகவல்களையும் உள்ளடக்கிய 2012 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரச் சட்டத்தின் 16(3) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துக்களும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம், ஒரு விபரமான அறிக்கை 2013 ஆகஸ்ட் 15 ஆந் திகதி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டது. 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பனவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன. நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளினை கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிவு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன். 1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வுஅபிப்பிராயத்திற்கான அடிப்படை இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது. 2. நிதிக் கூற்று 2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம் இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும். 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் 2.2.1 இலங்கை கணக்கீட்டு நியமம் 2.2.3 பெறவேண்டிய மற்றும் கொடுப்பனவு செய்ய வேண்டிய கணக்குகள் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) தொழில் வழங்கற் கடன்பட்டோர் (ii) கூட்டுத்தாபனம் கடன் அடிப்படையில் ஒளிபரப்பிற்கான நேரத்தை வழங்கும் சந்தர்ப்பங்களில் தொழில் வழங்கற் கடன்பட்டோர் உருவாகின்றது. கடன் வழங்கற் கொள்கைகளுக்கமைய, கடனுக்கான கால எல்லை 1 மாதமாகும். (இ) முற்பணம் வழங்குதலும் அதனைத் தீர்த்து வைத்தலும் கீழே குறிப்பிடப்பட்ட அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2.2.4 கணக்காய்விற்கான சான்றின்மை (அ) நிதிக்கூற்றுக்களில் கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கெதிரே சுட்டிக்காட்டப்பட்ட சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. விடயம் பெறுமதி சமர்ப்பிக்கப்பட்டாத ஆவணச்சான்று (i) கடன்பட்டோர் புதிய கணக்கீட்டு நியமங்களுக்கமைய வகைப்படுத்தப்பட்ட பட்டோலை (ii) செயற்பாட்டு நடவடிக்கைகளால் உருவான காசுப்பாய்ச்சல் கணிப்பீட்டிற்குரிய தகவல்கள் (iii) பாதகமான இலாபம் பட்டோலை/கணிப்பீட்டிற்குரிய தகவல்கள் (iv) நிகழ்ச்சித்திட்டம் , பிரசாரம் மற்றும் கொள்வனவுச் செலவினம் 3 பட்டோலை/கணிப்பீட்டிற்குரிய தகவல்கள் (v) முதலீடு – லங்காபுவத் உரித்துச் சான்றிதழ் (vi) நடைபெறும் வேலை பட்டோலை (vii) மோசடி தொடர்பான தகவல்கள் கணிப்பிட முடியவில்லை கணக்காய்வில் கோரப்பட்ட தகவல்கள் (viii) கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஒளிபரப்புக் கூடம் அமைந்துள்ள காணி (தீர்வை, வரிப் பெறுமதி) சட்டரீதியான சான்று (உரித்துச் சான்றுறுதி ஒப்படைக்கும் பத்திரம், வர்த்தமானி அறிவித்தல்) மொத்தம் (ஆ) மீள் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் கூட்டுத்தாபனம் பெறும் திரைப்படங்களது பெறுமதியைத் தீர்மானிப்பதற்கு, நிகழ்ச்சிகளைக் கொள்வனவு செய்கையில் திரைப்படத்தின் விலையைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தும் அளவுகோல் யாது எனும் தகவல் கணக்காய்விற்கு வழங்கப்படவில்லை. அவற்றைத் திருப்திகரமாகச் சான்றுறுதிப்படுத்த முடியவில்லை. 2.2.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பனவற்றுடன் இணங்காமை கீழே குறிப்பிடப்பட்ட சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடனான தொடர்பு அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவை 2003 யூன் 02 ஆந் திகதியின் பீஈடீ/12 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை (ஆ) 2003 மார்ச் 28 ஆந் திகதியின்நிதி அமைச்சுச் செயலாளரின் எம்/டீஆர்/1/2005 ஆம் இலக்கக் கடிதம் (இ) 2003 ஜூன் 02 ஆந் திகதியின் பீஈடீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை 6.5.1 (ஈ) 2008 யூலை 28 ஆந் திகதியபீஈடீ/50 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை மற்றும் 1999 ஒக்டோபர் 08 ஆந் திகதி 22/99 ஆம் இலக்கப் பொது நிர்வாகச் சுற்றறிக்கை மீளாய்வாண்டின் போது “செனல் ஐ” அலைவரிசையின் வருமானம் முன்னைய ஆண்டைவிட 75 சதீவீதத்தால் அதாவது ரூபா 637,390,000 ஆல் குறைவடைந்தமையே இதற்குப் பிரதான காரணியாக அமைந்தது. 3.2 பகுப்பாய்வுடன் கூடிய மீளாய்வு 3.3 நிறுவனத்திற்கெதிராக அல்லது நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டரீதியான சம்பவங்கள் 2012 டிசம்பர் 31 இல் உள்ளவாறு கூட்டுத்தாபனத்திற்கு எதிராக 11 வெளி நபர்களால் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், கூட்டுத்தாபனப் பதவியணியினராலும் 05 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் போது 2 வழக்குகள் முடிவுக்கு வந்திருந்தன. 3.4 அசாதாரண செலவின அதிகரிப்பு கீழே குறிப்பிடப்பட்ட அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (அ) மீளாய்வாண்டின் கீழே குறிப்பிடப்பட்ட செலவின் விடயங்களை முன்னைய ஆண்டின் செலவினங்களுடன் ஒப்பிடுகையில் அசாதாரண அதிகரிப்பு காணப்பட்டது. செலவின விடயம் செலவினம் முன்னைய ஆண்டிலும் கூடியது முன்னைய ஆண்டிலும் கூடியது சதவீதமாக வருடாந்த ஞாபகார்த்த விழா தேசத்திற்கு மகுடம் கலைஞர்கள் செலவினம் ஏற்றி இறக்குவதற்கான கட்டணம் நானாவித செலவினம் (ஆ) 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 ஆண்டில் “ரணவிறு ரியல் ஸ்டார்” நிகழ்ச்சிக்கான பல்வேறு வகையான செலவினங்களின் அதிகரிப்பு 58 முதல் 83 சதவீதம் வரையான வீச்சில் அமைந்திருந்தது. 4. செயற்பாட்டு மீளாய்வு 4.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன 5 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும் 5.1 நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தல் 2003 ஜூன் 02 ஆந் திகதியின் பீஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் நிதியாண்டு முடிவுற்று 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டு கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமாயின், கூட்டுத்தாபனத்தால் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களை 76 நாட்கள் தாமதித்து 2013 மே 15 அன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 5.2 செயல் நடவடிக்கைத் திட்டம் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன 5.3 உள்ளகக் கணக்காய்வு கூட்டுத்தாபனத்தில் நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் உள்ளார். உள்ளகக் கணக்காய்வுப் பிரிவில் கூறின் ஊழியர்களது எண்ணிக்கை 6 ஆகும். முதல் அரையாண்டில் 22 கணக்காய்வு ஐய வினாக்களும் இரண்டாவது அரையாண்டில் 24 கணக்காய்வு ஐய வினாக்களும் அனுப்பப்பட்டிருந்தன. 5.4 உபாயத்துடன் கூடிய விற்பனைத் திட்டம் கூட்டுத்தாபனத்தின் சக்தி, நலிவுகள், சந்தர்ப்பங்கள், சவால்கள் என்பனவற்றை இனங்கண்டு கொள்வதன் வாயிலாக கூட்டுத்தாபனத்திற்கு இலாபம் ஏற்படும் விதத்தில் விற்பனை மேம்பாட்டிற்கான உபாயத்துடன் கூடிய விற்பனைத் திட்டம் ஒன்று 2012 ஆம் ஆண்டின் பொருட்டுத் தயாரிக்கப்படவில்லை. 5.5. கணக்காய்வுக் குழு 2005 ஜூலை 1 ஆந் திகதி பீஈடீ/31 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்காய்வுக் குழு குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடவையேனும் கூட்டங்களை நடாத்த வேண்டுமாயின், 2012 ஆம் ஆண்டின் போது இரு கூட்டங்கள் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தன. 5.6. பாதீட்டுக் கட்டுப்பாடு குறித்த வருமானத்திற்கேற்ப மதிப்பீடு தயாரிக்கப்பட்டமையால் சில வருமான விடயங்களது பாதீட்டு இலக்கை விட 25 முதல் 44 சதவீத அளவிலான வருமான அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன், 33 முதல் 1062 வரையான வருமானக் குறைவு ஏற்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டன. அவ்வாறே செலவினம் சரிவர மதிப்பீடு செய்யப்படாமையால் 117 சதவீதத்தால் செலவு அதிகரித்திருந்ததுடன் 14 முதல் 65 சதவீதம் வரையிலான செலவினக் குறைவு அவதானிக்கப்பட்டன. இதற்கமைய, 2012 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனம் பாதீட்டை ஆக்கபூர்வமான நிர்வாகக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தியிருக்கவில்லை. 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகளில் விசேட கவனம் தேவைப்படுகின்றது. (அ) கடன்பட்டோர் கடன்கொடுத்தோர் கட்டுப்பாடு (ஆ) பாதீட்டுக் கட்டுப்பாடு (இ) ஊழியர் கடன் கட்டுப்பாடு (ஈ) முற்பணத்தை தீர்த்து வைத்தல் (உ) மீள் விற்பனை உடன்படிக்கைகள் (ஊ) ஒளிபரப்பு நேர வருமானச் சேகரிப்பு (எ) கணக்கீடு பதில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி முதற் பக்கம் கருத்திட்டங்கள் பூர்த்தி செய்த கருத்திட்டங்கள் 2010 வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்கள் வேலை இலக்கம் வேலை விபரம் மதிப்பீடு மில். ரூ. புளுகுணாவி நீர்ப்பாசன புனருத்தாரணக் கருத்திட்டம் சுளுசுக் கதவுகளைத் தற்போது பொருத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து கழற்றி புதிய இடத்தில் பொருத்துதல் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காகவும் பலப்படுத்துவதற்குமான கருத்திட்டத்தின் கீழ் கங்காணியார் குளத்தில் 04ஆரை வடிவ சுளுசுக் கதவுகளைக் கட்டுமாணம் செய்து பொருத்துதல் பதிவிறக்கம் விண்ணப்பப் படிவங்கள் விண்ணப்பப் படிவம் பயிற்சியற்ற ஊழியர்களுக்கான பதவி தொடர்பாக மாதிரி விண்ணப்பப் படிவம் ஏலவிலை ஆவண விலைமனுப் பத்திரத்தின் கொள்முதல் பரிசீலனை கொள்வளவு ஆவணங்கள் மற்றும் விலைமனு ஆவணங்களின் கொள்முதல் பரிசீலனை பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கல் உறுதியை பரீட்சிப்பதற்காக வழங்குனர்களை பதிவு செய்யும் படிவம். எம்முடன் தொடர்பு கொள்க அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களம் கொலொன்னாவ இலங்கை தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல் இணையதள முகவரி காரணம் விசாரணை தொடர்பு பெயர் தொலைபேசி மின்னஞ்சல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெட்டியினுள்' பாதுகாப்பு குறுயீடினை உள்ளிடவும் பிரிவு பெயர் பதவி மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் நீடிப்பு இலக்கம் தொழிற்சாலை பொறியியலாளர் பிரதி தொழிற்சாலை பொறியியலாளர் கணக்கு முதன்மை கணக்காளர் கணக்கு கணக்காளர் (செலுத்துதல்) கணக்கு கணக்காளர் (களஞ்சிய அறை) நிர்வாகம் பிரதி முகாமையாளர் (நிர்வாகம்) வேலைகள் வேலை முகாமையாளர் வேலைகள் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் வெற்றிடம் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் வெற்றிடம் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் உதவி வேலை முகாமையாளர் வேலைகள் சிரேஷ்ட பொறிமுறை அத்தியட்சகர் (கருத்திட்டங்கள்) பொறிமுறை அத்தியட்சகர் விநியோகம் முகாமையாளர் (விநியோகம்) விநியோகம்/பயிற்சி ISO பிரதி முகாமையாளர் (பயிற்சி) விநியோகம்/வழங்கல் வழங்கும் பொறியியலாளர் விநியோகம் சிரேஷ்ட பொறிமுறை அத்தியட்சகர் (தரம்) விநியோகம் சிரேஷ்ட பொறிமுறை அத்தியட்சகர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு) விநியோகம்/வழங்கல் மனிதவள முகாமைத்துவ உதவியாளர் விநியோகம்/வழங்கல் சிரேஷ்ட பொறிமுறை அத்தியட்சகர் (வழங்கல்) விநியோகம்/வழங்கல் பொறிமுறை அத்தியட்சகர் (வழங்கல்) விநியோகம்/வழங்கல் பொறிமுறை அத்தியட்சகர் வழங்கல் விநியோகம்/வளர்ச்சி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர் விநியோகம் சட்ட உதவியாளர் விற்பனை முகாமையாளர் (விற்பனை) விற்பனை சிரேஷ்ட பொறிமுறை அத்தியட்சகர் (விற்பனை) விற்பனை பொறிமுறை அத்தியட்சகர் (விற்பனை) விற்பனை பொறிமுறை அத்தியட்சகர் (விற்பனை) தெதுரு ஓயா தெதுரு ஓயாவுக்கான 02 நீர் முகாமைக் கதவுகளையும் 03 நிரந்தரச் சில்லுடைய நீர்க் கதவுகளையும் கட்டுமாணம் செய்து பொருத்துதல். கேள்வி - பதில் வேலை, உற்பத்தி, சேவைகள், பயிற்சி, கொள்வனவுச் செயற்பாடுகள், கொடுப்பனவுகளைச் செய்தல், நிறைவுறாத சேவைகளுக்கான முறைப்பாடுகளை முன்வைத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான கிரயம் போன்ற தகவல்களைப் பெறுவதெப்படி? ஒவ்வோராண்டிலும் தொழிற்சாலை பொறியியலாளரால் அரசாங்கத் தொழிற்சாலை மூலமாக வழங்க எதிர்பார்க்கின்ற பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகள் பற்றிய விபரங்கள் பற்றிச் சுற்றறிக்கை மூலமாக சகலவிதமான அரசாங்கத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அரச ஆதிக்கமுடைய மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் விழிப்பூட்டப்படுகின்றனர். இச்சுற்றறிக்கையையும் மேலதிக விபரங்களையும் சந்தைப்படுத்தல் முகாமையாளரிடமிருந்தோ http://www.govtfactory.gov.lk எனும் இணையத் தளத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ளலாம். வேலைகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக விபரங்களை சந்தைப்படுத்தல் முகாமையாளர், வேலை முகாமையாளர் அல்லது பிரிவுக்குப் பொறுப்பான உதவி வேலை முகாமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். சகல விதமான கோரிக்கைகளையும் விசாரணைகளையும் ஏற்புடைய விபரக்கூற்றுத் திட்டங்கள் அல்லது அவசியப்பாடுகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு தொழிற்சாலைப் பொறியியலாளரை விளித்து எழுத்து மூலமாகச் சமர்ப்பித்தல் வேண்டும். விசாரணைகளுக்கான பதில்களை தொலைபேசி மூலமாக, தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வசதியான எவ்விதத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகளை உள்ளிட்ட தகவல்களை சந்தைப்படுத்தல் முகாமையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். வேலைகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை வேலைகள் முகாமையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். திட்டங்களை உருவாக்கல் மற்றும் கட்டுமாணங்கள் போன்ற தகவல்களை உதவி வேலைகள் முகாமையாளரிடமிருந்து (டி. பீ. பி.) பெற்றுக்கொள்ளலாம். பயிற்றுவித்தல் பற்றிய தகவல்களை பயிற்றுவித்தல் பொறியியலாளடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். கொள்வனவு தொடர்பான தகவல்களை முகாமையாளாரிடமிருந்தோ (தாபனம்) வழங்கல் பொறியியலாளரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம். அரசாங்கத் தொழிற்சாலையின் வேலைத்தள நெறிப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அவசியமான மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள், பொறிகள், வேலைகள் மற்றும் தேவைப்படுகின்ற பல்வேறு சேவைகள் ஆண்டுதோறும் வழங்கலாளர்களை பதிவுசெய்யும் வேளையில் அரசாங்கத் தொழிற்சாலையின் வலைத் தளத்தில் பகிரங்கப்படுத்தப்படும். வழங்கலாளர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுப்பாணைகளின் கிரயங்கள் சம்பந்தமான தகவல்களை பிரதம கணக்காளரிடமிருந்தோ கணக்காளரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம். புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களை நிர்வாக உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். வெளிவாரி மற்றும் உள்ளக நுகர்வுச் சேவைகளை உலகளாவிய போக்குகளுக்கு ஒத்துவரக்கூடியதாக தர ரீதியில் உயந்த நிலைக்கு விருத்தி செய்வதே அரசாங்கத் தொழிற்சாலையின் நோக்கு ஆகும். பணி பொறிமுறை எந்திரவியல் துறையின் வேலைகள், உற்பத்தி, மதியுரைச் சேவைகள் மற்றும் பயிலுனர்கள், தொழில்நுணுக்கக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பட்டப்படிப்பு பயிலுனர்கள் அத்துடன் பொறிமுறை எந்திரவியலாளர்களுக்கான தொழிற்சாலை, வேலைத்தள உற்பத்திகளையும் வேலைகள் சம்பந்தப்பட்ட செய்முறைப் பயிற்சியை அளித்தல் போன்ற வேலைகளையும் சேவைகளையும் வழங்குதல். உற்பத்திகள் வைத்தியசாலை உபகரணங்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அவசியமான உருக்கு உபகரணங்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய 30 வகையான உபகரணங்கள் அதாவது கட்டில்கள், ட்ரொலி வகைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பல்வேறு நிலைகள் வர்ணப் பூச்சு பூசப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில பொருட்கள் துருப்படியாத உருக்கினால் ஆக்கப்பட்டுள்ளன. ஒரு சில பொருட்கள் இலத்திரனியல் முறையில் முலாம் பூசப்பட்டு மிகவுயர்ந்த முழுநிறைவுடன் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்ற உயர்ந்த முழுநிறைவினைப் பெற்றுக்ககொடுப்பதற்காக 2009 ஆம் ஆண்டிலிருந்து பவுடர் முறை முலாம் பூசுதல் தொழில்நுட்பம் அறிமுகஞ் செய்யப்பட்டது. சுகாதாரத் துறைக்கு அவசியமான பொருட்களை முன்னேற்றகரமானதாக ஆக்கும் பொருட்டு எமது பொறியியலாளர்கள், பொறிமுறை அத்தியட்சகர்களை உள்ளிட்ட திறன்வாய்ந்த ஊழியர்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். சுகாதாரத் துறைக்கு அவசியமான பொருட்களை முன்னேற்ற வேண்டியதன் அவசியப்பாட்டினை தாமதமின்றி இனங்காணும் பொருட்டு சுகாதார சேவை அதிகாரிகளுடனான தொடர்பாடல் செயற்பாட்டினை நிறைவு செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உற்பத்திகள் வீட்டுச் சாதனங்களும் தளபாடங்களும் உற்பத்திகள் விஞ்ஞான ஆய்வுகூடத் தளபாடங்களும் உபகரணங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்களுக்கு மிகவும் அவசியமான விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைத்துப் பொருத்திய அனுபவம் எமக்கு உண்டு. வாடிக்கையாளர்களின் தேவைகளுடன் ஒத்துவரத்தக்க வகையில் மரத்திலான ஆய்வுகூட மேசைகள், அலுமாரிகள், தட்டுகள் மற்றும் கேத்திர கணித வரைதலுக்கான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விலைமட்டங்கள் நியம உற்பத்தி விலைப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. உற்பத்திகள் அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள் உற்பத்திகள் உற்பத்தி வகைப்படுத்தல் நீர் முகாமைத்துவக் கதவுகளும் துணைப்பொருட்களும் வைத்தியசாலை உபகரணங்கள் அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள் விஞ்ஞான ஆய்வுகூடத் தளபாடங்களும் உபகரணங்கள் வீதிப் பராமரிப்பு உபகரணங்கள் வீட்டுச் சாதனங்களும் தளபாடங்களும் அடையாளப் பலகைகள் பவுடர் முறை முலாம் பூசப்பட்ட உற்பத்திகள் பதிவிறக்கம் ஆட்சேர்ப்புத் திட்டம் ஆட்சேர்ப்புத் திட்டம் பக்கம் 2 2013 ஆகஸ்ட் 05, திங்கட்கிழமை 09:38 எல்லாப் பக்கங்கள் உற்பத்திகள் பவுடர் முறை முலாம் பூசப்பட்ட உற்பத்திகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியசாலை உபகரணங்களின் முழுநிறைவினை தரம் மிக்கதாக பெற்றுக்கொள்வது அவசியமானதென்பதால் பவுடர் முறை முலாம் பூசுதல் தொழில்நுட்பம் அறிமுகஞ் செய்யப்பட்டது. பவுடர் முறை முலாம் பூசுதலானது வர்ணப் பூச்சினைப் பார்க்கிலும் பொருட்களுக்கு உயர்ந்த தரத்தையும் நீடித்து நிலைக்கும் தன்மையையும் கவர்ச்சிகரமான முழுநிறைவையும் தருகின்றது. தற்போது பவுடர் முறை முலாம் பூசுதல் தொழில்நுட்பம் உருக்கு உற்பத்திப் பொருட்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. அலுமினியம், பித்தளை, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் பிற உலோக இனங்களுக்காகவும் பவுடர் முறை முலாம் பூசப்படமுடியும். கீழே குறிப்பிட்ட பொருட்களுக்கும் பவுடர் முறை முலாம் பூசப்படலாம். மனைசார் உபகரணங்களின் பாகங்கள் மோட்டர் வாகனங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி பாகங்கள் குழாய் வழிகளும் அதனோடு தொடர்புடைய வால்வுகளும் பொருத்தப்பட்டுள்ள ஏனைய துணைப் பொருட்களும். முறுக்கிய உருக்குக் கம்பிகள் கம்பி வலைகள் போன்ற பொருட்கள் வேலிகளும் வேலிகளின் பாகங்களும் வீட்டுத்தோட்ட உபகரணங்களும் கருவிகளும் முதற் பக்கம் பதிவிறக்கம் தயாரிப்புகளின் விலைபட்டியல் விலைபட்டியல் சாதாரண உற்பத்திப் பொருட்களின் விலைபட்டியல் சாதாரண உற்பத்திப் பொருட்களின் விலைபட்டியல் நீர்முகாமைத்துவக் கதவுகளினதும் துணைப் பொருட்களினதும் விலைபட்டியல் உற்பத்திகள் வீதிப் பராமரிப்பு உபகரணங்கள் வீதிப் பராமரிப்பு உபகரணங்கள் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வீதித்திருத்த வேலைகளுக்கும் பராமரிப்புக்கும் அவசியமான கருவிகள், உபகரணங்கள் மற்றும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60 மற்றும் 120 கலன் கொள்ளளவினையுடைய தார் கொதிகலம், தார் போடப்படுகின்ற பெச்சிங் உபகரணங்கள், வீல் பரோ, கலிகவரும் சட்டகங்களும், சீனச்சட்டி அமுக்கிகள், மான்ஹோல் மூடிகளும் சட்டகங்கள் போன்றவை தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களாகும். இப்பொருட்களைத் தயாரிப்பதற்காக மிருதுவான உருக்குத் தகடுகள், கம்பி, கோணங்கள், கல்வனைஸ் குழாய்கள், சீனச்சட்டி போன்ற மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதோடு. உலோகக் கட்டுமாணங்களும் காய்ச்சி இணைத்தல் மற்றும் அச்சுவார்ப்பு போன்ற உற்பத்திச் செயற்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்திகள் அடையாளப் பலகைகள் அனைத்து விதமான எழுத்துக்களையும் வெட்டுதல், பொறித்தல், வரைதல், செதுக்குதல், அச்சுப்பதித்தல் மூலமாக பெயர்ப் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. எம்மால் தயாரிக்கப்படுகின்ற பெயர்ப் பலகைகள் கீழே குறிப்பிட்டவாறு அமையும். டிஜிற்றல் பெயர்ப் பலகைகள் ஸ்கிறீன் பிறின்ற் பெயர்ப் பலகைகள் பித்தளை, அலுமினியம் அல்லது வெள்ளை இரும்பினாலான எழுத்துக்களைப் பாவித்து தயாரிக்கப்படுகின்ற பெயர்ப் பலகைகள் பிளாஸ்ரிக் பெயர்ப் பலகைகள் உறிஞ்சியொளிரும் வீதியோரப் பெயர்ப் பலகைகள் இதற்கு மேலதிகமாக உத்தியோகபூர்வ சின்னங்கள், ஞாபகார்த்தப் பெயர்ப் பலகைகள் மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தளவரைப்படம் எம்மைப் பற்றி பிரதான கருமங்கள் எமது அணி நிர்வாக அமைப்பு பிரதான பிரிவுகளும் இடங்களும் மனிதவளத் தரவுகள் பிரசைகள் சாசனம் உற்பத்திகள் கைத்தொழில் மற்றும் சேவைகள் நீர்முகாமைத்துவக் கதவுகளை திருத்தி அமைத்தல் மரத்தினாலான, உருக்கிலான கூரைகளை திருத்தி அமைத்தல் பாதுகாப்பு, அலங்கார வேலிகள் மற்றும் வாயில்களைத் தயாரித்தள் கனரக மற்றும் இலகு கட்டுமாணங்கள் அச்சுவார்ப்புத் தொழில் அலுமீனியம் மற்றும் வெட்டுமரங்களைப் பயன்படுத்தி அலுவலக அறைகளைத் திருத்துதல் இலகு பொறியியல் வேலைகள் கொள்வனவுச் செயற்பாடுகள் கொள்வனவுக்கு முந்திய அறிவித்தல் பொது கொள்வனவு அறிவித்தல்கள் அளிக்கப்பட்ட ரென்டர்கள் பண்டங்களினதும் சேவைகளினதும் கொள்வனவு பயிற்றுவித்தல் கருத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கருத்திட்டங்கள் பூர்த்தி செய்த கருத்திட்டங்கள் கேள்வி பதில் புள்ளி விபரங்கள் நடப்புக் கருத்திட்டங்களின் செயற்பாட்டுத் திட்டங்கள் நடப்புக் கருத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு நிர்வாக தரவுகள் பதிவிறக்கம் விண்ணப்பப் படிவங்கள் சுற்றறிக்கைகள் விலைபட்டியல் எம்முடன் தொடர்பு கொள்க தளவரைப்படம் முதற் பக்கம் உற்பத்திகள் நீர் முகாமைத்துவக் கதவுகளும் துணைப்பொருட்களும் நீர் முகாமைத்துவக் கதவுகளும் துணைப்பொருட்களும் நீர் முகாமைத்துவக் கதவுகள் பிரதானமாக நீர்ப்பாசன வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் தேவைகள் மற்றும் சுற்றாடல் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு இந்த கதவுகளை உற்பத்தி செய்ய சீனச்சட்டி, மிருதுவான உருக்கு, அமைப்புருக்கு. துருப்பிடிக்காத உருக்கு மற்றும் வெட்டுமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாயில் (கேற்) வகைகள் சீனச்சட்டி நீர் வாயில்கள் 06' முதல் 30' வரையான விட்டமுடைய வட்டமான திறப்பினைக் கொண்ட இக்கதவுகள் பிரதானமாக நீர் விநியோகிக்கப்படுகின்ற சம்பந்தப்பட்ட வழிகளில் பொருத்தப்படுகின்றன. இந்த நீர் வாயில்களுக்காக பல துணைப் பொருட்கள் உள்ளன இக்கதவுகளைப் பொருத்தி நீரைக் கட்டுப்படுத்தி இயக்குவுதற்காக வட்டமான ஒரு சில்லினைக் கொண்ட கைப்பிடி, பித்தளை அல்லது கன் மெற்றல் பாவித்து வார்ப்பு மூலமாகப் பெறப்பட்ட அச்சாணி மற்றும் இயக்கத் தேவையான பகுதிகளின் தாங்கிகள், பேஸ் தகடுகள், துண்டு வெட்டப்பட்ட இரும்பு ஸ்பின்டலை உள்ளடக்கிய பல துணைப்பொருட்களை ஒன்று சேர்த்து கொங்கிறீற் போட்டு சம்பந்தப்பட்ட வழியில் பொருத்தி வட்ட வடிவமான திறப்பினை திறப்பதன் மூலமும் மூடுவதன் மூலமும் நீர் பாய்ந்தோடுவது கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆரை வடிவ சுளுசுக் கதவுகள் இந்த ஆரை வடிவக் சுளுசுக் கதவுகள் அமைப்புருக்கு மற்றும் துருப்பிடியாத உருக்கினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆரை வடிவக் கதவுகள் கீழே குறிப்பிடப்பட்ட கருமங்களுக்காகப் பாவிக்கப்படுகின்றது. நீர்த் தேக்கங்களிலும் கால்வாய்களிலும் நீர் மட்டத்தை பேணி வருவதற்காக நீர் வழிந்தோடக்கூடிய வகையில் தேக்கி வைக்க இந்த வாயில்கள் பாவிக்கப்படுகின்றன. நீர்த் தேக்கங்களில் நீரைக் களஞ்சியப்படுத்தும் கொள்ளவினை அதிகரிக்கும் பொருட்டு. நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனக் கால்வாய்களுக்கு நீர் பாய்ந்தோடுவதை திருப்புவதற்காகப் பாவிக்கப்படுகின்றன. மிகவும் அகலமான நீர் வழிகளில் நீர் பாய்ந்து செல்வதைக் கட்டுப்படுத்தவதற்காகப் பாவிக்கப்படுகின்றன. பொருளாதார ரீதியில் பயனுறுதிமிக்க வகையில் நீரை வேறு பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக. திறந்த நிலையிலுள்ள கால்வாய்களில் நீர் மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 'ஸ்ரொப் லொக்' எனப்படுகின்ற வகையைச் சேர்ந்த வாயில்கள் பாவிக்கப்படுகின்றன. நன்னீரையும் உவர் நீரையும் பிரிப்பதற்காக 'பிலெப்' வாயில்கள் தடுப்பணைகளில் பாவிக்கப்படுகின்றன. நீர்த் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக அவசர காலக் கதவுகள் பாவிக்கப்படுகின்றன. மரத்தினாலான நீர்க் கதவுகளை அமைப்பதற்காக மருத மரக் குற்றிகள் பரவலாகப் பாவிக்கப்படுகின்றன. மரத்திலான இக்கதவுகள் 2 x 2 அடிகள் அளவினை உடையதாக தயாரிக்கப்படுகின்றன. வாயில் துணைப் பொருட்கள் பயன்பாட்டின் போது தேய்ந்து போகின்ற நீர்க் கதவுகளின் (சீனச்சட்டி) பாகங்களுக்குப் பதிலாக பாவிக்கக்கூடிய நீர்க் கதவுப் பாகங்களையும் துணைப் பொருட்களையும் விலைக்கு வாங்கலாம் நீர் முகாமைத்துவ வாயில் நிலைகளையும் உயர்த்துகின்ற பொறிமுறைப் பாகங்களையும் பலவிதமான விசை மிதிப்படிகளின் கீழ் இயக்க உகந்த வகையில் வழங்கப்படும். வாயில்களை முழுநிறைவு செய்தல் சகலவிதமான வகைகளைச் சேர்ந்த வாயில்களுக்கும் வர்ணம் பூசுவதன் மூலமாக முழுநிறைவு செய்தாலும் அந்த வாயில்களில் படுகின்ற நீரின் தரத்தைக் கருத்திற் கொண்டு அத்தகைய வாயில்களின் முழுநிறைவு தீர்மானிக்கப்படும். துருப்பிடித்தலை தடுப்பதற்காக மராயின் வர்ணப் பூச்சு பூசப்படுகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் வர்ணப் பூச்சுக்குப் பதிலாக கல்வனைஸ் பூசப்படுகின்றது. சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு ஶ்ரீ லங்கா ஆங்கிலம் சிங்களம் தமிழ் சுகாதார அமைச்சு முகப்பு ஊழியர் நுழைவு வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் தனியார் வைத்தியசாலைகள் சுருக்கம் மருந்தகங்கள் கலைக் கூடம் சுகாதார வெளியீடு தொ​லைபேசி விபரங்கள் தொடர்புகளுக்கு எங்களை பற்றி வரலாறு எமது நோக்கு கெளரவ அமைச்சர் கெளரவ பிரதி அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகள் அரச சுகாதார நிறுவனங்கள் வைத்தியசாலை சிகிச்சை நிலையம் மா.சு.ப.அ பி.சு.ப.அ ஏனையவை சுருக்கம் அரச சுகாதார மனிதவளம் ஜீ.ஐ.எஸ் வரைபடம் உங்கள் நலன் ஆரோக்கிய வாழ்க்கை முறை தாய் சேய் சுகாதாரம் தடுப்பு மருந்தேற்றல் வாய் சுகாதாரம் எமது சேவைகள் மருத்துவமனை அடிப்படையிலான பாதுகாப்பு பொது சுகாதார சேவைகள் சுதேச மருத்துவம் திட்டங்கள் திட்ட முன்னேற்றம் மருந்தக மதிப்பீடு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு எஸ் எச் டீ பீ வலைத்தளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் ஆதரவூதியத்திட்டம் பயண மானியத்தொகை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு கொள்முதல் வெற்றிடம் எதிர்கால திட்டங்கள் மக்களுக்கான அறிவித்தல்கள் சுகாதார எச்சரிக்கை வேலை வாய்ப்புகள் கேள்விப்பத்திரங்கள் மற்றும் கொள்முதல் பகிரங்க அறிவிப்புகள் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் இணைய மூல விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் பயணிகள் வழிகாட்டி துறைமுகத்தில் சுகாதார சேவைகள் தொற்றுத்தடைகாப்புத் தகவல் தடுப்பு மருந்தேற்றல் வெளியீடுகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் வெளியீடுகளின் பட்டியல் மனித வள விபரம் கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல் சுகாதார சிறப்புத் திட்டம் பிரசுரிக்கப்பட்ட கொள்கைகள் பொது கருத்துக்கான கொள்கைகள் வருடாந்த சுகாதார அறிக்கை இலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013 சுகாதார புள்ளிவிபரம் சுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள் சுகாதார சுவரொட்டிகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுவசிரிபாய, இல 38, வண.பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை, கொழும்பு 10, இலங்கை. தொலைபேசி (பொது): எம்மை பற்றி வரலாறு தூரநோக்கு கௌரவ அமைச்சர் கௌரவ பிரதி அமைச்சர் உயர் அதிகாரிகள் ஜீ ஐ எஸ் வரைபடம் வலை அமைப்பு மனிதவள முகாமைத்துவ அமைப்பு இணைய அஞ்சல் விசேட வைத்தியர்களின் இடமாற்றங்கள் மக்களுக்கான அறிவிப்புக்கள் பொது அறிவிப்புக்கள் சுகாதார எச்சரிக்கை கேள்விப்பத்திரம் மற்றும் கொள்முதல் வேலை வாய்ப்பு வர்த்தமானி அறிவித்தல் ஆன்லைன் விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் வைத்தியசாலை அரச வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை ஊழியர் உள்நுழைவு நிர்வாகம் பயிற்சி சுற்றறிக்கை நேர அட்டவணை ஆராய்ச்சி ஊழியர் அறிவிப்புக்கள் தொலைபேசி விபரக்கொத்து தரவிறக்கம் திட்டம் பழைய இணையத்தை பார்வையிட பழைய இணையதளம் பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு ஶ்ரீ லங்கா ஆங்கிலம் சிங்களம் தமிழ் சுகாதார அமைச்சு முகப்பு ஊழியர் நுழைவு வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் தனியார் வைத்தியசாலைகள் சுருக்கம் மருந்தகங்கள் கலைக் கூடம் அ.கே.கே. தொ.விபரங்கள் தொடர்புகளுக்கு எங்களை பற்றி வரலாறு எமது நோக்கு கெளரவ அமைச்சர் கெளரவ பிரதி அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகள் அரச சுகாதார நிறுவனங்கள் வைத்தியசாலை சிகிச்சை நிலையம் மா.சு.ப.அ பி.சு.ப.அ ஏனையவை சுருக்கம் அரச சுகாதார மனிதவளம் ஜீ ஐ எஸ். வரைபடம் உங்கள் நலன் ஆரோக்கிய வாழ்க்கை முறை தாய் சேய் சுகாதாரம் தடுப்பு மருந்தேற்றல் வாய் சுகாதாரம் எமது சேவைகள் மருத்துவமனை அடிப்படையிலான பராமரிப்பு பொது சுகாதார சேவைகள் சுதேச மருத்துவம் திட்டங்கள் திட்ட முன்னேற்றம் மருந்தக ஆய்வு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு எஸ் எச் எஸ் டீ பீ வலைத்தளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் ஆதரவூதியத்திட்டம் பயண மானியத்தொகை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு கொள்முதல் வெற்றிடம் எதிர்கால திட்டங்கள் மக்களுக்கான அறிவித்தல்கள் சுகாதார எச்சரிக்கை வேலை வாய்ப்புகள் கேள்விப்பத்திரங்கள் மற்றும் கொள்முதல் பகிரங்க அறிவிப்புகள் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் இணைய மூல விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் பயணிகள் வழிகாட்டி துறைமுகத்தில் சுகாதார சேவைகள் தொற்றுத்தடைகாப்புத் தகவல் தடுப்பு மருந்தேற்றல் வெளியீடுகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் வெளியீடுகளின் பட்டியல் மனித வள விபரம் கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல் சுகாதார சிறப்புத் திட்டம் பிரசுரிக்கப்பட்ட கொள்கைகள் பொது கருத்துக்கான கொள்கைகள் வருடாந்த சுகாதார அறிக்கை தாள் இலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013 சுகாதார புள்ளிவிபரம் சுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுவசிரிபாய, இல 38, வண. பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை, கொழும்பு 10, இலங்கை. தொலைபேசி(பொது): எம்மை பற்றி வரலாறு தூரநோக்கு கௌரவ அமைச்சர் கௌரவ பிரதி அமைச்சர் உயர் அதிகாரிகள் அரச சுகாதார மனிதவளம் ஜீ ஐ எஸ். வரைபடம் வலை அமைப்பு மனிதவள முகாமைத்துவ அமைப்பு இணைய அஞ்சல் விசேட இடமாற்றங்கள் பொதுமக்கள் அறிவிப்புக்கள் பொது அறிவிப்புக்கள் சுகாதார எச்சரிக்கை கேள்விப்பத்திரம் மற்றும் கொள்முதல் வேலை வாய்ப்பு வர்த்தமானி அறிவித்தல் ஆன்லைன் விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் வைத்தியசாலை அரச வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை ஊழியர் அணுகல் நிர்வாகம் பயிற்சி சுற்றறிக்கை நேர அட்டவணை ஆராய்ச்சி ஊழியர் அறிவிப்புக்கள் தொலைபேசி விபரக்கொத்து தரவிறக்கம் திட்டம் பழைய இணையத்தை பார்வையிட பழைய இணையதளம் சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு ஶ்ரீ லங்கா ஆங்கிலம் சிங்களம் தமிழ் சுகாதார அமைச்சு முகப்பு ஊழியர் நுழைவு வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் தனியார் வைத்தியசாலைகள் சுருக்கம் மருந்தகங்கள் கலைக் கூடம் அ.கே.கே. தொ.விபரங்கள் தொடர்புகளுக்கு எங்களை பற்றி வரலாறு எமது நோக்கு கெளரவ அமைச்சர் கெளரவ பிரதி அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகள் அரச சுகாதார நிறுவனங்கள் வைத்தியசாலை சிகிச்சை நிலையம் மா.சு.ப.அ பி.சு.ப.அ ஏனையவை சுருக்கம் அரச சுகாதார மனிதவளம் ஜீ ஐ எஸ். வரைபடம் உங்கள் நலன் ஆரோக்கிய வாழ்க்கை முறை தாய் சேய் சுகாதாரம் தடுப்பு மருந்தேற்றல் வாய் சுகாதாரம் எமது சேவைகள் மருத்துவமனை அடிப்படையிலான பாதுகாப்பு பொது சுகாதார சேவைகள் சுதேச மருத்துவம் திட்டங்கள் திட்ட முன்னேற்றம் மருந்தக ஆய்வு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு எஸ் எச் எஸ் டீ பீ வலைத்தளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் ஆதரவூதியத்திட்டம் பயண மானியத்தொகை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு கொள்முதல் வெற்றிடம் எதிர்கால திட்டங்கள் பகிரங்க அறிவிப்புகள் சுகாதார எச்சரிக்கை வேலை வாய்ப்புகள் கேள்விப்பத்திரங்கள் மற்றும் கொள்முதல் பொது அறிவிப்புகள் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆராய்ச்சி வாய்ப்புகள் இணைய மூல விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் பயணிகள் வழிகாட்டி துறை முகத்தில் சுகாதார சேவைகள் தொற்றுத்தடைகாப்புத் தகவல் தடுப்பு மருந்தேற்றல் வெளியீடுகள் வெளியீடுகளின் பட்டியல் மனித வள விபரம் கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல் சுகாதார சிறப்புத் திட்டம் பிரசுரிக்கப்பட்ட கொள்கைகள் கொள்கை _பொதுமக்கள் கருத்து வருடாந்த சுகாதார அறிக்கை இலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013 சுகாதார புள்ளிவிபரம் சுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் மன்னிக்கவும் இந்த பக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றது சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுவசிரிபாய, இல 38, வண.பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை, கொழும்பு 10, இலங்கை. தொலைபேசி (பொது): எம்மை பற்றி வரலாறு தூரநோக்கு கௌரவ அமைச்சர் கௌரவ பிரதி அமைச்சர் உயர் அதிகாரிகள் ஜீ ஐ எஸ். வரைபடம் வலை அமைப்பு மனிதவள முகாமைத்துவ அமைப்பு இணைய அஞ்சல் விசேட வைத்தியர்களின் இடமாற்றங்கள் மக்களுக்கான அறிவிப்புக்கள் பொது அறிவிப்புக்கள் சுகாதார எச்சரிக்கை கேள்விப்பத்திரம் மற்றும் கொள்முதல் வேலை வாய்ப்பு வர்த்தமானி அறிவித்தல் ஆன்லைன் விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் வைத்தியசாலை அரச வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை ஊழியர் உள்நுழைவு நிர்வாகம் பயிற்சி சுற்றறிக்கை நேர அட்டவணை ஆராய்ச்சி ஊழியர் அறிவிப்புக்கள் தொலைபேசி விபரக்கொத்து தரவிறக்கம் திட்டம் பழைய இணையத்தை பார்வையிட பழைய இணையதளம் பதிப்புரிமை @ சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு ஶ்ரீ லங்கா ஆங்கிலம் சிங்களம் தமிழ் சுகாதார அமைச்சு முகப்பு ஊழியர் நுழைவு வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகள் தனியார் வைத்தியசாலைகள் சுருக்கம் மருந்தகங்கள் கலைக் கூடம் அ.கே.கே. தொ.விபரங்கள் தொடர்புகளுக்கு எங்களை பற்றி வரலாறு எமது நோக்கு கெளரவ அமைச்சர் கெளரவ பிரதி அமைச்சர் உயர்மட்ட அதிகாரிகள் அரச சுகாதார நிறுவனங்கள் வைத்தியசாலை சிகிச்சை நிலையம் மா.சு.ப.அ பி.சு.ப.அ ஏனையவை சுருக்கம் அரச சுகாதார மனிதவளம் ஜீ ஐ எஸ். வரைபடம் உங்கள் நலன் ஆரோக்கிய வாழ்க்கை முறை தாய் சேய் சுகாதாரம் தடுப்பு மருந்தேற்றல் வாய் சுகாதாரம் எமது சேவைகள் மருத்துவமனை அடிப்படையிலான பாதுகாப்பு பொது சுகாதார சேவைகள் சுதேச மருத்துவம் திட்டங்கள் திட்ட முன்னேற்றம் மருந்தக ஆய்வு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு எஸ் எச் எஸ் டீ பீ வலைத்தளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் ஆதரவூதியத்திட்டம் பயண மானியத்தொகை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு கொள்முதல் வெற்றிடம் எதிர்கால திட்டங்கள் பகிரங்க அறிவிப்புகள் சுகாதார எச்சரிக்கை வேலை வாய்ப்புகள் கேள்விப்பத்திரங்கள் மற்றும் கொள்முதல் பொது அறிவிப்புகள் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆராய்ச்சி வாய்ப்புகள் இணைய மூல விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் பயணிகள் வழிகாட்டி துறை முகத்தில் சுகாதார சேவைகள் தொற்றுத்தடைகாப்புத் தகவல் தடுப்பு மருந்தேற்றல் வெளியீடுகள் வெளியீடுகளின் பட்டியல் மனித வள விபரம் கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல் சுகாதார சிறப்புத் திட்டம் பிரசுரிக்கப்பட்ட கொள்கைகள் கொள்கை _பொதுமக்கள் கருத்து வருடாந்த சுகாதார அறிக்கை இலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013 சுகாதார புள்ளிவிபரம் சுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள் விபத்து அவசரப் பராமரிப்பு வழிகாட்டுதல்க் கையேடுகள் வருடாந்த சுகாதார அறிக்கை வருடாந்த சுகாதார அறிக்கை சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுவசிரிபாய, இல 38, வண.பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை, கொழும்பு 10, இலங்கை. தொலைபேசி (பொது): எம்மை பற்றி வரலாறு தூரநோக்கு கௌரவ அமைச்சர் கௌரவ பிரதி அமைச்சர் உயர் அதிகாரிகள் ஜீ ஐ எஸ். வரைபடம் வலை அமைப்பு மனிதவள முகாமைத்துவ அமைப்பு இணைய அஞ்சல் விசேட வைத்தியர்களின் இடமாற்றங்கள் மக்களுக்கான அறிவிப்புக்கள் பொது அறிவிப்புக்கள் சுகாதார எச்சரிக்கை கேள்விப்பத்திரம் மற்றும் கொள்முதல் வேலை வாய்ப்பு வர்த்தமானி அறிவித்தல் ஆன்லைன் விண்ணப்பங்கள் நன்கொடை கருமபீடம் ஆராய்ச்சி வாய்ப்புக்கள் வைத்தியசாலை அரச வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை ஊழியர் உள்நுழைவு நிர்வாகம் பயிற்சி சுற்றறிக்கை நேர அட்டவணை ஆராய்ச்சி ஊழியர் அறிவிப்புக்கள் தொலைபேசி விபரக்கொத்து தரவிறக்கம் திட்டம் பழைய இணையத்தை பார்வையிட பழைய இணையதளம் பதிப்புரிமை @ சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது தெரிவுசெய்க இலங்கை முழுவதும் அம்பாறை அநுராதபுரம் பதுளை மட்டக்களப்பு கொழும்பு காலி கம்பகா அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் களுத்துறை கண்டி கேகாலை கிளிநொச்சி குருநாகலை மன்னார் மாத்தளை மாத்தறை மொனராகலை முல்லைத்தீவு நுவரேலியா பொலன்னறுவை புத்தளம் இரத்தினபுரி திருகோணமலை வவுனியா தயவு செய்து தெரிவுசெய்க குழந்தைகள் மருந்தகம் மருத்துவ மருந்தகம் ஏனைய மருந்தகம் இலங்கையில் உள்ள அரச மருத்துவமனைகள் எங்கள் தூரநோக்கு ஒரு தேசத்தின் பொருளாதாரம், சமூகம், மனஞ்சார்ந்த மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கும் தேசத்தின் சுகாதாரம் பாரிய பங்களிப்பை வழங்குதல். குறிக்கோள் இலங்கையின் சமூக பொருளாதார, அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்குவதற்கு, நோய்த்தடுப்பு, நோய் நீங்கும், மற்றும் உயர்தர சேவைகளை இலங்கை மக்கள் அணுகுவதன் மூலம் உயர்தர அளவிலான சுகாதார நிலையை அடைதல்.